Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
கமலாவை பார்த்தேன் ..நாற்பது வயதை தொட்டுவிட்டாலும் அவள் சியும் கடின உழைப்பால் அவள் உடல் ரொம்ப வெயிட் போட்டு பெருத்துபோகவில்லை. இடுப்பில் மடிப்பு இருந்தாலும் உடலில் இன்னும் கவர்ச்சி இருந்தது. ஒரு நல்ல நாட்டுக்கட்டை. அவ்வளவு அழகான முகம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் அழகற்றது என்றும் சொல்ல முடியாது. முகம் போதுமான அளவு பார்த்து ரசிகூடியதாக இருந்தது. இப்போது உள்ள வாலிபர்களில் நிறைய ஆண்டி வெறியர்கள் இருக்கீறார்கள். கமலா ஒரு நல்ல ஆண்டி பிகர். அந்த அருளுக்கு ஏன் கமலா மீது ஆசை வந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது.
 
"உன் காதலன் ஒரு ஆண்டி பிரியன் போல?" என்றேன்.
 
"ஆமாம் மா, என் மேலே அவனுக்கு ரொம்ப ஆசை. எனக்கு கிடைக்காத இன்பங்கள் எல்லாம் அவன் மூலம் அனுபவிக்கிறேன். இப்போது புரியுது ஏன் உங்களுக்கு மதன் மீது ரொம்ப ஆசையிருக்குது."
 
அய்யய்யோ ... அவளை போலவே, என் கணவர் இன்பம் கொடுக்க தெரியாததால் காதலனுடன் உறவு வைத்திருக்கேன் என்று தப்பாக என் கணவரை பற்றி நினைக்கிறாள்.
 
"இல்ல கமலாக்கா, என் கணவர் எனக்கு கொடுத்த இன்பத்திற்கு மேலாக ஒன்னும் மதன் எனக்கு இன்பம் கொடுத்ததில்லை."
 
கமலா என்னை ஒரு மாதிரி பார்த்தாள்  அப்புறம் எதற்கு டி உன் புண்டை மதனின் பெரிய பூலுக்கு விரிச்சி கொடுத்தது என்பது போல இருந்தது அந்த லுக்.
 
அன்று கமலாவுடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது எனக்கு உண்மையில் ஏன் என்று தெரியவில்லை. இதை பற்றி நான் கடந்த சில நாட்களாக யோசித்தபோது தான் எனக்கே ஒரு புரிதல் வந்தது. காம சுகம் கிடைக்காமல் போய்விட்டது, அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான நான் மதனுடன் படுத்தேன்? அப்படி இல்லை. அது மட்டும் காரணமாக்க இருந்திருந்தால், தேவைப்படும்போது ஒரு கால் பாய்யை புக் செய்துவிட்டு என் ஆசையை தீர்த்துக்கொண்டு இருந்திருக்குலாமே. காசு கொடுத்த பிறகு உறவு முடிந்தது. எந்த பிரச்னையும் வராது, எந்த காம்ப்ளிகேஷேனும் இருக்காது. என் உடலுக்கு ஒரு துணை மட்டும் எனக்கு தேவைப்படவில்லை. எனக்கு ஆறுதல் சொல்ல, என் கவலைகள் பகிர்ந்துகொள்ள, ஸ்ட்ரெஸ் இல்லாமல் சில மணி நேரமாவது நிம்மதியாக பேச ... ஏன் .. ஆசையாக கொஞ்சுவதற்கு கூட எனக்கு ஒரு ஆன் துணை தேவை பட்டது.
 
ஏன், செக்ஸ் அல்லாத இந்த விஷயங்கள் எல்லாம் செந்தில் மூலம் த்ருப்திபடுத்திக்க முடியாத என்று என்னை கேட்கலாம். இது ஒரு நியாயமான கேள்வி என்றும் தோன்றும். அனால் செந்தில் நிலைமையே அப்போது சரி இல்லை. என் கவலைகள், ஸ்ட்ரெஸ் எல்லாம் அவர் பகிர்ந்து தாங்கி கொள்ளும் நிலையில் அவர் இல்லை. என் கணவர் குணமடையும் கட்டத்தில் இருந்தார், பெரும்பாலான நேரம் அவர் சோர்வாக இருந்தார், அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. குடும்பப் பிரச்சினைகள், வணிகப் பிரச்சினைகள், அலுவலக நிர்வாகப் பிரச்சினைகள், நிதிப் பிரச்சினைகள், என் கணவரின் மருத்துவப் பிரச்சினைகள் என எல்லாச் சுமைகளையும் நான் சுமந்தேன். எனக்கு உடல் ரீதியான நிம்மதியும், மன ரீதியான நிம்மதியும் தேவைப்பட்டது. என் உடலை இன்பத்தில் நடுங்க வைப்பதற்கு மட்டும் எனக்கு ஒருவர் தேவையில்லை, ஆனால் பின்னர் என்னைக் கட்டிப்பிடித்து, என் எல்லாக் கஷ்டங்களும் மெதுவாக நீங்கும் என்று எனக்கு ஆறுதலாளிக்கும் ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். அந்த ரால் ஒரு காள் பாய் செய்யமுடியாது. மதன் அப்போது எனக்கு தேவைப்பட்டன.
 
"என்னை ஏன் அப்படி பார்க்கறீங்க என்று புரியுது கா, அனால் நான் மதனுடன் கள்ள உறவு வைத்ததற்கு செக்ஸ் மட்டுமே கரணம் இல்லை. இப்போ ஒன்னு தெரிஞ்சிக்கிறீங்க, மதனுடன் இருந்த உறவை நான் முடிச்சிகிட்டேன்."
 
"என்னது, முடிச்சிடீங்களா?"
 
"ஆமாம், கமலாக்கா, என் வாழ்வு இனிமேல் என் கணவருடன் மட்டும் தான் இருக்க போகுது.”
 
"ஷோபாமா .. உங்களால மதனை அப்படியே மறக்க முடியும்மா?"
 
அவள் ஏன் இதை கேட்குறாள் என்று எனக்கு புரிந்தது. நான் மதனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதை என் உடல் அசைவினிலேயே கண்டுபிடித்தவள். செக்ஸ் இன்பம் பெற்ற திருப்தியில் இருக்கிறேன் என்று என் உடலின் நெளியும் அசைவும் பார்த்து கண்டுபிடித்தவள். என்ன அப்போது அது செந்தில் மூலம் கிடைத்த இன்பம் என்று நினைத்திருந்தாள். பிறகு தான் அது மதன் மூலம் கிடைத்த பேரின்பம் என்று அவளுக்கு தெரியவந்தது. அப்புறம் அவள் இருக்கும் போதே நானும் மதனும் கீழ் அறையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உடலுறவில் பரமானந்தத்தில் லயத்திருந்தோம். நான் எப்படியெல்லாம் இன்பத்தில் கதறினேன் என்று அவள் காதலேயே கேட்டாள். இப்போது அவளுக்கும் அந்த காலஜ் பையன் மூலம் முதல் முறையாக திருப்தியான செக்ஸ் இன்பம் கிடைத்திருக்கு. முதல் முறையாக இன்பம் கிடைப்பதால் அவளால் அதை மறக்க முடியாமல் இருக்கும், அப்புறம் நான் மட்டும் எப்படி மறப்பேன் என்று அவளின் சந்தேகம். 
 
"முடியும் கா, என் கணவர் இப்போது முழு குணம் அடைந்து வருகிறார். இந்த கள்ளத்தனமான, பதற்றம் நிறைந்த, பயம் நிறைந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம்."
 
கமல் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு பிறகு கூறினாள்," உங்களுக்கு எது சந்தோஷமும் நிம்மதியும் கொடுக்குதோ அது தான் எனக்கு முக்கியம். அனால் என்னால் உடனடியாக அருளை விட முடியாது. முதல் முறையாக என் வாழ்க்கையில் எனக்கு உடலுறவில் திருப்தி கிடைக்குது."
 
"நான் உங்களுக்கு அறிவுரை கொடுக்கவில்லை கமலாக்கா. என் நடத்தையே இந்த மாதிரி இருந்திருக்க எனக்கு மற்றவருக்கு அட்வைஸ் கொடுக்க அருகதை இல்லை. ஒன்னு மாட்டும் சொல்வேன், கவனமாக இருங்க. அதிகமான செக்ஸ் இன்பங்கள் சில நேரத்தில் உங்களை கவன குறைவாக செயல்பட வைத்திடும்."
 
