Adultery ரதிபாலாவின்-💞💞நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்💞💞
#56
பகுதி - 8

ஆத்திரமும் அழுகையுமாய் உக்கார்ந்து இருந்த தன்வி, மாறனை பார்த்ததும்.. அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

கோவிலை சுற்றி கொண்டிருந்த பெண், அறைந்த சத்தம் கேட்டு திரும்பினாள்.

காதுக்குள் வண்டு புகுந்தது போல் உணர்வு. அவன் கண்ணை மூடி திறக்க,

பதறி ஓடி வந்தவள், “யாருடா நீ, எதுக்கு பாப்பா கிட்ட வம்பு இழுக்கிற..!”

மாறன் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

முகத்தை துடைத்த தன்வி, “ஆண்டி, நீங்க போங்க..!” (மென்மையாக  சொன்னாள்)

“பொறுக்கி பசங்களுக்கு இதே வேலையா போச்சு பாப்பா.. ஒழுங்கா ஓடி போய்டு..” அந்த பெண் மீண்டும் கத்த,

அந்த பெண்ணை முறைத்த தன்வி, “நீங்க மூடிட்டு கிளம்புங்க.. நாங்க பாத்துக்கிறோம்” காட்டமாக கத்த,

அதிர்ந்து போன அந்த பெண், “ச்சீ.. ஆளும் மொகரையும் பாரு..” தன்வியை திட்டியபடி  நகர்ந்தாள்.

“தன்வி, நான் சொல்லுறத கேளு..! ப்ளீஸ்…!!”

அவளது விழிகளில் அனல் பறந்தது. மூக்கு புடைக்க முறைத்தாள்.

“பொறுமையா யோசிச்சு பாரு, நான் சொல்லாம இருந்தது சரினு புரியும்..”

“மூஞ்சிலயே முழிக்காதீங்க, போங்க அங்கிட்டு..” சோளப்பொரி போல் வெடித்தவள், மண்டபம் திண்டில் உக்கார்ந்தாள்.

தூரத்தில் அமுதனும், ரதியும் நடந்து வருவதை பார்த்த மாறன், “அமுதன் வந்துகிட்டு இருக்காரு.. ப்ளீஸ் மூஞ்ச தொட”  கெஞ்சினான்.

அவன் பேசுவது ஏதும் காதில் விழுந்ததாக தெரியவில்லை. தரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அமுதன் நெருங்க நெருங்க, மாறனின் நெஞ்சு படபடப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

சிரித்தபடி வந்த அமுதன், “தன்வி எப்பவும் இப்படித்தான், பொசுக்குன்னு அழுத்துருவா.. அவ ஒரு தொட்டா சிணுங்கி..”

“பொண்ணுங்கள பத்தி பசங்களுக்கு என்ன தெரியும்..?! அக்கா பாவம்..” ரதி முனு முனுக்க,

“தன்வி, நீ மட்டும் தான் கையெழுத்து போடல” மேரேஜ் சர்டிபிகேட் பாமை அவளிடம் அமுதன் நீட்ட,

தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள், விருட்டென மாறனை நோக்கி திருப்ப,

சட்டை பாக்கெட்டை தடவிய அமுதன், “ப்ரோ, பேனா இருக்கா..?”

மாறன் இல்லை என தலையை ஆட்ட,

“கையெழுத்து எல்லாம் அப்புறம் போட்டுக்கெல்லாம்.. இப்ப பசிக்குது..” ரதி சிணுங்கினாள்.

“நீ காலேஜ் கிளம்பு, நான் ஆட்டோவுல போயிடுறேன்..” மாறன் கடுகடுக்க,

“என்னது..?! காலேஜ்க்கா..?! நோ நோ, நல்ல ரெஸ்ட்டாரெண்ட் போறோம்.. சாப்பிடுறோம், வீட்டுக்கு போறோம்.. அக்காவ பஸ்ட் நைட் ரூமுக்குள்ள அனுப்பிட்டுதான் நான் கிளம்புவேன்”

“வாயில சொன்னா கேக்க மாட்ட” என்ற மாறன், அவள் தலையில் நறுக்கென கொட்டு வைக்க,

“ஸ்ஸ்ஸ்ஸ்.. அம்மா..” தலையை தடவியவள், பொய் கோபமாய் பைக்கை நோக்கி வேகமாய் நடக்க,

நீண்ட நெடிய மவுனத்தை கலைத்த தன்வி, “ரதி, இரு நானும் வாறேன்..”  ரதியை பின் தொடர்ந்தாள்.

