10-01-2026, 09:01 AM
(This post was last modified: 10-01-2026, 01:29 PM by me.you. Edited 3 times in total. Edited 3 times in total.)
கோர்ட் வாசலில்.- விடுதலையும், எதிர்காலமும்.
இன்று தீர்ப்பு நாள். கணவன் மனைவியாக இருந்த நாங்கள் தீர்ப்பு வெளியாகி சட்டப்படி பிரிந்தோம்.
கோர்ட் ப்ரசீஜர்ஸ்லாம் முடித்து எல்லோரும் வெளியில் நின்றோம். டைவோர்ஸ் பேப்பருடன் செந்தில் வந்தார்.
" இது உன் காப்பி ஷோபா. இனிமே சந்தோஷமா உனக்கு பிடிச்ச மாதிரி இரு. கம்பனி செயார் எல்லாத்தையும் நான் உன் பெயர்ல மாத்திட்டேன். ஏன்னா நாளைக்கு நான் கானடா போறேன். உனக்கு தெரியும்ல நம்ம கூட படிச்ச லதா. அவ இப்போ அங்கதான் இருக்கா. அவதான் எனக்கு வீசா அர்ரேஞ் பண்ணியிருக்கா. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். வீட்ல கொஞ்சம் திங்க்ஸ் எடுக்கனும். சோ வீட்டுக்கு வரட்டுமா? " என்று கேட்டார்.
எனக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இனி எதை யோசித்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. எல்லோரும் சுந்தரின் காரிலேயே வீடு சென்றோம்.
வீடு வந்து எங்களின் அறைக்குள் செந்தில் சென்றார்." ஷோபா கொஞ்சம் இங்க வர முடியுமா?" என்று கேட்க, நான் அவர் ஏதும் பொருளை தேடத்தான் அழைக்கின்றார் என்று உள்ளே சென்றேன்.
" ஷோபா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. ஐ லவ் யூ" என்று செந்தில் கூறினார்.
எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு விவாகரத்தானது. வீட்டிற்கு வந்து என்னை காதலிப்பதாக இவர் கூற , நான் ஏதும் தூக்கத்தில் இருக்கின்றேனா? அல்லது இன்சப்சன் படத்தில் வருவது போல கனவுக்குள் இருக்கின்றேனோ என்ற சந்தேகம் எனக்கு. கண்கள் கணீரில் நனைந்தது. நான் எதுவும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.
ஹலோ மேடம், என் லவ் ஒன்னும் சின்சியர் இல்லாதது கிடையாது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று உன் பெற்றோருக்கு சொல்லிடு. என் பெற்றோருடன் உன் வீட்டுக்கு வந்து உன்னை பெண் கேட்குறேன். உன் பெற்றோர் மற்றும் உன் முழு குடும்பத்தின் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துக்குவேன்."
நான் இன்னமும் அமைதியாகவே இருந்தேன்.
அவள் முகத்தை நேரடியாக பார்த்து சொன்னேன்," என்னை உனக்கு பிடிக்கலையா? என் கண்களை நேராக பார்த்து சொல்லு."
சில வினாடிகளுக்கு மேல் என் பார்வையை அவளால் ஆட்கொள்ள முடியவில்லை. ஷோபாவின் அழகிய கண்கள் தானாக தரையை நோக்கியது.
காலேஜில் கூறிய அதே வார்த்தைகள். உடனே நான் செந்திலை தாவி அணைத்துக்கொண்டேன்.
" ஐ லவ் யூ , ஐ லவ் யூ, ஐ லவ் யூ. ஐ லவ் யூ பார் எவர்" என்று அழத்தொடங்கிவிட்டால்.
வெளியில் நின்றிருந்த பவித்ராவும் சுந்தரும் உள்ளே என் அழுகை சத்தம் கேட்டு வர நானும் செந்திலும் கட்டிப்பிடித்து நிட்பதை கண்டு அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
" என்ன நடக்குது இங்க" என்று பவித்ராதான் ஆரம்பித்தாள்.
" ஐ ஆம் இன் லவ் வித் ஷோபா. நான் அவகிட்ட என் லவ்வ ப்ரபோஸ் பண்ணேன். அவளும் என் காதலை ஏத்துக்கிட்டா" என்று செந்தில் கூற பவித்ரா" ஏது லவ் ப்ரபோஸலா, லூசா நீங்க ரெண்டு பேரும். அப்போ என்ன மயித்துக்கு கோர்ட்ல போயி ஒரு வருசம் காத்திருந்து டைவோர்ஸ் வாங்கினீங்க. இது என்ன புது டிராமா?"
