Fantasy சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்..
#20
தொடர்ச்சி...

தில்லியா சொன்னதை கேட்டு மன்மதன் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தான். தில்லியா சொன்னது போல் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை தான். இப்படி ஒரு கல்லூரி இப்படி ஒரு ஊர் இங்கு இருக்கிறது என்பதை அவனாலும் நம்பவே முடியவில்லை தான்.

அதை விட இந்த விசயம் முற்றிலும் ரகசியமாக சிறிது கூட வெளியில் லீக் ஆகாமல் இருப்பதும் அந்த நிகழ்ச்சியின் போட்டோ விடியோ எதுவும் வெளியே கசியாமல் இருப்பது இன்னும் ஆச்சரியம். விசயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும், கல்லூரியை இழுத்து மூட வேண்டி வரும் என பயந்து கூட ஜாக்கிரதையாக பார்த்து கொண்டிருப்பார்கள்.

இப்போது இந்த கல்லூரி பற்றி தகவல் வெளியே வந்தால் தில்லியாவிற்கு பிரச்சினை வரலாம். அந்த போட்டோ வீடியோக்கள் வெளியே பரவலாம். மன்மதன் தெளிவாக யோசித்து செயல் பட்டான்.

தில்லியா அடையாளங்களை மறைத்தது போலவே அந்த கல்லூரி பற்றி அடையாளங்களை முற்றிலும் மறைத்தான். அது என்ன கல்லூரி ஆர்ட்ஸ் காலேஜா, இன்ஜினியரிங்கா, பாலிடெக்னிக்கா.. எந்த ஊர் எந்த மாவட்டம்.. எதையும் யாருக்கும் சொல்லவில்லை.

எனினும் தில்லியாவிற்கு நிகழ்ந்த சம்பவம் அந்த வார மன்மதன் டைரீஸ் பகுதியில் வந்தவுடன் அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சினமா சின்னத்திரை வட்டாரத்தில் முக்கிய பேசு பொருளானது. பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. போலிஸார் பொதுவா ஒரு சர்க்குலர் எல்லா கல்லூரிகளுக்கும் அனுப்பினர், இனி இப்படி ஒரு நிகழ்ச்சி எந்த கல்லூரியிலும் கண்டிப்பாக நடத்தவே கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லப்பட்டது. மற்ற நடிகைகளும், புதுமுக நடிகைகளும் இந்த தொடர் மூலம் இனி மிகவும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தங்களுக்குள் பேசி கொண்டனர்.

மன்மதன் தில்லியாவிடம் அதற்கு பிறகு அந்த மேனேஜரை என்ன செய்தீர்கள் என விசாரித்தான். ஆச்சரியம் என்னவென்றால் அப்படி ஒரு செயல் செய்த பிறகும் அவன் அவளுக்கு மேனேஜராகவே தொடர்ந்தான். அவனை அவள் துரத்தி விடவில்லை. 

அந்த நிகழ்ச்சி முடிந்த பின் அந்த மேனேஜரை தில்லியா ஓங்கி ஒரு அறை விட்டாள். அவனும் வாங்கி கொண்டான்.

பின் சொன்னான்,  "வழக்கத்தை விட பேமன்ட் டபுளா, ட்ரிபுளா வாங்கி கொடுத்தேன்ல. அப்ப நீங்க எவ்வளவு பண டிமாண்ட்ல இருந்திங்க. நீங்க தான எங்கயாவது எதாவது அமவுண்ட் எப்படியாவது ரெடி பண்ண சொன்னிங்க. அப்ப யூசாச்சு தான உங்களுக்கு, இப்ப அடிக்கிறிங்க பாருங்க" என திருப்பி கேட்டான்.

"உன்ன நம்பி விட்டா இப்படியா பண்ணுவ.. அட்லீஸ்ட் என்கிட்ட ஆல் இன்பர்மேஷன் சொல்லி இருக்கலாம்ல நான் பிரிப்பேரா போயிருப்பேன்ல. இப்ப பாரு கன்ட்ரோல் இல்லாம ரொம்ப லிமிட் தாண்டி போயிடுச்சு ஸ்டுபிட்" என திட்டினாள்.

"நடிகைகள் கிட்ட எல்லாத்தையும் சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தா ஒரு மேனேஜரும் மேனேஜர் வேலை பாக்க முடியாது, நடிகைகளும் அதிக சான்ஸ் அதிக வருமானம் வராது. சும்மா தான் உட்கார்ந்து இருக்கணும்." என்றான் அந்த மேனேஜர்.

தில்லியா அதை கேட்டு அமைதியாக இருந்தாள். அவன் சொல்வதில் உள்ள உண்மை அவளை சுட்டது. சரி போனது போகட்டும் இனி தெளிவாக முன்கூட்டியே சொல்லாமல் எந்த காரியமும் செய்ய கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தாள். இவனை இதற்காக துரத்தி விட்டு வேறு ஒரு மேனேஜர் வைத்தாலும் அவனும் இதையே செய்ய மாட்டான் என்பது உத்தரவாதம் கிடையாது.

அந்த மேனேஜரும் இந்த சம்பவத்தில் நல்ல கமிசனும் பாத்தாச்சு, கூடவே போனஸா தில்லியாவை அந்த மேடைல நிர்வாணமாவும் பாத்தாச்சு என திருப்தியாக சென்றான். 

அவர்கள் நிலைமை அதான். அந்த சூழ்நிலை அப்படி தான். நடிகர் நடிகைகள் வாழ்வியல் அப்படி தான். அந்த இன்டஸ்ட்ரி அப்படி தான். அதை எல்லாம் சமாளித்து தான் அதில் வேலை செய்ய வேண்டும். மன்மதனிற்கும் அது நன்றாக புரிந்தது.

தில்லியாவின் பகுதி பத்திரிகையில் வெளி வந்த பின், அவள் மன்மதனை போனில் கூப்பிட்டு நன்றி சொன்னாள். பாராட்டினாள். மன்மதன் ஜாப் சேட்டிஸ்ஃபேக்ஷனுடன் அடுத்த எபிசோட் சம்மந்தமான வேலைகளில் கவனம் செலுத்தினான்.


மன்மதன் டைரிஸ் எபிசோட் 2 : டெலி சீரியல் அக்கா தம்பி




விரைவில்.. 
[+] 1 user Likes Lookingeyes's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்.. - by Lookingeyes - 04-01-2026, 11:05 AM



Users browsing this thread: 1 Guest(s)