“பாருங்க ப்ரோ, தாலி கட்டுனதும் கழட்டி விட்டுட்டா..” சிரித்தான்.

ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த ரதி, “எங்க போறோம்..?! ITC யா.. PARK க்கா ”

சிரித்த அமுதன், “சுந்தரி அக்கா ரோட்டு கட”

“ஐயோ அக்கா..! நீங்க சொல்லுங்க, எங்க போலாம்..?!”

“தல வலிக்குது ரதி, வீட்ல போய் சாப்பிடலாம்”

பைக்கை ரதி அருகே நிறுத்திய அமுதன், “என்ன சொல்லுறா?, என் செல்ல பொண்டாட்டி..?!”

பின்னால் உட்கார்ந்து இருந்த தன்வியின் கண்களில், மீண்டும் நீர் கோர்க்க ஆரம்பித்தது.

இங்கு இருந்து கிளம்பினால் போதும் என்று உணர்த்த மாறன், “ஸ்விகில ஆடர் போட்டுகெல்லாம் ப்ரோ..”

அமுதன்: “அதுவும் நல்லதுதான், ரிலாக்ஸா சாப்பிடலாம்..”

“அண்ணா, உங்களுக்கு ஸ்பெஷலா.. நண்டு சூப், அப்புறம் நண்டு மசாலா வறுவல்.. ஆடர் பண்ணிகொங்க..” நக்கலடிக்க,

“அவ டபுள் மீனிங்க ஆரம்பிச்சுட்டா” என்று உணர்த்த மாறன், “ரதி.. ஒழுங்கா பைக்க ஸ்டார்ட் பண்ணு.. அடி வாங்காத..”

“சும்மா இருங்க அத்தான்..” சிணுங்கியவள், “பஸ்ட் நைட் ஞாபகம் இல்லையா..?! நண்டு இஸ் நேச்சுரல் வயாகரா..” கெக்கலித்து சிரித்தாள்.

பின்னால் உட்கார்ந்து இருந்த மாறன், அவளது பின்னந்தலையில் வேகமாக தட்ட,

அமுதன்: “ரதி, நீ எப்பவுமே இப்படித்தானா?”

“அண்ணா, நான் சும்மா இருந்தாலும், என் நாக்கு சும்மா இருக்காது.. என்ன பண்ணுறது..?!” முனங்கியவள், பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.

அடுத்த 30 நிமிட பயணம், இரண்டு பைக்கும் அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தது.

மாறனை தவிர மூன்று பெறும் படிக்கட்டில் ஏற, வாட்ச்மேனிடம் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கி மாறன் உதட்டில் வைத்தான்.

—--------------------------------

(அமுதன் வீட்டில்)

சிலை போல்.. தன்வி கட்டிலில் உட்கார்ந்து இருக்க, “அக்கா, ஒரு கொழந்த பெத்துக்கிட்டா, எல்லாரும் ஏத்துப்பாங்க..! சிரிங்கக்கா..” ரதி அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.

பொய்யாய் சிரித்த தன்வி, “நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன்..” மெத்தையில் சரிந்தாள்.

“நீங்க தூங்குங்க, நான்.. அத்தான சைட் அடிச்சிட்டு வாறேன்..” என்றவள் வெளியே வரவும், மாறன் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

கிச்சனில் நுழைந்த மாறன் தண்ணீரை குடிக்க, நேற்று தன்வி துவைத்து போட்ட சுடிதார் டாப்பும், பிரா பேண்டியும் வெளியே கொடியில் காய்ந்து கொண்டு இருந்தது.

அவசரமாக எடுத்து சுருட்டியவன், செல்பில் திணிக்க,

“அப்பாடா, 2 மணி நேரம் சுச்சுவ அடக்க வேண்டியதா போச்சு.” முனங்கிப்படி பாத்ரூமுக்குள் இருந்து ரதி வெளியே வந்தாள்.