" டிராமாலாம் ஏதுமில்ல. நடந்த எல்லாம் மறந்துட்டு ஷோபா கூட சந்தோஷமா வாழலாம்னுதான் இருந்தேன். ஆனா அன்னைக்கு நம்ம எல்லோரும் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது அவ லைப்ல நடந்த எல்லாமே சொன்னா. சொல்லிட்டு நீங்க என்ன சொன்னாலும் ஓக்கேனு சொல்லியிருந்தா கூட பரவாயில்லை "என் கூட சேர்ந்து வாழனும்னு முடிவு செஞ்சீங்கன்னா காலத்துக்கும் உங்க காலடியில இருப்பேன்" அப்படின்னு சொன்னத என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு தெரிஞ்ச ஷோபா அவ இல்லை. என் ஷோபா என் மாகாராணி. என் வாழ்க்கையில எல்லாமுமா இருந்தவ. எனக்கு அந்த ஷோபாதான் வேணும். என்கிட்ட கழிவிரக்கத்த எதிர்பார்த்து , வாழ்க்கையில செய்ய கூடாத தவற செஞ்சி மனசால வருத்தப்பட்ட ஷோபா எனக்கு வேணாம். அவள நான் டைவோர்ஸ் பண்ணிட்டேன். இப்போ நான் முழு சுதந்திரமா அவ வாழ்க்கையை முடிவு செய்ற ஷோபாகிட்ட வந்திருக்கேன். இப்போ அவ என்ன ஏத்துக்கிட்டா எதிர்காலத்துல அவளுக்கு அவ மேல குற்ற உணர்ச்சி இருக்காது. பிகாஸ் இது ஒரு புது லவ்" என்று கூற ஷோபா மற்றவர் இருப்பதையும் பாரமால் செந்திலை அடுத்த வார்த்தை பேச விடாமல் செந்திலின் உதடுகளை கவ்விக்கொண்டால்.
செந்திலின் மனைவி ஷோபா செய்த தவறுக்கு உடலாலும் மனதாலும் அவள் பெரிய கஷ்டங்களையும் வலிகளையும் தாங்கிவிட்டால். இனி அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும். குற்ற உணர்வில்லாமல் சந்தோஷமாக. இவர்கள் மறுபடி திருமணம் செய்ய வேண்டுமா இல்லை காதலர்களாகவே இருக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
முற்றும். (இந்த முடிவு பிடிக்காதவர்கள், கீழ் உள்ள பகுதிகளை படிக்கவும். செந்தில் மிகச்சிறந்த மனிதன் என்று எண்ணுபவர்கள் படிக்க வேண்டாம்)
இன்று தீர்ப்பு நாள். கணவன் மனைவியாக இருந்த நாங்கள் தீர்ப்பு வெளியாகி சட்டப்படி பிரிந்தோம்.
கோர்ட் ப்ரசீஜர்ஸ்லாம் முடித்து எல்லோரும் வெளியில் நின்றோம். டைவோர்ஸ் பேப்பருடன் செந்தில் வந்தார்.
" இது உன் காப்பி ஷோபா. இனிமே சந்தோஷமா உனக்கு பிடிச்ச மாதிரி இரு. கம்பனி செயார் எல்லாத்தையும் நான் உன் பெயர்ல மாத்திட்டேன். ஏன்னா நாளைக்கு நான் கானடா போறேன். உனக்கு தெரியும்ல நம்ம கூட படிச்ச லதா. அவ இப்போ அங்கதான் இருக்கா. அவதான் எனக்கு வீசா அர்ரேஞ் பண்ணியிருக்கா. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். வீட்ல கொஞ்சம் திங்க்ஸ் எடுக்கனும். சோ வீட்டுக்கு வரட்டுமா? " என்று கேட்டார்.
எனக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இனி எதை யோசித்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. எல்லோரும் சுந்தரின் காரிலேயே வீடு சென்றோம்.
வீடு வந்து எங்களின் அறைக்குள் செந்தில் சென்றார்." ஷோபா கொஞ்சம் இங்க வர முடியுமா?" என்று கேட்க, நான் அவர் ஏதும் பொருளை தேடத்தான் அழைக்கின்றார் என்று உள்ளே சென்றேன்.
" ஷோபா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. ஐ லவ் யூ" என்று செந்தில் கூறினார்.
எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு விவாகரத்தானது. வீட்டிற்கு வந்து என்னை காதலிப்பதாக இவர் கூற , நான் ஏதும் தூக்கத்தில் இருக்கின்றேனா? அல்லது இன்சப்சன் படத்தில் வருவது போல கனவுக்குள் இருக்கின்றேனோ என்ற சந்தேகம் எனக்கு. கண்கள் கணீரில் நனைந்தது. நான் எதுவும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.
