10-01-2026, 08:54 AM
(This post was last modified: 10-01-2026, 08:54 AM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
செந்திலின் ஆபீசில்..
" சார் உங்கள பார்க்க மதன் வந்திருக்காரு. வர சொல்லட்டுமா" என்று செக்ரட்டரி ரீனா கேட்டால்.
செந்திலின் மனதில் ஆயிரம் யோசனைகள். எதற்காக மதன் இப்போது இங்கே வர வேண்டும். எதுவாக இருப்பினும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
" வர சொல்லுங்க".
சில வினாடிகள் கழித்து மதன் உள்ளே வந்த கோலம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மதன் எப்போதும் சிறந்த முறையில் ஆடை அணிவதை பழக்கமாக கொண்டவன். ஆனால் இன்று ஆடை அணிய வேண்டும் என்பதற்காக அவன் ஆடை உடுத்தி இருந்தது போலவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டான்.
" உட்காருங்க மதன். டீ காப்பீ ஏதும் சாப்பிடுறீங்களா?"
மதன் என்னை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தான். " இப்போ கூட என்ன திட்ட மாட்டீங்களா செந்தில். அழகான உங்க குடும்பத்த சிதைச்சிட்டு நான் ஒரு ஈனப்பிறவியா எல்லோருக்கும் முன்னாடி நிற்கிறேன்" என்றவன் தான் இருந்த கதிரையில் இருந்து எழுந்து செந்திலின் காலில் விழுந்து அழத்துவங்கிவிட்டான்.
" என்னை மன்னிச்சிடுங்க செந்தில். என்ன மன்னிச்சிடுங்க. உங்களுக்கு நான் செய்த துரோகத்துக்கு தினம் தினம் நரக வேதனைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்"
செந்தில் எதுவும் கூறாமால் மதனை இரு கைகளாலும் தூக்கி எழுப்பினார். பக்கத்தில் இருந்த நாட்காலியில் மதனை அமரவைத்து " என்னாச்சு" என்று ஒற்றைக்கேள்வி கேட்க மதன் தேம்பியழுதவன் அவன் வாழ்க்கையில் சில நாட்களாக அவன் படும் வேதனையை கூற ஆரம்பித்தான்.
அர்ச்சனா ஷோபாவ சந்தித்ததற்கு பிறகு என் மீதி வாழ்க்கை அரச்சனாவோடதான்னு ஆகிடிச்சி. ஆரம்பத்துல அவ என்ன டைவோர்ஸ் தர மாட்டேன்னு ப்ளாக்மெயில் செய்தாலும் போக போக எனக்கு அர்ச்சனாவ ரொம்ப பிடிச்சது. ஒரே வீட்ல இரண்டு பேரும் இருக்கோம். தப்பு எல்லாமே என் மேல இருக்கு அவ மேல எந்த தப்புமே இல்லை. இப்படியே இருக்க எனக்கு அர்ச்சனாவோட ஒவ்வொரு விசயங்களும் புடிக்க ஆரம்பிச்சது. நானும் அவ கூட மனசால சேர்ந்து வாழ முடிவெடுத்தேன். அவ வயித்துல வளர்ற குழந்தைய என் குழந்தையாவே பார்க்க ஆரம்பிச்சேன். தினசரி இரவும் அர்ச்சனா தூங்கினதும் அவ வயித்துல இருக்குற குழந்தைகிட்ட பேசுவேன். உன் அப்பா நான் தான், உன் அப்பா உன்னையும் உங்க அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன் இப்படின்னு தினமும் பேச ஆரம்பிச்சேன். அர்ச்சனாவும் சில நேரங்கள்ல தூங்குற மாதிரி நடிச்சாலும் நான் செய்ற இந்த சிறு பிள்ளைத்தனமான செயல ரசிக்க ஆரம்பிச்சா. எங்களுக்குள்ள ஒரு நெருக்கம் உருவாக ஆரம்பிச்சது. அப்போதுதான் கதிர் மீண்டும் எங்க வாழ்க்கைக்குள்ள வந்தான்"
" கதிர் யாரு" என்று செந்தில்
கேட்டார்.
