Romance விழியில் விழுந்து -sequel
#72
நாட்கள் நகர நகர, சுந்தர் எங்கள் வீட்டில் வந்து தங்குவது வாடிக்கையனது. அந்த நாட்களில் பவித்ராவின் முனகல் எங்கள் வீட்டி ஒலிக்கும். அவள் வேண்டும் என்றே செய்கின்றாலா, அல்லது நிஜமாக சுகத்தில் முனகுகின்றாலா என்று தெரியவில்லை.

இரண்டு நாட்கள் சுந்தர் எங்கள் வீட்டில் தங்கிவிட்டு காலையில்தான் சென்றார். இரவு பவித்ரா போட்ட சத்தத்திலேயே தெரிந்தது அவர்களின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்று. 

கிட்சன் வந்த பவித்ராவுக்கு காபீ போட்டு கொடுத்தேன். " நைட்டு இந்த பக்கி என்ன ஒரு வழி பண்ணிடிச்சி. ஏதோ பிஸ்னஸ் டூர் போறாராம். வர்ரதுக்கு இரண்டு வாரம் ஆகுமாம். நைட்டு பூரா ஒரே இடி மழைதான். அதுவும் மச்சினி வீட்டுல வேற இருக்காரு. பக்கிப்பய என்னென்ன மனசுல வெச்சிக்கிட்டு பண்ணிச்சோ, இல்ல யார மனசுல வெச்சிக்கிட்டு பண்ணிச்சோ" என்று என்னைப் பார்த்து கண்ணடித்தால்.

இப்போதெல்லாம் பவித்ரா என்னை அடிக்கடி இப்படி டீஸ் செய்வது வழமைதான். ஆனால் இரவு அவர்கள் போட்ட ஆட்டம் பக்கத்து வீடு வரை கேட்டிருக்கும். நான்  கொஞ்சம் கோவமாக சொன்னேன்.

" பவி ப்ளீஸ் இனிமே இந்த டாபிக் பேசாத. ஒரு தடவை வாழ்கையில நான் காமத்துக்கு கட்டுப்படு என் உடம்பு சொன்னத கேட்டதால எவ்வளவு பாதிக்கிப்பட்டிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும். உனக்கு தெரியுமா, காமத்தை தனிக்க நம்மை நாமலே யூஸ் பண்ணிக்கலாம்னு காட்டிக்கொடுத்தது செந்தில்தான். செந்தில் அன்னைக்கு பண்ணதை நானும் பண்ணியிருந்தா என் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது. முடிஞ்சி போனத நினைச்சி என்ன செய்ய" என்றேன் கவலையாக.பவித்ரா எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தால். 

" அப்போ காலத்துக்கும் இப்படியே தனியா இருக்க போறியாக்கா? மாமா கிட்ட மறுபடி ஏதும் பேசிப்பார்க்கலாமே?" என்றால்.

"வேண்டாம் பவி, அவர இதுக்கு மேலயும் சங்கடப்படுத்த வேண்டாம். டைவோர்ஸ் விசயத்துலயாச்சும் அவரு சந்தோஷமா இருக்கட்டும்" என்றேன்.

" அடப்போக்கா, சும்மா இருந்த என்ன வேற நீ உசுப்பேத்தி விட்ட. மாமா இப்படி செய்வாரு அப்படி செய்வாரு, இடுப்பை உடைப்பாருன்னு. உங்கிட்ட வெட்டி வீராப்பு பேசி மாமாவ நெருங்கினாலும் அந்த மனுஷன் என்கிட்ட நெருங்கவே இல்லை. நிஜமாவே மனுஷன் அந்த விசயத்துல கில்லிதானா? இல்லை சும்மா என்ன திருப்திப்படுத்த சொன்னியா?" என்றால்.

எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது.இப்படியும் ஒரு ஆண் இருக்க முடியுமா? அந்த நேரத்தில பவித்ராவுக்கு ஒரு கண் அசைவு காட்டியொருந்தாலே அவள் செந்திலின் படுக்கையை அலங்கரித்திருப்பாள். வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் ரத்தினத்தை நான் மிஸ் செய்துவிட்டேன்.

" வேணும்னா மாமாகிட்ட சொல்லி பை வன் கெட் வன் ஆபர் மாதிரி நம்ம போகலாமா? ஒரு வேலை அந்த மனுஷன் அப்பவாச்சும் மனசு மாறலாம்" என்று என்னை சிரிக்க வைக்க முயற்சித்தால். 
[+] 2 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து -sequel - by me.you - 10-01-2026, 08:59 AM



Users browsing this thread: