Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
எதிர்பாராத பிரச்சனை - தவிப்பில் மனைவி

 
நானும் மதனும் ஒன்றைசேர்ந்த அந்த கடைசி நாள் முடிந்து இப்போது இரண்டு வாரங்கள் தாண்டிவிட்டன. அது நமது கடைசி முறை என்பதுக்காகவோ என்னமோ அந்த உடலுறவு மிகவும் அற்புதமாக இருந்தது. எப்போதும் இல்லாத ஒரு வேகம்... நாங்கள் முதல்முறை உறவு கொண்ட போது கூட இந்த அளவு ஏக்கத்தின் அவசரம் இல்லை. என்னவொரு உணர்ச்சியின் ஆவேசம். முத்தங்கள் இனித்தது, காமத்தை ஈர்த்தது. எங்கள் உடல்கள் சிலிர்ப்படைந்து சொர்கத்துக்கு அழைத்து சென்றது. எனவே, நான் இதை மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். என் இரவுகள் மீண்டும் அந்த இன்பங்களை விரும்பி, என் தூக்குங்கள் அமைதியற்றதாக இருக்கும் என்று. என் காதலனுடன் இன்னும் ஒரே ஒரு முறை இருக்க வேண்டும் என்ற சபலத்தால் என் நாட்கள் நிறைந்திருக்கும் என்று. அந்த ஒரே ஒரு முறை தொடர் முறையாக ஆகுவது தான் நிதர்சனம். அனால் அப்படி நடக்கவில்லை.
 
ஒத்துக்குறேன், முதல் இரண்டு மூன்று நாட்கள் மதன் மீது இருக்கும் நினைவு எனக்கு அதிகமாக இருந்தது. அது எப்படி இருக்காமல் இருக்கும். என் கணவருக்கு மட்டுமே பார்க்கும் உரிமை இருந்தது என் ஆடையின்றி உடலை மதனும் பார்த்துவிட்டான். அதோடு இல்லாமல் என் கணவருக்கு மட்டும் அனுபவிக்கும் உரிமை கொண்ட உடலை அவனும் முழு உரிமையோடு அனுபவித்தான். இந்த உரிமையை என் காதலனுக்கு நான் விரும்பி கொடுத்திருந்தேன். அதேபோல், என் கண்கள் எப்போதும் பார்க்க வேண்டிய ஒரே நிர்வாண ஆண் உடல் என் கணவருடையதுதான், ஆனால் என் கண்கள் மதனின் ஆண்மை நிறைந்த நிர்வாண உடலில் பதிந்திருந்தன. பார்த்தது மட்டும் இல்லாமல் என் விரலகபால் அந்த உடலை அன்போடு தீண்டி இருக்கு. அவன் உயிர் கருவியை வருடி இருக்கு. என் உதடுகள் அவன் உடலுக்கு ஒத்தடம் கொடுத்திருக்கு, அவன் இன்ப ஆயுதத்தை துடிக்க வைத்திருக்கு. என் பெண்மை அவன் வீரனை உள்ளே வரவேற்று அவனுக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கு. இப்படிப்பட்ட ஒருவனை எப்படி ஓரிரு நாட்களில் மறக்க முடியும்?
 
என் வீட்டின் சோபாவை பார்க்கும் போது அவன் அதில் நிர்வாணமாக அமர்ந்திருக்க, அவன் மடிமேல் நான் அமர்ந்து முத்தங்கள் பரிமாறியது நினைவுக்கு வந்தது. கீழே உள்ள அறையை பார்க்கும் போது, எங்கள் ஆடைகள் தரையில் தாறுமாறாக சிதறிக்கிடக்க, எங்கள் ஒன்றாக பிணைந்திருந்த உடல்களின் அசைவில் கட்டிலும் சேர்ந்து அசைந்த நினைவுகள் வந்தது. வீட்டில் தான் அப்படி என்றால் நான் அலுவலகம் சென்ற பிறகும் மதனின் நினைவு மறையவில்லை. நான் என் மேஜை முன் அமர்ந்திருக்கும் போது அதே மேஜையில் மதன் என் யோனியையை சுவைத்தது, என்னை அதன் மேல் புணர்ந்து என்னை இன்பத்தில் கதறவைத்த நினைவு வந்தது. இதற்க்கெல்லாம் மேலே, என் கணவர் அருகில் படுத்திருக்க, அதே மெத்தையில் என் மேல் மதன் படுத்து என்னை பரவசத்தில் ஆழ்த்திய அந்த கடைசி நாள் நினைவு வந்தது. இதுவெல்லாம் எங்கள் நிரந்தர பிரிவின் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பலமாக இருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக மிகுந்த உணர்வு நிம்மதி உணர்வு. நான் நெருப்புடன் அபாயகரமான விளையாட்டில் ஈடுபட்டு அதில் எரியாமல் தப்பி வந்த நிம்மதி. நான் முதலில் இந்த உறவில் ஈடுபடும்போது, இது தற்காலிக உறவு, எனக்கு அப்போதைக்கு சில காலம் மட்டுமே தேவை படுகிற உறவு என்கிற புரிதலில் துவங்கிய உறவு. இதில் நடுவில் கொஞ்சம் (ரொம்பவே)  தடுமாறி இருந்தாலும், யதார்த்தம், எது, எல்லோருடைய நலன் இதில் இருக்கு என்ற பதில் கடைசியில் நிலவியது.
 