" கதிர்தான் அர்ச்சனாவோட முன்னால் காதலன். பாரீன் போய் செட்டிப் ஆக போறானாம். கடைசியா ஒரு தடவை அர்ச்சனாவ சந்திக்கனும் என்று சொன்னான். அதுவும் தனியா.எனக்கு செய்றதுன்னே தெரியல"
" அதுக்கு அர்ச்சனா என்ன சொன்னா"
" என்கிட்ட கதிரோட கோரிக்கைய வந்து சொன்னதே அவதான். அதுவும் அவங்க எங்க வீட்டிலேயே சந்திக்க போறதாவும் எனக்கு கஷ்டமா இருந்தா வெளியில போகவும் சொன்னா"
செந்தில் சந்தேகமாக " உன்ன எதுக்கு அவ வெளியில போக சொன்னா". மதன் குனிந்த தலையோடு " கதிரும் அவளும் உயிருக்கு உயிரா காதலிச்சி இருக்காங்க. ஒரு வேலை உணர்ச்சி வசப்பட்டு ஏதும் நடந்தா என் மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு என்ன போக சொன்னா. என்னால அதை தாங்கிக்கவே முடியல. அர்ச்சனாவ நான் காதலிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவ எப்பவும் போலதான் இருந்தா. இந்த நேரத்துல அவள கதிர்கூட தனியா சந்திக்காதன்னு சொல்ல முடியல. ஒரு வேலை கதிர் வெளிநாடு போயி, அங்க செட்டில் ஆனதுக்கு அப்புறம் அர்ச்சனாவையும் அவ வயித்துல இருக்குற குழந்தையையும் கூட்டிட்டு போயிட்டா என்னால அதை தாங்கிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்புறம் அர்ச்சனா இன்னொரு ஆம்பளை கூட இருக்குறத என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. அது அவளோட காதலனா இருந்தாலுமே. ஏன்னா இப்போலாம் அர்ச்சனாதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு செய்திட்டேன்.
அப்போதான் எனக்கு தோனிச்சி. இதே மாதிரிதானே உங்களுக்கும் இருந்திருக்கும். உங்க மனசு எவ்வளவு பாதிச்சிருக்கும். அதுவும் என்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டப்போ நான் ஆசை வார்த்தை காட்டி ஷோபா மனச கலைச்சிட்டேன். அதனாலதான் எனக்கு காலத்துக்கும் இப்படி ஒரு தண்டனை போல.
நேத்தைக்கு கதிர் வீட்டுக்கு வந்தான். அர்ச்சனாவும் அவனும் பெட் ரூம் போய் கதவை மூடிக்கிட்டாங்க. ஆனா ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு பேரும் வெளியில வந்தாங்க. கதிர் இனிமே எங்க வாழ்க்கைக்குள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டு அர்ச்சனாவையும் குழந்தையையும் நல்ல படியா பார்த்துக்க சொல்லிட்டு போயிட்டான். அப்போ நான் அர்ச்சனா காலடியில விழுந்து அழுதேன்.
அப்போதான் அவ சொன்னா " மதன், என்னால கதிர் கூட போயிருக்கலாம். அதனால நானும் கதிரும் வேணும்னா சந்தோஷமா இருப்போம். ஆனா எங்கள சுத்தி உள்ளவங்க அதனால ரொம்ப பாதிக்கப் படுவாங்க. எங்கள சுத்தி உள்ளவங்க நல்லா இருக்கனும்னு நினைச்சி நாங்க எங்க காதலை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துட்டோம். நீங்க டெய்லி பாப்பாகிட்ட பேசுறத நான் தூங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு கேட்டு ரசிப்பேன். அப்புறம் கதிர் இந்த குழந்தை உங்களோடதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காறு.
கதிர் என்ன சந்திக்கனும்னு சொன்னது உண்மைதான். ஆனால் அது பிரியாவிடை சந்திப்பு. கடைசியா செக்ஸ் வெச்சிக்க இல்ல. உங்களுக்கு நீங்க பண்ண காரியத்தோட வீரியத்த முழுமையா உணர வைக்கத்தான் நானும் கதிரும் செக்ஸ் வெச்சிக்கிட்டாலும் வெச்சிப்போம் என்ற மாதிரி சொன்னேன். நீங்க அதுக்கே உடைஞ்சி போயிட்டீங்க. ஆனா செந்தில் என்ன பாவம் பண்ணாரு. எப்பவாச்சும் உங்களுக்கு அவருகிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோனியிருக்கா? அந்த ஆளு ஒரு ஜெம் . ஷோபா அவர இழந்துட்டா. ஆனா நீங்க அவருக்கு பண்ண துரோகத்துக்கு கண்டிப்பா மனசால மன்னிப்பு கேட்கனும் மதன். என் கால்ல விழுந்து அழுவதால எதுவும் ஆகிவிடாது. போய் அந்த மனுஷன் கால உங்க கண்ணீரால கழுவிட்டு வாங்க. நானும் என் பொண்ணும் உங்கள ஏத்துக்கிறோம் என்றால்.
என் மனசெல்லாம் ஒரே பாரமாயிட்டு செந்தில். என்னால உங்க குடும்பமே அழிஞ்சி போயிடிச்சி. என்ன மன்னிச்சிடுங்க. முடிஞ்சா ஷோபாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க. அவங்க மனச கெடுத்தது நாந்தான். அவங்க மேல எந்த தப்புமே இல்லை" என்றான்.
செந்தில் முகத்தில் புன்னகை மாறாமல் " நீ வந்து மன்னிச்சிடுங்கன்னு சொன்னதும் மன்னிக்கிறதுக்கு நான் ஒன்னும் கர்த்தர் இல்லை மதன். நீ பண்ணது நம்பிக்கைத் துரோகம். என் குடும்பத்து ஆளுங்கள கூட நம்பாம நான் உன்ன நம்பினேன். ஒரு நல்ல நண்பனா நினைச்சேன். அதனாலதான் ஷோபாவ உன்கூட தனியா பல இடங்களுக்கு அனுப்பி வைச்சேன். ஆனா நீ அந்த நம்பிக்கைய உடைச்சி எங்க வாழ்க்கையையே கெடுத்துட்ட. என்னால உன்ன மன்னிக்கவே முடியாது. உன் வாழ்க்கை அழிஞ்சி போகனும்னு தினமும் நான் கடவுள பிரார்த்திப்பேன். அதமட்டும் வேணும்னா நான் பிரார்த்திக்காம இருக்கேன். இது மட்டும்தான் என்னால செய்ய முடியும். இனிமே என் லைப்ல வந்துடாத மதன். ஷோபாவ என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேண்டாம். அவ பண்ணதும் பச்ச துரோகம்தான். அவளுக்கு உரிய தண்டனை கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு கிடைச்சிக்கிட்டு இருக்கு. அர்ச்சனாவையாச்சும் ஒழுங்கா பார்த்துக்க. அண்ட் கெட்லாஸ்ட் ப்ரம் ஹியர்" என்றான்.
மதன் எதுவுமே பேசவில்லை. கூனிக்குறுகிய முகத்தோடு அங்கிருந்து சென்றான்.
செந்திலுக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அநீதி இழைக்கப்பட்டவனின் வேண்டுகோலை கடவுள் அங்கீகரிப்பார் என்று. மதனுக்கு எதிராக தான் கேட்ட தனது முதல் வேண்டுகோளை கடவுள் அங்கீகரித்த அதேவலை ஷோபாவுக்காக தான் தினமும் கேட்கும் அடுத்த வேண்டுகோலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று மனதால் பிரார்த்தித்தான்.
அப்போது செந்தில் மனதில் ஓடிய ஒன்று அவனை ரொம்பவே யோசிக்க வைத்தது. அவரவர் செய்த தவறுக்கு தண்டனைகள் கிடைக்கின்றன. அப்போ நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை? என் குற்றம் வெளியே தெரிய வரும் போது ஷோபா என்ன நினைப்பால்.
" சார் உங்கள பார்க்க மதன் வந்திருக்காரு. வர சொல்லட்டுமா" என்று செக்ரட்டரி ரீனா கேட்டால்.
செந்திலின் மனதில் ஆயிரம் யோசனைகள். எதற்காக மதன் இப்போது இங்கே வர வேண்டும். எதுவாக இருப்பினும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
" வர சொல்லுங்க".
சில வினாடிகள் கழித்து மதன் உள்ளே வந்த கோலம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மதன் எப்போதும் சிறந்த முறையில் ஆடை அணிவதை பழக்கமாக கொண்டவன். ஆனால் இன்று ஆடை அணிய வேண்டும் என்பதற்காக அவன் ஆடை உடுத்தி இருந்தது போலவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டான்.
" உட்காருங்க மதன். டீ காப்பீ ஏதும் சாப்பிடுறீங்களா?"
மதன் என்னை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தான். " இப்போ கூட என்ன திட்ட மாட்டீங்களா செந்தில். அழகான உங்க குடும்பத்த சிதைச்சிட்டு நான் ஒரு ஈனப்பிறவியா எல்லோருக்கும் முன்னாடி நிற்கிறேன்" என்றவன் தான் இருந்த கதிரையில் இருந்து எழுந்து செந்திலின் காலில் விழுந்து அழத்துவங்கிவிட்டான்.
" என்னை மன்னிச்சிடுங்க செந்தில். என்ன மன்னிச்சிடுங்க. உங்களுக்கு நான் செய்த துரோகத்துக்கு தினம் தினம் நரக வேதனைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்"
செந்தில் எதுவும் கூறாமால் மதனை இரு கைகளாலும் தூக்கி எழுப்பினார். பக்கத்தில் இருந்த நாட்காலியில் மதனை அமரவைத்து " என்னாச்சு" என்று ஒற்றைக்கேள்வி கேட்க மதன் தேம்பியழுதவன் அவன் வாழ்க்கையில் சில நாட்களாக அவன் படும் வேதனையை கூற ஆரம்பித்தான்.
அர்ச்சனா ஷோபாவ சந்தித்ததற்கு பிறகு என் மீதி வாழ்க்கை அரச்சனாவோடதான்னு ஆகிடிச்சி. ஆரம்பத்துல அவ என்ன டைவோர்ஸ் தர மாட்டேன்னு ப்ளாக்மெயில் செய்தாலும் போக போக எனக்கு அர்ச்சனாவ ரொம்ப பிடிச்சது. ஒரே வீட்ல இரண்டு பேரும் இருக்கோம். தப்பு எல்லாமே என் மேல இருக்கு அவ மேல எந்த தப்புமே இல்லை. இப்படியே இருக்க எனக்கு அர்ச்சனாவோட ஒவ்வொரு விசயங்களும் புடிக்க ஆரம்பிச்சது. நானும் அவ கூட மனசால சேர்ந்து வாழ முடிவெடுத்தேன். அவ வயித்துல வளர்ற குழந்தைய என் குழந்தையாவே பார்க்க ஆரம்பிச்சேன். தினசரி இரவும் அர்ச்சனா தூங்கினதும் அவ வயித்துல இருக்குற குழந்தைகிட்ட பேசுவேன். உன் அப்பா நான் தான், உன் அப்பா உன்னையும் உங்க அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன் இப்படின்னு தினமும் பேச ஆரம்பிச்சேன். அர்ச்சனாவும் சில நேரங்கள்ல தூங்குற மாதிரி நடிச்சாலும் நான் செய்ற இந்த சிறு பிள்ளைத்தனமான செயல ரசிக்க ஆரம்பிச்சா. எங்களுக்குள்ள ஒரு நெருக்கம் உருவாக ஆரம்பிச்சது. அப்போதுதான் கதிர் மீண்டும் எங்க வாழ்க்கைக்குள்ள வந்தான்"
" கதிர் யாரு" என்று செந்தில்
கேட்டார்.
