10-01-2026, 12:17 AM
ஐயா +2 படிக்கும் போதே பரிட்சையில் எழுத முடியாதவன் நான்...
உங்க கதைகள் அவ்வளவு பிடிக்கும்
ஆனால் உங்களை பாராட்டி எழுத பெரியதாக முடியவில்லை
எங்களின் நிலையே ஒரு வரி இரு வரி எழுதுவது தான்
எங்களுக்கு பெரிதாக எழுத வராது
அதற்காக எங்களை கோபித்து கொள்ளாதீர்கள்
உங்க கதைகள் அவ்வளவு பிடிக்கும்
ஆனால் உங்களை பாராட்டி எழுத பெரியதாக முடியவில்லை
எங்களின் நிலையே ஒரு வரி இரு வரி எழுதுவது தான்
எங்களுக்கு பெரிதாக எழுத வராது
அதற்காக எங்களை கோபித்து கொள்ளாதீர்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)