கடந்த கொந்தளிப்பான இரண்டு வருடங்களுக்கு (குறிப்பாக மதன் என் வாழ்க்கையில் புகுந்த எட்டு மாதங்கள் போல) முன்பு இருந்த மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு நான் மெதுவாகத் திரும்பிக் கொண்டிருந்தேன். நான் இருந்த காம மயக்கத்தில் இருந்து ஒரு தெளிவு வந்தது. தவரான காம உறவில் ஈடுபடும்போது ஒரு சிலிர்ப்பு, ஒரு உற்சாகம், ஒரு போதை எல்லாம் இருப்பது எல்லாம் எவ்வளவு உண்மையோ அதே போல, ஒரு உள்ளார்ந்த நடுக்க உணர்வு, அவ்வப்போது குற்ற உணர்ச்சியாலும், சுய வெறுப்பாலும் அவதிப்படுவது ஒவ்வொரு நாளையும் தொடர்ந்து பாதிக்கும். காம இன்பத்துக்கு விலை அமைதியை இழப்பது. ரொம்ப மாதங்களுக்கு பிறகு உண்மையான அமைதியை இப்போது தான் அனுபவிக்கிறேன்.
 
ஒரு பெண் ஒரு ஆணுக்கு இழைக்கக்கூடிய மிக மோசமான தவறுகளை நான் என் கணவருக்கு இழைத்துவிட்டேன். நான் செய்த துரோகத்துக்கு அவரிடம் மன்னிப்பு கேட்க எனக்கு அருகதை இல்லை, அந்த துரோகத்துக்கு நான் என்ன செய்தாலும் அதற்க்கு ஈடாக இருக்காது. அதற்காக, என் துரோகத்துக்கு ஈடு செய்யும் முயற்சியில் நான் ஈடுபடாமல் இருக்கவும் முடியாது. என் காதலனுக்கு கொடுத்த இன்பத்துக்கு சமம்மாக ... இல்லை இல்லை, அதற்க்கு மேலே என் கணவருக்கு இன்பம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அவர் விரும்பினால் தினமதூரும் என் உடல் அவருக்கு விருந்தாக அளிப்பேன். அன்று கடைசி நாள் நானும் மதனும் செக்ஸ் வாய்த்த பிறகு நான் என் அறையை முழுதுமாக சுத்தம் படுத்திவிட்டு என் அலுவலகம் போனேன். நல்ல வேலை என் கணவர் இன்னும் அவர் மீட்டிங் முடித்துவிட்டு நம்ம அலுவலகம் வரவில்லை. முதல் முறையாக ஒரு ஆணின் உறுப்பு என் பின்புற ஓட்டை உள்ளே போனதால் எனக்கு தொடர்ந்து ஒரு சிறிய வலி இருந்தது. நா நடக்கும்போது கூட என் கால்களை கொஞ்சம் அகற்றி நடப்பது போல ஒரு உணர்வு இருந்தது. நான் உண்மையிலயே அப்படி தான் நடக்கிறேன்னா அல்லது அது வெறும் ஒரு உணர்வு மட்டுமா என்று எனக்கு தெரியாது. I was a freshly fucked woman. ப்ரெஷஹாக புணர்ந்த பட்ட என் உடலை அவர் உடனே பார்க்க கூடாது என்று நினைத்தேன்.
 