இந்த உரையாடல் எல்லாம் கமலாவுடன் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அவள் இன்னும் அந்த கல்லேஜ் பையன் அருளுடன் செக்ஸ் வைப்பதை நிறுத்தவில்லை. அவள் என் உடல் அசைவுகளை வைத்து கண்டுபிடிக்கும் போது என்னால் கண்டுபிடிக்க முடியாதா. இன்று காலையில் அவள் நாடாகும் விதமும், அவள் முகத்தில் தெரிந்த பிரகாசமும் அவள் நேற்று அருமையான இன்பம் அனுபவித்திருக்காள் என்று தெரிந்தது. எனக்கும் என் கணவர் செந்தில் தேவைப்பட்டார். மதனுடன் கடைசியாக உடலுறவில் ஈடுபட்ட பிறகு நான் செக்சில் ஈடுபடவில்லை. இதுவரை என் காதலனுக்கு நான் கொடுத்த இன்பத்தை சற்று குறையாமல் என் அன்பு கணவருக்கு கொடுக்கவேண்டும் என்ற பெரும் ஆவேசம் என் ஆள் மனதில் இருந்தது. இது என் கணவருக்கு நான் செய்த துரோகத்திற்கான எனது குற்ற உணர்வைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, இது அதன் ஒரு பகுதியாக இருந்தாலும், என் உடல் கொடுக்கக்கூடிய அனைத்து இன்பங்களையும் என் கணவருக்கு வழங்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்பினேன்.
 
கடந்த இரண்டு, மூன்று இரவுகளில், நான் என் கணவரிடம் உடலுறவு கொள்ள விரும்புவதாக நுட்பமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவள் உடல்நிலை கிட்டத்தட்ட முழு குணம் அடையும் நிலையில் இருந்த கடந்த மாதம் அவரே என்னிடம் செக்ஸ்க்கு பல முறை அணுகினர். அவர் முன்பு போல என்னை முழு திருப்தி அடைய செய்ய முடியாவிட்டாலும், படி படியான ஒவ்வொரு முறையும் முன்னேற்றம் காண முடிந்தது. கடைசியாக நாங்கள் உடலுறவில் ஈடுபடும் போது எனக்கு ஒரு முறை உச்சம் வரும் அளவுக்கு முன்னேறிவிட்டார். அனால் இப்போது நானே ஆசைப்படும் போது அவர் என்னை கண்டுகொள்வதில்லை. கடைசியாக ஒரு முறை நாங்கள் படுத்திருக்கும்போது நானே அவர் உடலை தடவ துவங்கினேன். அனால் அவர் என் கையை விலகிவிட்டு," இல்ல ஷோபா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு," என்று கூறி உடலை திருப்பி படுத்துக்கொண்டார். இப்போது எல்லாம் அவர் அதிக நேரம் அலுவலகத்தில் இருந்து கிட்டத்தட்ட முழு பொறுப்பையும் முன்பு போல எடுத்துக்கொண்டார். அதனால் தான் அவருக்கு ரொம்ப களைப்பா இருக்கு என்று விட்டுவிட்டேன். அனால் இன்று முடியாது, அவரை விட போவதில்லை. அவருக்கு செக்ஸ் தேவையோ இல்லையோ, எனக்கு தேவைப்பட்டது. என் கணவர் மூலம் நான் முழு சுகத்தை அடைய ஆசைப்பட்டேன்.
 
இரவு வந்தது, நான் என்னை அலங்காரம் செய்துகொண்டேன். செக்சியான நைட்டி, தலை நிறைய ஜாதிமல்லி பூ காமத்தை தூண்டும் வகையில் மணத்தது, அதோடு என் உடலில் பூசிய சென்ட். அவர் உடலை சீண்டினேன். அவர் இன்று வேண்டாம் என்று மறுத்தார். நான் விடவில்லை. அவர் உடல் முழுவதும் என் உதடுகள் மேய்ந்தது. அவர் முலைக்காம்பை உறிஞ்சி அதை தடிக்க வைத்தது. என் நளினமான விரல்கள் அவர் ஆண்மையை தடவி, பிசைத்து, உருவி அதை முழு இல்லாகி பெற செய்தது. என் விரல்களில் அது முழு விறைப்புடன் நிற்பதை பார்த்தேன். அது மதனின் உறுப்பைவிட ஒரு முக்கால் இன்ச் குறைவு தான், சுற்றளவில் ஒரு சிறிதளவும் குறைவு தான் அனால் சுகம் கொடுப்பதில் எந்த குறைவும் இல்லை. இரண்டு வருடத்துக்கு பிறகு இப்போது தான் அது இரும்பு கம்பி போல கெட்டியாக இருப்பதை உணர்ந்தேன். என் வாய் உள்ளே அதை துடிக்க வைத்தேன். ரொம்ப நேரம் என் வாய் உள்ளே அதை சுவைத்து உறிஞ்சிய போதும் அது தன் பானத்தை கக்கவில்லை. அவருக்கு ஏன் திடிரென்று வெறி வந்ததோ தெரியவில்லை. அவர் என்னை திடிரென்று இழுத்து மல்லாக்க படுக்க போட்டார். அவர் என் மூலிகை இறுக்கி கசக்கி அவள் உறுப்பை ஒரே சொருகில் ஆழமாக என் யோனி உள்ளே சொருகினார்.
 
"உப்ப்," என்று முனகினேன்.
 
என்ன ஒரு வேகம், அவர் எனக்கு முத்தங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அவர் முகத்தை என் கழுத்தில் புதைத்தபடி அவர்  இடுப்பு மின்னல் வேகத்தில் இயங்கியது. அவர் உறுப்பு சிறுது  நேரத்தில் அதன் விறைப்பை இழந்துவிடும் என்ற அச்சத்தில் இவ்வளவு வேகமாக என்னை புணருகிறார் என்று நினைத்தேன். அனால் இல்லை, அவர் உறுப்பு அதி ஆழமாக என் சொர்க  பூமியை உழுதிக்கொண்டு இருந்தது. நேரம் ஆகா ஆகா அவர் ஆண்மை விறைப்பை இழப்பதற்கு பதிலாக மேலும் பெரிதாகி முழு உறுதியுடன் இருந்தது.
 
"அங் .. அங் ... ஆஅஹ்ஹ்ஹ... எனக்கு வருது ..எனக்கு வருது," என்று சிணுங்கியபடி நான் உச்சம் அடைந்தேன்.
 
என் உடல் அதிர்வகள் பற்றி கண்டுக்காமல் அவர் தொடர்ந்து என்னை புணர்ந்தார். நேரம் இன்னும் கடந்தது. என் விரல்கள் அவர் முதுகில் இங்கும் அங்கும் அலைமோதி அவரை தீண்டியது. இன்னொரு உச்சம், நான் அலறினேன், மீண்டும் உடல் துடித்தேன், அவர் இன்னும் தொடர்ந்தார். என்னால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என் கண்கள் இருண்டன, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்துவிட்டேன்.
 
"அஹ்ஹ்ஹ .. அம்ம்மா ... எண்ணுக்கு முடியில .. ஒஹ் .. ஒஹ் .. ," மீண்டும் ஒரு பிரமாண்ட உச்சம் அடைந்தேன்.
 
கடந்த சில மாதங்களாக மதனின் முதுகை பிறாண்டிய என் நகங்கள் இப்போது என் கணவரின் முதுகை ப்ராண்டியது. அவரும் ஒரு மிருகம் போல உறும்மிக்கொண்டு உச்சம் அடைந்தார்.
 
