04-01-2026, 07:23 PM
கார்த்திக்கின் விரல்கள் உள்ளே சென்றவுடன் முருகி “ஹக்…… ஷ்ஷ்ஷா…….” என்று முனகியபடி, கார்த்திக்கின் உதட்டினை கவ்வி கொண்டாள். முருகி அவளது நாக்கை, அவள் கணவனின் வாய்க்குள் திணித்து, அவன் நாக்கை சுவைத்தும் இன்பம் காண, கார்த்திக் இப்போது அவனது மோதிர விரலையும் உள்ளே தள்ளி இருந்தான்.
உள்ளே சென்ற கார்த்திக்கின் நடு விரல், முருகியின் க்ளிட்டை கண்டு பிடித்து, அதை லேசாக வருடி கொடுக்க, அதுவரை விரித்து வைத்திருந்த காலை, முருகி ஒன்றாக சேர்த்து அவன் கைகளை அவளை புழைக்குள் மேலும் அசையாமல் பார்த்து கொண்டாள்.
அவன் க்ளிட்டை மீண்டும் மீண்டும் வருடி கொடுக்க, அதில் கிடைத்த இன்பத்தில் முருகிக்கு, பரத்தின் முகம் நெஞ்சில் வந்து போனதும் தான், அவள் இன்னும் பரத் பேசியதை பற்றி அவள் கணவனிடம் பேசாமல் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது.
அவன் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்து எடுத்தவள், அவன் முகத்தை பார்க்க, அவன் உதடுகள் இப்போது அவள் முலையை டாப்ஸின் மீதே சப்ப தொடங்கியது.
“ஏங்க உங்க கிட்ட, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”
கார்த்திக் மிக மும்முரமாக அவள் முலையை சப்பியபடி தலையை நிமிர்த்தாமல்…… “ம்ம்ம்ம்ம்…..” என்க…….
“நா முக்கியமான விஷயம்னு சொல்றேன், நீங்க என்னை நிமிந்து பார்த்தா தானே எனக்கு சொல்ல முடியும்” என்று சொல்லியபடி அவன் முகத்தை பிடித்து நிமிர்த்தினாள்.
அப்படியும் அவன் விரல்கள் அவள் புழைக்குள்ளேயே இருக்க, விரலை அசைக்காமல் அப்படியே வைத்திருந்தான்.
“சொல்லு…… அப்படி என்ன முக்கியமான விஷயம்?”
“பரத் கால் பண்ணி இருந்தாங்க…….” என்று முருகி சொல்லவும், கார்த்திக் முகத்தில் பிரகாசத்துடன் நிமிர்ந்து முருகியை பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு முருகிக்கு காரணம் தெரிந்தாலும், அதை பற்றி ஞாபகம் இல்லாதது போல்…….
“அவன ஒரு ஆறு மாசத்துக்கு மட்டும் இங்க ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்களாம், அதான் தங்கறதுக்கு வீடு எதுவும் கிடைக்குமான்னு கேட்டான்……..”
“நம்ம கிட்ட தான் இவ்ளோ பெரிய வீடு இருக்கே, எதுக்கு அவன் வெளிய போய் தங்கணும், ஆறு மாசம் தானே, நம்ம கூடவே இருக்கலாம்ல……..” என்று சொன்னவன், குரலை இன்னும் சற்று தழைத்து……. “அப்படியே கூர்க் ட்ரிப்ல நாம பிளான் பண்ண மாதிரி நீ அவன மடக்கிடு………” என்று சொன்னான்.
தன் கணவன் இது போல் தான் சொல்வான், என்று முருகி எதிர்பார்த்திருந்தாலும், அவன் சொன்னதுக்கு சற்றே அதிர்ச்சி ஆனது போல் காட்டி கொண்ட முருகி……..
“என்னங்க விளையாடறீங்களா……. அதெல்லாம் என்னால கண்டிப்பா முடியாது……..” என்று அழுத்தமாக சொன்னாள்.
“என்னடி நீ……. கூர்க் ட்ரிப்ல ஒத்துக்கிட்ட…… இப்ப என்னடானா முரண்டு பிடிக்கிற……..?”
“அப்ப ஒத்துக்கிட்டேன்னா அதுக்கு காரணம் இருக்கு…… அங்க இருந்த மூணு நாளும், ஏதோ மெதப்புல இருந்த மாதிரியே இருந்துச்சு, இன்னொன்னு…… பரத் எப்படியும் சிங்கப்பூர்ல இருக்கான், அதனால நீங்க சொல்றது நடக்கறதுக்கு சான்சே இல்லன்னு நெனச்சேன், இவன் என்னடானா தீடீர்னு வரேன்ன்னு சொல்றான்……..”
“முருகி என்னை ஏமாத்தத டி……. அவன் உன்ன அணுஅணுவா அனுபவிக்கறத நான் ரசிச்சு பார்க்கணும்…….. ப்ளீஸ்டி……..”
“இல்லங்க……. அதுக்கு சான்சே இல்ல…… கூடவே அவன் வொய்பும், குழந்தையும் வராங்க……. என்னால கண்டிப்பா முடியாது……..”


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)