அன்று, நானும் மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு என் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அப்படியே வேளையில் மூழ்கி இருக்க நேரம் போனதே நான் உணரவில்லை. நான் கெடிகாரத்தை பார்த்த போது மணி நான்கை தாண்டிவிட்டது. எனக்கு இப்போது தான் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. அவர் ஏன் இன்னும் அலுவலகம் வரவில்லை? ஒருவேளை அவர் நேராக வீட்டுக்கு போய்விட்டாரோ? அப்படி இருந்தாலும் என்னிடம் போன் பண்ணி அதை சொல்லுவார். அக்கேரத்தில் எங்கள் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்திருப்பான், கமலா அவனுக்கு ஸ்னேக்ஸ் கொடுத்து கொஞ்ச நேரம் தூங்க போட்டிருப்பாள் என்று நினைத்திருந்தேன். அன்று நானும் மதனும் வீட்டில் இருந்தது காமளவுக்கு தெரியும். நாம இருவரும் செக்ஸ் வைத்திருப்போம் என்று யூகித்திருப்பாள் என்றும் எனக்கு தெரியும். என்ன அவளுக்கு தெரியாது என்றால் இம்முறை நாங்கள் புணர்ந்தது எங்கள் மஸ்டெர் பெட்ரூமில் என்பது. அனால் புதிதாக மாற்றப்பட்ட மெத்தைவிரிப்பு மற்றும் துவகைபோட்ட பழைய மெத்தை விரிப்பை கண்டு என்ன நடந்திருக்கும் என்று அவள் யூகித்திருப்பாள் என்று நினைத்திருந்தேன். நான் கணித்தது போல சரியாக தான் நடந்தது.
 
அதற்க்கு அடுத்த நாள் காலையில், சமயலறையில் என்னை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்து கேட்டாள்," என்ன ஷோபாமா, நேற்று ஐயா அறையிலையே மதன் உங்க உடலை நல்ல பெண்டு எடுத்திட்டார் போல?"
 
அவள் குரலில் ஒரு ஆச்சரியம் இருந்தது. எப்போது நாங்க கீழே உள்ள அறையில் தான் எங்கள் இன்ப களியாட்டத்தை வைத்திருப்போம், நான் என் கணவர் எப்போதும் படுக்கும் மெத்தை மேலேயே மதன் என்னை அனுபவிக்க அனுமதித்துவிட்டேன் என்ற ஆச்சரியம். இதற்க்கே ஆச்சரியப்பட்டான் என்றல் மதன் என் பின் ஓட்டையின் விர்ஜினிட்டியை எடுத்துவிட்டான் என்று அறிந்தால் அவள் இன்னும் எவ்வளவு ஆச்சரிய படுவாள். அன்று இப்படி கமலா கேட்டதும் என் முக்கால் வெட்கத்தில் சிவந்துவிட்டது. எப்படி உனக்கு தெரியும் என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்தேன்.
 
என் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட சொன்னாள்," துவைக்க போட்ட மெத்தை விரிப்பை பார்த்தேன். என்னம்மா கசங்கி இருந்தது. உங்கள் இருவருக்கும் அவ்வளவு வெறியா?"
 
இப்படி கூறிய அவள் கலகலவென்று சிரித்தாள். எனக்கு மேலும் வெட்கம் வந்தது. 
 
"ஏன் ஷோபாமா வெட்க படுறிங்க, உங்க விஷயத்தை பற்றி நான் அறியாதவளா என்ன. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும்."
 
அவள் ஏன் அப்படி சொன்னால் என்று எனக்கு புரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். "ஏன் அப்படி சொல்லுறீங்க கமலாகா?"
 
"ஏன் ஷோபாமா வெட்க படுறிங்க, உங்க விஷயத்தை பற்றி நான் அறியாதவளா என்ன. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும்."
 
அவள் ஏன் அப்படி சொன்னால் என்று எனக்கு புரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். "ஏன் அப்படி சொல்லுறீங்க கமலாகா?"
 
"நீங்க அதை தண்ணீரில் ஊறவைதிருக்கணும்."
 
"ஏன்?" என்று அவளை கேட்டபோது.
 
"மதன் வித்து கறை அதில் ஒட்டி இருந்தது," பிறகு என்னை பார்த்து குறும்பாக புன்னகைத்தபடி," உங்க தண்ணியின் கறையும் தான்."
 
"ச்சீ போங்க கா." என்று நான், அந்த நேரத்தில் என் முகம் நல்லாகவே சிவந்து இருந்தது.
 
"அப்புறம் ஷோபாமா ஒரு பிங்க் கறை இருப்பதும் கவனித்தேன். உங்களை அவ்வளவு வெறியோடு மதன் செய்ததில் உங்களுக்கு இரத்தம் வந்துவிட்டதா என்று பயந்துவிட்டேன். அப்புறம் தான் கவனித்தேன் அது இரத்தம் இல்லை ஒரு விதமான லோஷன் போல இருந்தது."
 
அப்போது தான் என் முட்டாள் தனத்தை நினைத்து நொந்துகொண்டேன். அவசரத்தில் துணியை ஊறப்போட்டு மறந்துவிட்டேன்.
 
"நல்ல வேலை மா நான் ஊறப்போட்டுவிட்டேன். செந்தில் தம்பி அதை பார்த்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் மதன் ரொம்ப வெறியோடு இருந்திருக்குனும். உங்களுக்கு வலிக்காமல் இருப்பதற்கு லோஷன் போடற அளவுக்கு முரட்டு தனமாக மதன் செய்திருக்காரே."
 
