02-01-2026, 06:57 PM
ஆனால், எனக்கு வயதாகிக்கொண்டே போவதாலும், எனக்கென்று ஒரு வேலை கிடைத்து விட்டதாலும். வயதான நோய்வாய்ப்பட்ட அம்மாவை பொறுப்பாக பார்த்துக்கொள்ள ஒரு ஆள் வேண்டும் என்பதாலும், அம்மாவும், உறவினர்களும் என்னிடம் அதையும் இதையும் சொல்லி, எனக்கு மூளைச் சலவை செய்து, அங்கே இங்கே என்று தேடி, எங்கள் வசதிக்கு ஏற்ற படி ஒரு சுமாரான பெண் பார்த்து, கையில் இருக்கும் பணத்தை வைத்து, எளிமையாக எனக்கு கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்.
எனக்கு, எங்களுக்கு உதவியாக இருப்பாள் என்று கல்யாணம் செய்து என் மனைவியாக வந்தவளுக்கு பிளட் கேன்சர் என்று பின்னால்தான் தெரிய வந்தது.
வீட்டில் எங்களுக்கு உதவியாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. தாம்பத்தியம் செய்யக் கூட அவள் தகுதி இல்லாமல் இருந்தாள்.
எங்கள் கல்யானத்திற்குப் பிறகு மாத்திரை மருந்திலேயே அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. நான் கஷ்டப்பட்டு உழைத்து அதனால் கிடைத்த வருமானம் பூராவும் அவள் வைத்தியத்துக்கே செலவானது.
எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதே என்று மனம் நொந்து போனேன்.
இப்படி ஒரு பொண்ணைப் பார்த்து எனக்கு கல்யாணம் செய்து வைத்து, என் வாழ்க்கையை கெடுத்து விட்டோமே என்று நினைத்து நினைத்து அம்மாவும் அழுது வருந்தினாள்.
வேண்டா வெறுப்பாக, விதியே என்று அவளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாலும். வேலையில் பொறுப்பாக இருந்தேன்.
கல்யாணம் ஆன ஆறாவது மாதத்தில் கம்பெனி சார்பாக என்னை பெங்களூருக்கு ட்ரெயினிங் அனுப்பினார்கள்.
நான் ட்ரெயினிங்குக்கு தேவையானதையும் , சில உடைகளையும் எடுத்துக்கொண்டு பெங்களூரு பயணமானேன்.
பெங்களூரை அடைந்ததும் பஸ் ஸ்டேண்ட் பக்கத்திலிருந்த ஒரு பாத்ரூமில் குளித்து விட்டு, உடை மாற்றி சிவாஜி நகரிலிருந்து விதான் சௌதா வழித் தடத்தில் 79G நகரப் பேருந்தில் ஏறினேன்.
பேருந்து பயணிகளால் நிறைந்து வழிந்தது. ஏறி, டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தின் பின் பக்கத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பேச்சு சத்த இரைச்சலுடன், நடத்துனரின் விசில் சத்தமும் அவ்வப்போது சேர்ந்து கொள்ள பேருந்து பிஸியாக ஓடிக்கொண்டிருந்தது.
வாழ்க்கையையே வெறுத்திருந்த ஒரு மனிதனாக ஒரு ஜடமாக, எதிலும் ஒரு ஈடுபாடின்றி அந்த பேருந்தில் பயிற்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று, பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் பெண், 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை செருப்பால் அடித்து, “உன் மகளிடம் போய் இப்படி உரசுடா தேவிடியா பயலே. உரசிப் பாரு.நல்லா சுகமா இருக்கும். இப்படி பொம்பளைங்களை உரசுறதுக்குன்னே வயசு வித்தியாசம் பாக்காம நாக்க தொங்கப் போட்டுகிட்டு வருதுகள். கீழே இறங்குடா தேவடியாப் பயலே’”என்று அசிங்கமாக கன்னட மொழியில் திட்ட, மற்றவர்களும் சேர்ந்து அந்த நபரை திட்டி, பேருந்திலிருந்து இறங்கச் சொல்லி குரல் கொடுக்க, கண்டக்டர் பஸ்ஸை விசில் ஊதி நிறுத்தினார்.
பஸ்ஸில் இருந்த சில பயணிகள் சிலர் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். பாக்க குடும்பஸ்தனா தெரியறான். கீழே இறக்கி விட்டா போதும். இந்த தண்டனையே அவனுக்கு போதும். அவன் வழ்க்கையை பாழாக்க வேணாம்.” என்று அந்தப் பெண் கன்னடத்தில் சொன்னாள்.
அந்த ஆள் பேருந்திலிருந்து கீழே இறங்கியதும், அந்தப் பெண் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் தன் கைக்குழந்தையை கொடுத்து விட்டு பஸ்ஸிலிருந்து கீழிறங்கி காலிலிருந்த ஒரு செருப்பை கழட்டி, அவன் முகத்தில் வீசி எரிந்து, இன்னொரு செருப்பை அங்கேயே விட்டு விட்டு பெரும் கோபத்துடன் பத்ரகாளி போல மீண்டும் படி ஏறினாள்.