அவர் நெஞ்சில் தலை வைத்து முழு திருப்தியில் நிம்மதியாக உறங்கினேன். அவர் என்னை அவருடன் சேர்த்து அனைத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர் தலையை அவர் இரு உள்ளங்கையில் வைத்தபடி கைகளை விருந்து படுத்திருந்தார், எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியாது. நடுவில் முழிப்பு வர நான் தலையணையில் தலை வைத்து படுத்திருக்க, அவர் எனக்கு முதுகை காட்டியபடி திரும்பி படுத்திருந்தார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் ஒரு கையை மட்டும் அவர் இடுப்பில் போட்டபடி உறங்கினேன். மறு நாள் நான் தாமதமாக விழுத்தேன். கண்கள் விழித்து பார்க்கும்போது அவர் அலுவலகம் செல்ல தயாராகிவிட்டார். நான் விழித்துவிட்டேன் என்று அவர் அறிந்து என்னை அவர் பார்க்க நான் அன்போடு அவரை பார்த்து புன்னகைத்தேன்.
 
"குட் மோர்னிங் டியர்," என்று மகிழ்ச்சியுடன் கூறினேன்.
 
அவர் பதிலுக்கு," நீ ரெடியாக நான் காத்திருக்கவா?" என்று கேட்டார்.
 
"இல்ல டியர், நீங்க போங்க, நான் இன்னைக்கு லேட்டாக ஆஃபீஸ் வரேன்."
 
இது போல தான் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இரவு பூரா மதனுடன் பல முறை படுத்ததால் வந்த களைப்பில் நான் லேட்டாக விழித்தேன். நேற்று ஒரு முறை தான் என்னை என் கணவர் புணர்ந்தாலும் அதே களைப்பு எனக்கு இருந்தது. அனால் இன்று ஒரு வித்யாசம். மனதில் நிம்மதி, இதயத்தில் அமைத்து இப்போது இருந்தது. தீய செயலில் ஈடுபடுவது உங்களை எப்போதும் ஒரு அமைதியற்ற மனநிலையில் வைத்திருக்கும். எவ்வளவு தான் இன்பங்களை அனுபவித்தாலும் அதில் கவலைகள் எப்போதும் கலந்திருக்கும். அவர் கிளம்பிய பிறகு நான் சோம்பல் முறித்து என் அடைபரமான மெத்தையின் சுகத்தை அனுபவித்தேன். எவ்வளவு அமைதியாக எல்லாம் இருந்தது. என் அமைதியை கலைப்பது போல முதலில் எனக்கு மெஸேஜ் வந்திருக்கு என்று டோன் ஒலித்தது பிறகு அதை தொடர்ந்து என் தொலைபேசி ஒலித்து அந்த அமைதியை சீர்குலைத்தது.அந்த அளவு என் அமைதியை சீர்குலைக்கும் என்பதை நான் என் போன் எடுக்கும்போது அறியவில்லை. அது எனக்கு பரிச்சியம் இல்லாத நம்பர். அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஒருவேளை முக்கியமான பிசினெஸ் அழைப்பாக இருக்கலாம் என்று போனை அன்செர் பண்ணினேன்.
 
"ஹலோ, மிஸ்ரஸ் ஷோபா, நான் உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பினேன், அதை பார்த்தீங்களா?" 
 
அது எனக்குப் பரிச்சயமில்லாத குரல், அந்தக் குரலின் தொனியும் மனத்திற்கியையாத இருந்தது. ஏதோ சரியில்லை, என் உள்ளுணர்வு என்னை மிகவும் சங்கடப்படுத்தியது.
 
"யார் நீங்க? என்ன விஷயம்?" என்று சற்று அதட்டலாக கேட்டேன்.
 
"முதலில் நான் அனுப்பிய போட்டோ பாருங்க மேடம், அப்புறம் பேசலாம்."
 
என்ன தான் அனுப்பி இருக்கான் என்று பார்க்கலாம் என்று மெஸேஜ் திறந்தேன். ஏன் தான் என் விரல்கள் நடுங்கியது? ஒரு பைல் இருந்ததுஅதை டவுன்லோட் செய்ய ஒரு போட்டோ வுன்லோட் ஆனது.  அதை பார்த்து அதிர்ந்து போனேன். நானும் மதனும் ஒருவரை ஒருவர் அனைத்துக்கொள்ளும் ஒரு போட்டோ. இது நாங்கள் கடைசி முறை உடலுறவில் ஈடுபட்ட பிறகு நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது எடுத்த படம். எங்கள் முன் கேட் திறக்க, நாம பிரியிறோம் என்ற உணர்ச்சியில் மதன் என்னை திரிரென்று கட்டிப்பிடிக்க நானும் அவனை சில வினாடிகள் கட்டி பிடித்தேன். இந்த போட்டோ பார்த்தாலே தெரியும் அது இருவர் நட்பில் கட்டிப்பிடிக்கிறது இல்லை.
 