மதன் என் பின் ஓட்டையை புணர்ந்தான் என்று கமலாவுக்கு தெரியாது என்று நிம்மதி அடைந்திருந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு பேரதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தை கமலாக சொன்னாள்.
 
"முரட்டு ஓழில் எவ்வளவு இன்பம் இருக்கு என்று சமீபத்தில் தான் நான் தெரிந்துகொண்டேன் ஷோபாமா. இப்போது புரியுது நீங்க ஏன் உங்களை மதனிடம் கொடுத்தீங்க என்று.
 
"என்ன கமலாக சொல்லுறீங்க? நீங்க சொல்லுற விஷயத்தின் அர்த்தத்தை நான் சரியாக தான் புரிந்திருக்கேன்னா?" அவளை வியப்புடன் பார்த்தேன்.
 
இப்பொது கமலா வெட்கப்பட்டாள். "உங்களுக்கு சொல்லுறதில என்ன தாயாகும் இருக்கு ... ஆமாம், இப்போது எனக்கும் ஒரு காதலன் இருக்கான்."
 
"நீங்களுக்குமா? என்ன கா சொல்லுறீங்க .. யார் அது? உங்க கணவருக்கு தெரிந்தவரா?"
 
"நான் சொன்ன என்னை கேவலமாக நினைக்காதீங்க. அவன் பெயர் அருள். என் வீட்டுக்கு அருகாமையில் தான் அவன் வீடு. என்னோட ரொம்ப வயது இளையவன். இப்போது தான் காலஜ் படிக்கிறான்."
 
"அட பாவமா ... இளம் வாலிபண்ணா? எப்படி கா ... இது எப்படி நடந்தது," என்று எனக்கு அன்று அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.
 
"எப்படி நடந்ததா? என்ன நான் சொல்லுறது ஹ்ம்ம்? ஷோபாமா, நீங்களும் மதனும் அறை உள்ளே என்ஜாய் பண்ணும்போது உங்க இன்ப அலறல்கள் வெளியே கேட்டது. என்ன ஒரு அற்புத பரவச நிலையில் உயிருந்திருந்தால் நீங்க அப்படி குகளித்திருப்பீங்க."
 
ஐயோ நான் ரொம்ப மோசமான வெட்கம் கேட்ட நிலையில் நடந்து கொண்டிருக்கேன் என்று அவள் சொல்லும்போது எனக்கு சங்கடமாக இருந்தது.
 
அவளுடைய சூழ்நிலை, அவள் ஏக்கங்கள் பற்றியும் கமல் என்னிடம் அன்று அவளிடம் இருந்த பலவீனத்தை எல்லாம் ஒப்புக்கொண்டாள்.
 
"என் புருஷன் எனக்கு கட்டிலில் சந்தோசம் கொடுத்ததில்லை. அன்று நீங்க அவ்வளவு இன்பம் கிடைத்து மகிழ்ச்சி அடையுறீங்க என்று கேட்டதற்கு பிறகு தான் எனக்கும் அந்த இன்பம் வேணும் என்று ஏக்கமாக இருந்தது."
 
"என்னை மன்னிச்சுடு கமலாக்கா, நானே நீங்க தப்பு செய்வதற்கு காரணமாக இருந்துவிட்டேன்." எனக்கு உண்மையில் அவள் சொல்வதை கேட்ட பிறகு ரொம்ப வருத்தமாக இருந்தது.
 
"ஏன் ஷோபாமா என்னிடம் மன்னிப்பு கேட்குறீங்க? உண்மையில் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்."
 
"இல்ல கா, நீங்க உங்க கணவருக்கு துரோகம் செய்வதற்கு நான் காரணமாகிவிட்டேன். "
 
"அதுனாலே தானே, ஒரு ஆணின் உடலும், ஒரு பெண்ணின் உடலும் சங்கமம் அடையும் போது அதில் எவ்வளவு இன்பம் இருக்கு என்று தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தில் இருந்துகொண்டு சொர்கம் காணலாம் என்று அப்போது தான் அறிந்துகொண்டேன் சோபமா. அதுவும், அருள் ஒரு கன்னி பையன் ... ஹ்ம்ம் கன்னி பையனாக இருந்தான். அதை என்னிடம் தான் இழந்தான்."
 
அன்று கமலா அவ்வளவு மகிழ்ச்சியோடு அவள் அந்தரங்க விஷயத்தை பகிர்ந்துகொண்டாள். நானோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்.
 
"ஒரு இளம் வயது வாலிபனை நானாக மயக்கி கெடுக்கவில்லை மாஅருளுக்கு ரொம்ப நாளாக என் மீது ஆசை இருந்திச்சி என்று அவனே சொன்னான்." 
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 09-01-2026, 11:26 PM



Users browsing this thread: kumar2021, 1 Guest(s)