—----------------------

“ப்ரோ, லஞ்ச் வந்துருச்சு..” வாசலில் அமுதனின் குரல்.

மாறன்: “பசிக்கல புரோ, நைட் ஷிப்ட்னால நான் எப்பவும் 4 மணிக்கு தான் சாப்பிடுவேன்..”

அமுதன்: “தன்வியும் பசிக்கலன்னு  தூங்கிட்டா.. ரதி நீ வா, நாம சாப்பிடலாம்”

“அச்சச்சோ.. புருஷன் சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் பொண்டாட்டி சாப்பிடணும்..” செல்லமாக அவள் சினுங்க,

“மாறன், நீங்க ரொம்ப பாவம்..” சிரித்த அமுதன், ஒரு புட் கவரை ரதியிடம் கொடுத்து விட்டு சென்றான்.

“செம பசி..” என்றவள் பிரியாணியை எடுக்க,

“லூசா டீ நீ, எப்ப பாத்தாலும்..” அவளை அடிக்க கையை ஓங்க, விருட்டென பெட்ரூமுக்குள் ஓடி கதவை தாளிட்டு கொண்டாள்.

மாறனுக்கு வயிற்று பசி, இருந்தும் சாப்பிட பிடிக்கவில்லை. சோபாவில் சாய்ந்து படுத்தான்.

—--------------------------------

(அமுதன் வீடு)

இரவு 8 மணி.

தூங்கி கொண்டிருந்த தன்வியை, எழுப்பிய ரதி, “நைட் முழுசும் தூங்க கூடாதுனு.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல” நக்கல் அடிக்க,

அமுதன் காபியை தன்வி கையில் கொடுத்தான்.

“காபி எல்லாம் அப்புறம், பஸ்ட் குளிங்க.. ஏகப்பட்ட வேல கெடக்கு..” என்றவள்.. பாத்ரூமுக்குள் தன்வி தள்ளிவிட்டு திருப்ப,

“ரொம்ப தேங்க்ஸ் ரதி.. ஆளு பாத்தா சின்ன பொண்ணு மாதிரி இருக்க, பட் செம எனர்ஜி..” அமுதன் சிரிக்க,

“சரிண்ணா, பால் பூ பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க..”

“அதெல்லாம் வேணாம்..”

“பஸ்ட் நைட், லைப்ல ஒரே ஒரு டயம்தான் வரும்..”

“தன்வி கிட்ட கேளு..” என்றவன் தலையை சொறிய,

“நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க.. கிளம்புங்க.. நானும் வாறன்..”

தன்வியிடம் வெளியே போவதை சொல்லிவிட்டு, இருவரும் கடைத்தெருவுக்கு கிளம்பினார்கள்.

குளித்து முடித்த தன்வி, பெட்ரூமுக்குள் வர, நேற்று அவள் இட்டு இருந்த மாறனின் பனியன் கண்ணில் பட்டது.

சில நொடிகள் சிலை போல் நின்றவள், கதவை திறந்து கொண்டு.. வெளியே வந்தாள்.

எதிரில்.. மாறனின் வீடு இருளில் மூழ்கி இருந்தது. கதவு அருகே தயக்கத்தோடு நின்றாள்.

—--------------------------------

கதவு தட்டப்படும் சத்தம். கண் விழித்தவன்.. கதவை திறக்க, நீல நிற காட்டன் புடவையில் தன்வி.

“தன்வி..” என்றவன் பின்னோக்கி நகர,

மாறனை நெருங்கியவள், அவனது உடலோடு உடலாக ஒட்டி கொண்டாள்.

இருவருக்கும் இடையே காற்று புகாத இடைவெளி. அவளது விரல்கள், அவனது முதுகில் அழுத்தி பிடித்து பிசைந்தது.

அவளது திமிறிய முலை மேடுகள் இரண்டும், அவனது நெஞ்சில் நசுங்க.. விம்மி அழுதவளின் கண்ணீர் துளிகள் அவன் கழுத்தை ஈரப்படுத்தியது.

