07-01-2026, 04:09 PM
பல வேலைக்கு மத்திலதான் நான் கதை எழுதறேன்.. இங்க்கதை எழுதும் எல்லாருமே அப்படித்தான்.. ஆனா அதுக்கான எந்தப் பலனும்்கிடைப்பதில்ல.. சரி கதை நல்லாருக்குனு யாரும் ஒருத்தர்கூட உற்சாகப்படுத்துறதுகூட இல்ல..
ஒரே கமென்ட காப்பி பேஸ்ட் பன்னிட்டு எல்லா கதைலயும் ஏன் பேஸ்ட் பன்னிட்டு இருக்கீங்க சிலர்னு புரியல..
ஏங்க... ஒத்த வரி திருப்பி திருப்பி எழுதவே போர் அடிக்கிதா உங்களுக்கு..? அப்போ பாராகிராப் மாதிரி கதை எழதேுர எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்..? ஒரு சின்ன உந்துதல் பதிவுதான் இங்க கதை எழதேும் என்பை் போன்றோர் வாசகர்கிட்ட எதிர்பார்க்கிறோம். அதுவும் வரலனா அப்போ கதையும் வராமத்தான் பாதிலயே நிக்கும்.
ஒரே கமென்ட காப்பி பேஸ்ட் பன்னிட்டு எல்லா கதைலயும் ஏன் பேஸ்ட் பன்னிட்டு இருக்கீங்க சிலர்னு புரியல..
ஏங்க... ஒத்த வரி திருப்பி திருப்பி எழுதவே போர் அடிக்கிதா உங்களுக்கு..? அப்போ பாராகிராப் மாதிரி கதை எழதேுர எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்..? ஒரு சின்ன உந்துதல் பதிவுதான் இங்க கதை எழதேும் என்பை் போன்றோர் வாசகர்கிட்ட எதிர்பார்க்கிறோம். அதுவும் வரலனா அப்போ கதையும் வராமத்தான் பாதிலயே நிக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)