" கதிர்தான் அர்ச்சனாவோட முன்னால் காதலன். பாரீன் போய் செட்டிப் ஆக போறானாம். கடைசியா ஒரு தடவை அர்ச்சனாவ சந்திக்கனும் என்று சொன்னான். அதுவும் தனியா.எனக்கு செய்றதுன்னே தெரியல"
" அதுக்கு அர்ச்சனா என்ன சொன்னா"
" என்கிட்ட கதிரோட கோரிக்கைய வந்து சொன்னதே அவதான். அதுவும் அவங்க எங்க வீட்டிலேயே சந்திக்க போறதாவும் எனக்கு கஷ்டமா இருந்தா வெளியில போகவும் சொன்னா"
செந்தில் சந்தேகமாக " உன்ன எதுக்கு அவ வெளியில போக சொன்னா". மதன் குனிந்த தலையோடு " கதிரும் அவளும் உயிருக்கு உயிரா காதலிச்சி இருக்காங்க. ஒரு வேலை உணர்ச்சி வசப்பட்டு ஏதும் நடந்தா என் மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு என்ன போக சொன்னா. என்னால அதை தாங்கிக்கவே முடியல. அர்ச்சனாவ நான் காதலிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவ எப்பவும் போலதான் இருந்தா. இந்த நேரத்துல அவள கதிர்கூட தனியா சந்திக்காதன்னு சொல்ல முடியல. ஒரு வேலை கதிர் வெளிநாடு போயி, அங்க செட்டில் ஆனதுக்கு அப்புறம் அர்ச்சனாவையும் அவ வயித்துல இருக்குற குழந்தையையும் கூட்டிட்டு போயிட்டா என்னால அதை தாங்கிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்புறம் அர்ச்சனா இன்னொரு ஆம்பளை கூட இருக்குறத என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. அது அவளோட காதலனா இருந்தாலுமே. ஏன்னா இப்போலாம் அர்ச்சனாதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு செய்திட்டேன்.
அப்போதான் எனக்கு தோனிச்சி. இதே மாதிரிதானே உங்களுக்கும் இருந்திருக்கும். உங்க மனசு எவ்வளவு பாதிச்சிருக்கும். அதுவும் என்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டப்போ நான் ஆசை வார்த்தை காட்டி ஷோபா மனச கலைச்சிட்டேன். அதனாலதான் எனக்கு காலத்துக்கும் இப்படி ஒரு தண்டனை போல.
நேத்தைக்கு கதிர் வீட்டுக்கு வந்தான். அர்ச்சனாவும் அவனும் பெட் ரூம் போய் கதவை மூடிக்கிட்டாங்க. ஆனா ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு பேரும் வெளியில வந்தாங்க. கதிர் இனிமே எங்க வாழ்க்கைக்குள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டு அர்ச்சனாவையும் குழந்தையையும் நல்ல படியா பார்த்துக்க சொல்லிட்டு போயிட்டான். அப்போ நான் அர்ச்சனா காலடியில விழுந்து அழுதேன்.
அப்போதான் அவ சொன்னா " மதன், என்னால கதிர் கூட போயிருக்கலாம். அதனால நானும் கதிரும் வேணும்னா சந்தோஷமா இருப்போம். ஆனா எங்கள சுத்தி உள்ளவங்க அதனால ரொம்ப பாதிக்கப் படுவாங்க. எங்கள சுத்தி உள்ளவங்க நல்லா இருக்கனும்னு நினைச்சி நாங்க எங்க காதலை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துட்டோம். நீங்க டெய்லி பாப்பாகிட்ட பேசுறத நான் தூங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு கேட்டு ரசிப்பேன். அப்புறம் கதிர் இந்த குழந்தை உங்களோடதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காறு.
