07-01-2026, 12:21 PM
(05-01-2026, 05:16 PM)Piriya s Wrote: Thanks நண்பா. ஆனா அப்படியே முன்னாடி போயி கமெண்ஸ் பாருங்களேன். ஒரே வார்த்த ஒரே கமெணட் அதவும் பல கதைகளுக்கு.
நீங்கள்லாம் போடுற நாலு வார்த்தை கமெண்ட்கூட காபி பேஸ்ட்தான்.
ஸோ..
இங்க என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் நான் கதை போடறேன். நீங்க கொண்டாட இல்லை.
அதுக்கு என் கதைகள் பிடிஎப் ஆகவும் விலைக்கு கெடைக்கும்.
அப்படியெல்லாம் உன் கதைய காசு குடுத்து வாங்கி நான் படிக்க மாட்டேனு நீங்க பீல் பண்ணா...
இட்ஸ் ஓகே...
என்னோட மனநிலை எப்படியோ அப்படித்தான் கதை போடுவேன்.
ஸோ சிம்பிள்.
மிக சரியாக சொன்னீர்கள் .உண்மைதான் நானும் மிக பெரிய தொடரை எழுதி கொண்டிருந்தேன் அதுவும் என் ஆத்ம திருப்திக்காக.முதலில் நன்றாக, மிகச்சிறப்பு என்றெல்லாம் கமெண்ட்ஸ் வந்து நான் கொஞ்சம் ஆர்வமாக எழுதி கொண்டிருந்தேன்.ஆனால் சிலர், நீங்கள் சொல்லுவது போல ஒரே வார்த்தை திரும்ப, திரும்ப வந்தது ..சரி நம் வேலை பழுவுக்கு இடையில் மிக சிரமத்துடன் எழுதும் எழுத்துக்கு ..இதுதான் பதிலா என்று கதையை வேகமாக முடித்துவிட்டேன்.
நன்றி
காமகாதலன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)