“மாறா, நேத்து உன் கூடதான இருந்தேன்.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல” என்றவள் நிமிர்த்து அவன் முகத்தை பார்க்க, அவனது விழிகளிலும் கண்ணீர் நிறைந்து இருந்தது.

பதறியவள்.. அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

“ஏதாவது பேசு மாறா..!”

“சரி நீ கிளம்பு..” அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான்.

“கோவில்ல பைத்தியம் மாதிரி நடந்து கிட்டேன்.. ஆத்திரத்துல அடிச்சுட்டேன்.. ஒன்னோட தன்விதான நானு.. மன்னிச்சிரு ப்ளீஸ்”

அவளது சத்தம் அதிகமாக, விருட்டென அவள் வாயை மூடியவன், அவளை பிரிந்து பின்னோக்கி நகர்ந்தான்.

மூச்சை உள்ளிழுத்தவன், “அமுதன் பாக்குறதுக்குள்ள.. இங்க இருந்து போய்ட்டு தன்வி..”

“எதுக்கு என்ன வெரட்டுற.. என்னால போக முடியாது..” என்றவள், மீண்டும் உடும்பு போல், அவன் உடலோடு உடலாக ஓட்ட, அவளது உதடுகள்.. அவனது கழுத்தில் பதிந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கும் அமுதனுக்கும் முதல் இரவு. என்ன நினைத்தானோ? தெரியவில்லை. அவளது முதுகை சுற்றி வளைத்து பிணைத்து இறுக்கி கொண்டான்.

அவனது சூடான கதகதப்பில்.. அவளும் சில நொடிகள் கரைந்து போனாள்.

மாறன் மெதுவாக, “தன்வி, அமுதன் தேட போறாரு, போ..”

“அவரும்.. ரதியும் பூ வாங்க போய் இருக்காங்க..” மெல்லிய முனங்கல் அவள் உதட்டில்.

அவள் முதுகில் இருந்த கையை அவன் எடுக்க, “ப்ளீஸ், இன்னும் கொஞ்ச நேரம்..” என்றவள், அவன் நெஞ்சுக்குள் முனங்கினாள்.

கீழே பைக் நிறுத்தம் சத்தம், கூடவே ரதியின் சிரிப்பு. விருட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது கண்களில் பரிதவிப்பு. அவன் கன்னத்தை அழுத்தி பிடித்தவள், அவன் உதட்டில் உதட்டை பதித்தாள்.

[Image: 22-1398158941-fahad-and-andrea.jpg]

மாறன் ஷாக்கில் விறைத்து போனான்.

அவளது சிவந்த மூக்கு.. அவன் மூக்கின் அழுத்தத்தை தாக்கு பிடிக்காமல் நசுங்கியது.

கண்கள் கலங்க.. இதழை எடுத்தவள்.. மீண்டும் ஒருமுறை அழுத்தி பதித்து விட்டு ஓட,

அவளது கையை அழுத்திப் பிடித்து நிறுத்தினான்.

“என்ன மாறா..?!”

"You looks still confused.."

"ம்ம்ம்.. அப்புறம்..?!" அவளது இதழில் மெல்லிய புன் சிரிப்பு எட்டி பார்த்தது.

[Image: 839a6a8bae6d1f0e16382bc2e45fba42.jpg]

"அமுதனோட ஹேப்பியா இரு.. திரும்பவும் பைத்தியக்காரத்தனமா சூசைடு அட்டம்ப்ட் பண்ணதா, ப்ளீஸ்..”

“ஒரு தடவ செத்து பொழச்சுட்டேன், திரும்பவும் அப்படி ஒரு தப்ப பண்ணமாட்டேன்.. ஹேப்பியா இருப்பேனா..?! மாட்டேனான்னு கேட்டா.. என்ன சொல்லுறதுனு தெரியல..” என்றவள், விறு விறுவென எதிர் வீட்டுக்குள் புகுந்தாள்.

—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply


Messages In This Thread
RE: ரதிபாலாவின்-??நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்?? - by rathibala - 03-01-2026, 11:28 AM



Users browsing this thread: 2 Guest(s)