"என்னடா பெருசா சொல்லுற .. அது சும்மா ஒரு நண்பனை கட்டிப்பித்தது.  என்ன என்னை மிரட்டரியா?" நான் துணிச்சலுடன் அதட்டலாக பேச முயன்றேன்.
 
"சும்மா மிரட்டாதீங்க மேடம். நீங்களும் அந்த மதனும் இரண்டு மணி நேரம் உள்ளே என்ன செஞ்சிட்டு இருந்தீங்க என்று எனக்கு தெரியும்."
 
என் உடல் ஜில்லென்று ஆனது அனால் எனக்கு வியர்க்க துவங்கியது. "என்னை சும்மா மிரட்டதே நான் பயப்படுற ஆள் கிடையாது." இன்னும் தைரியமாக இருப்பதுபோல காட்டிக்க முயற்சித்தேன்.
 
"ஹேய் சும்மா அலறாத டி, உன் கொழுப்பெடுத்த புண்டைக்கு உன் புருஷனுக்கு பதிலாக அவன் பூல் தான் கொஞ்ச நாளாகவே தீனி போட்டது என்று எல்லா ப்ரூப் என்னிடம். இருக்கு," அவன் என்னை கேவலமாக பேச, நான் வாய் அடைந்து போனேன்.
 
அவன் தொடர்ந்தான்," நீ என்ன செய்யணும் என்று சொல்ல நான் மறுபடியும் சில மணி நேரம் கழித்து கூப்புடுறேன். உனக்கு தைரியம் இருந்த இதை பற்றி உன் கணவனிடம் சொல்லு, இல்லை போலீசுக்கு போ. உன் வாழ்கை எப்படி நாறி போகுது என்று பாரு."
 
இதை சொன்னவன் போனை கட் செய்தான். என் கண்களில் கணீர் பொங்கி வழிந்தது. என் உடல் நடுங்கியது. பெரும் அச்சத்தில் என் இதயம் படபடத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பதறி போய் இருந்தேன். உடனே போன் எடுத்து மதனை அழைத்தேன்.
 
"ஹை டார்லிங் .. நான் உன்னை தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். நீயே கூப்பிடுற," நான் கூப்பிட்டேன் என்று அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.
 
அவனை மறக்க முடியாமல் தான் நான் அவனை அழைத்திருக்கேன் என்று நினைத்திருப்பான்.
 
"நான் உன்னை உடனே பார்க்கணும்."
 
"ன்னனும் தான் பேபி, எங்கே இருக்க? உன் வீட்டிலியா? உன் வீட்டுக்கு வரவா? செந்தில் ஆஃபீஸ் போய்விட்டாரா?" கேள்விகளை அடுக்கிகிட்ட போனான்.
 
நானோ பெரும் பீதியில் இருந்தேன், அவனோ செக்ஸ் மூடில் இருந்தான். அந்த பதற்றத்தில் எனக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது.
 
ஒரு இடத்தை சொல்லி, அவனை அங்கே அரைமணி நேரத்துக்குள் வர சொன்னேன். இப்போது தான் என் குரலில் இருக்கும் பதற்றத்தை உணர்ந்தான்.
 
"என்ன ஆச்சி ஷோபா? ஏன் டென்ஷானாக இருக்க? ஏதாவது ப்ரோபிலம்மா?"
 
"எல்லாம் சந்திக்கும் போது சொல்லுறேன். நீ முதலில் அங்கே வா," என்று கூறி போன் கேட் செய்தேன். மதன் என்னை மறுபடியும் சில முறை காள் செய்தாலும் நான் அதை எடுக்கவில்லை. நான் என் தலையை என் கைகளில் புதைத்துக்கொண்டு வேதனையில் அழுதுகொண்டு இருந்தேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 09-01-2026, 11:29 PM



Users browsing this thread: kumar2021, 1 Guest(s)