05-01-2026, 03:32 PM
(This post was last modified: 05-01-2026, 03:35 PM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-01-2026, 02:55 PM)krishnaid123 Wrote: மாறன் சோகம் மிகவும் கொடுமை தான். தான் காதலித்த பெண் அடையாளம் கண்டு பின்பும் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருப்பது. இது 90s kids ok. ஆனால் 2k kids வேற மாதிரி ல இருக்கும்
நான் 80s born நண்பரே..!
என் எழுத்தும் சிந்தனையும் 90-2000 ல் தான் இருக்கும். ஏனெனில் நான் படித்து வளர்ந்தது எல்லாம் மாலைமதி, ராணிமுத்து நாவல்கள்.
இந்த கதையில், மூன்று இடத்தில new technology பயன்படுத்தி இருப்பேன். வருடங்கள் எங்கும் குறிப்பிட்ட வில்லை.
எழுதியதை திருத்த வேண்டாம். இனி வரும் பகுதிகளில், 2010 க்கு முன்பு உள்ள technology/situation படியே கதையை நகர்த்தி விடுகிறேன்.
நன்றி..!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)