கதிர் என்ன சந்திக்கனும்னு சொன்னது உண்மைதான். ஆனால் அது பிரியாவிடை சந்திப்பு. கடைசியா செக்ஸ் வெச்சிக்க இல்ல. உங்களுக்கு நீங்க பண்ண காரியத்தோட வீரியத்த முழுமையா உணர வைக்கத்தான் நானும் கதிரும் செக்ஸ் வெச்சிக்கிட்டாலும் வெச்சிப்போம் என்ற மாதிரி சொன்னேன். நீங்க அதுக்கே உடைஞ்சி போயிட்டீங்க. ஆனா செந்தில் என்ன பாவம் பண்ணாரு. எப்பவாச்சும் உங்களுக்கு அவருகிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோனியிருக்கா? அந்த ஆளு ஒரு ஜெம் . ஷோபா அவர இழந்துட்டா. ஆனா நீங்க அவருக்கு பண்ண துரோகத்துக்கு கண்டிப்பா மனசால மன்னிப்பு கேட்கனும் மதன். என் கால்ல விழுந்து அழுவதால எதுவும் ஆகிவிடாது. போய் அந்த மனுஷன் கால உங்க கண்ணீரால கழுவிட்டு வாங்க. நானும் என் பொண்ணும் உங்கள ஏத்துக்கிறோம் என்றால்.
என் மனசெல்லாம் ஒரே பாரமாயிட்டு செந்தில். என்னால உங்க குடும்பமே அழிஞ்சி போயிடிச்சி. என்ன மன்னிச்சிடுங்க. முடிஞ்சா ஷோபாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க. அவங்க மனச கெடுத்தது நாந்தான். அவங்க மேல எந்த தப்புமே இல்லை" என்றான்.
செந்தில் முகத்தில் புன்னகை மாறாமல் " நீ வந்து மன்னிச்சிடுங்கன்னு சொன்னதும் மன்னிக்கிறதுக்கு நான் ஒன்னும் கர்த்தர் இல்லை மதன். நீ பண்ணது நம்பிக்கைத் துரோகம். என் குடும்பத்து ஆளுங்கள கூட நம்பாம நான் உன்ன நம்பினேன். ஒரு நல்ல நண்பனா நினைச்சேன். அதனாலதான் ஷோபாவ உன்கூட தனியா பல இடங்களுக்கு அனுப்பி வைச்சேன். ஆனா நீ அந்த நம்பிக்கைய உடைச்சி எங்க வாழ்க்கையையே கெடுத்துட்ட. என்னால உன்ன மன்னிக்கவே முடியாது. உன் வாழ்க்கை அழிஞ்சி போகனும்னு தினமும் நான் கடவுள பிரார்த்திப்பேன். அதமட்டும் வேணும்னா நான் பிரார்த்திக்காம இருக்கேன். இது மட்டும்தான் என்னால செய்ய முடியும். இனிமே என் லைப்ல வந்துடாத மதன். ஷோபாவ என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேண்டாம். அவ பண்ணதும் பச்ச துரோகம்தான். அவளுக்கு உரிய தண்டனை கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு கிடைச்சிக்கிட்டு இருக்கு. அர்ச்சனாவையாச்சும் ஒழுங்கா பார்த்துக்க. அண்ட் கெட்லாஸ்ட் ப்ரம் ஹியர்" என்றான்.
மதன் எதுவுமே பேசவில்லை. கூனிக்குறுகிய முகத்தோடு அங்கிருந்து சென்றான்.
செந்திலுக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அநீதி இழைக்கப்பட்டவனின் வேண்டுகோலை கடவுள் அங்கீகரிப்பார் என்று. மதனுக்கு எதிராக தான் கேட்ட தனது முதல் வேண்டுகோளை கடவுள் அங்கீகரித்த அதேவலை ஷோபாவுக்காக தான் தினமும் கேட்கும் அடுத்த வேண்டுகோலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று மனதால் பிரார்த்தித்தான்.
அப்போது செந்தில் மனதில் ஓடிய ஒன்று அவனை ரொம்பவே யோசிக்க வைத்தது. அவரவர் செய்த தவறுக்கு தண்டனைகள் கிடைக்கின்றன. அப்போ நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை? என் குற்றம் வெளியே தெரிய வரும் போது ஷோபா என்ன நினைப்பால்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)