ஹலோ மேடம், என் லவ் ஒன்னும் சின்சியர் இல்லாதது கிடையாது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று உன் பெற்றோருக்கு சொல்லிடு. என் பெற்றோருடன் உன் வீட்டுக்கு வந்து உன்னை பெண் கேட்குறேன். உன் பெற்றோர் மற்றும் உன் முழு குடும்பத்தின் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துக்குவேன்."
நான் இன்னமும் அமைதியாகவே இருந்தேன்.
அவள் முகத்தை நேரடியாக பார்த்து சொன்னேன்," என்னை உனக்கு பிடிக்கலையா? என் கண்களை நேராக பார்த்து சொல்லு."
சில வினாடிகளுக்கு மேல் என் பார்வையை அவளால் ஆட்கொள்ள முடியவில்லை. ஷோபாவின் அழகிய கண்கள் தானாக தரையை நோக்கியது.
காலேஜில் கூறிய அதே வார்த்தைகள். உடனே நான் செந்திலை தாவி அணைத்துக்கொண்டேன்.
" ஐ லவ் யூ , ஐ லவ் யூ, ஐ லவ் யூ. ஐ லவ் யூ பார் எவர்" என்று அழத்தொடங்கிவிட்டால்.
வெளியில் நின்றிருந்த பவித்ராவும் சுந்தரும் உள்ளே என் அழுகை சத்தம் கேட்டு வர நானும் செந்திலும் கட்டிப்பிடித்து நிட்பதை கண்டு அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
" என்ன நடக்குது இங்க" என்று பவித்ராதான் ஆரம்பித்தாள்.
" ஐ ஆம் இன் லவ் வித் ஷோபா. நான் அவகிட்ட என் லவ்வ ப்ரபோஸ் பண்ணேன். அவளும் என் காதலை ஏத்துக்கிட்டா" என்று செந்தில் கூற பவித்ரா" ஏது லவ் ப்ரபோஸலா, லூசா நீங்க ரெண்டு பேரும். அப்போ என்ன மயித்துக்கு கோர்ட்ல போயி ஒரு வருசம் காத்திருந்து டைவோர்ஸ் வாங்கினீங்க. இது என்ன புது டிராமா?"
" டிராமாலாம் ஏதுமில்ல. நடந்த எல்லாம் மறந்துட்டு ஷோபா கூட சந்தோஷமா வாழலாம்னுதான் இருந்தேன். ஆனா அன்னைக்கு நம்ம எல்லோரும் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது அவ லைப்ல நடந்த எல்லாமே சொன்னா. சொல்லிட்டு நீங்க என்ன சொன்னாலும் ஓக்கேனு சொல்லியிருந்தா கூட பரவாயில்லை "என் கூட சேர்ந்து வாழனும்னு முடிவு செஞ்சீங்கன்னா காலத்துக்கும் உங்க காலடியில இருப்பேன்" அப்படின்னு சொன்னத என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு தெரிஞ்ச ஷோபா அவ இல்லை. என் ஷோபா என் மாகாராணி. என் வாழ்க்கையில எல்லாமுமா இருந்தவ. எனக்கு அந்த ஷோபாதான் வேணும். என்கிட்ட கழிவிரக்கத்த எதிர்பார்த்து , வாழ்க்கையில செய்ய கூடாத தவற செஞ்சி மனசால வருத்தப்பட்ட ஷோபா எனக்கு வேணாம். அவள நான் டைவோர்ஸ் பண்ணிட்டேன். இப்போ நான் முழு சுதந்திரமா அவ வாழ்க்கையை முடிவு செய்ற ஷோபாகிட்ட வந்திருக்கேன். இப்போ அவ என்ன ஏத்துக்கிட்டா எதிர்காலத்துல அவளுக்கு அவ மேல குற்ற உணர்ச்சி இருக்காது. பிகாஸ் இது ஒரு புது லவ்" என்று கூற ஷோபா மற்றவர் இருப்பதையும் பாரமால் செந்திலை அடுத்த வார்த்தை பேச விடாமல் செந்திலின் உதடுகளை கவ்விக்கொண்டால்.
செந்திலின் மனைவி ஷோபா செய்த தவறுக்கு உடலாலும் மனதாலும் அவள் பெரிய கஷ்டங்களையும் வலிகளையும் தாங்கிவிட்டால். இனி அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும். குற்ற உணர்வில்லாமல் சந்தோஷமாக. இவர்கள் மறுபடி திருமணம் செய்ய வேண்டுமா இல்லை காதலர்களாகவே இருக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
முற்றும். (இந்த முடிவு பிடிக்காதவர்கள், கீழ் உள்ள பகுதிகளை படிக்கவும். செந்தில் மிகச்சிறந்த மனிதன் என்று எண்ணுபவர்கள் படிக்க வேண்டாம்)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)