பஸ்ஸில் ஏறியதும், தன் குழந்தையை கையில் வாங்கி தோளில் போட்டு உடைகளை சரி செய்த படியே, முகத்தில் கோபம் கொப்பளிக்க ஒரு பெரு மூச்சோடு பத்ரகாளி போல நின்றிருந்தாள்.
அவள் சக பயணிகளைப் பார்க்க, பயணிகளும் அவளை ஒரு மாதிரியாக ஒரு பயத்துடன் பார்த்தார்கள். ஆண்கள் அவள் பக்கம் நெருங்கவே பயப்பட்டார்கள்.
பஸ்ஸில் இருந்தவர்களை பார்த்த அவளது பார்வை என்னை கடந்து சென்ற போது, ஏதோ அவள் மூளைக்குள் பொறி தட்ட, ஞாபகம் வந்தவளாய் மீண்டும் என் கண்களை நோக்கி பார்த்து, புரிந்து கொண்டு, அவளது பெரிய மார்பகங்கள் ஏறி இறங்க மாராப்பை சரி செய்தபடி என்னைப் பார்த்து சிறிய புன்னகை செய்தாள்.
யாரென்று கூர்ந்து பார்த்தேன். அவள் வேறு யாருமல்ல. என் மூத்த தங்கை அமுதான்.
பெங்களூரில் அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் வறுமையான வாழ்க்கையில் அவள் நிறம் மங்கி, அழகும் மங்கிப் போய் இருந்தது. அக்கரை இல்லாமல் உடைகளை அணிந்திருந்தாள்.
அவள் இறங்கக் கூடிய பேருந்து நிறுத்தம் வந்ததும் நடத்துனர் விசில் அடிக்க, பஸ் நின்றது.
அவளது இடுப்பில் அவள் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பின் பக்கமாக நின்றிருந்த என்னை நெருங்கினாள்.
“ஏம்மா பின்னால எங்கே போறே? முன்னால இறங்கு.” என்று கண்டக்டர் கத்த, முன் பக்கமாக இருந்த படியில் இறங்கி, ரோட்டின் ஓரமாக நடை பாதையில் நின்றாள்.
என் பயிற்ச்சி நிலையத்திற்கு இறங்கும் ஸ்டாப் இது என்பதால், நின்ற பேருந்திலிருந்து நானும் வேகமாக இறங்கி, நடை பாதையில் நின்று கொண்டிருந்த என் தங்கையை கண்டு கொள்ளாமல் ப்ளாட்ஃபார்மில் விறு விறுவென நடந்தேன்.
அவளும் வேகமாக, என் பின்னாலேயே ஓடி வந்து, முன்னே வேக வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்த என் கையைப் பிடித்துக்கொண்டாள்.
மூச்சிறைக்க, “அண்ணா, நில்லுண்ணா.”
“என் கையை விடு. உன்னை நான் இங்கே பாப்பேன்னு நினைச்சுக்கூட பாக்கல.” என்று சொல்லி முகத்தை ‘உர்’ என்று வைத்துக்கொண்டேன்.
“அண்ணா, நான் சொல்றதைக் கேளு. லவ் பண்ணி, அப்பா, அம்மா சம்மதம் இல்லாம எனக்கு புடிச்சவன கல்யாணம் செஞ்சுகிட்டதாலதானே என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம். பாத்தும் பாக்காத மாதிரி போறீங்க. சரி. உங்க கோபம்தான் உங்களுக்கு பெருசுன்னு, கொஞ்சம் கூட பாசம் இல்லாம, நான் எங்கே இருக்கேன்? எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒருத்தருக்கும் மனசு வரல. “
“…………………………….!!!”
“பஸ்ல என்னை பாத்ததும் ஏண்ணா மூஞ்சியை திருப்பிகிட்டே? என் மேலே உனக்கு அவ்வளவு கோபமாண்ணா, வெறுப்பாண்ணா? இங்க உங்கள பாப்பேன்னு நான் சத்தியமா நினைக்கல. நீங்க என்னை பாக்கறதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்க மாட்டீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும், என்னை மறக்கற அளவுக்கு உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாம போச்சாண்ணா? இல்லே, தெரியாத மாதிரி போய்கிட்டு இருக்கீங்களா? காதலிச்சு கட்டின புருஷன் சரியில்லாம, தங்கச்சி கை குழந்தையோட கஷ்டப்பட்டுகிட்டு இருக்காளேன்னு எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லக் கூடாதாண்ணா. என்னைப் பாத்து, நல்லா இருக்கியானு ஒரு வார்த்தை கேக்க கூடாதாண்ணா.”
“என் கையை விடு. உன் கூட நான் பேச விரும்பல.…………….!!”
“சரி,….ஆறு மாசமோ ஒரு வருசமோ, அதுக்கப்புறம் உங்க எல்லோருக்கும் என் மேல இருக்கிற கோபம், வெறுப்பு தணிஞ்சு என்னை, நீங்க உங்களோட சேத்துக்குவீங்க. எப்படியும் எல்லாரும் ஒன்னு சேருவோம்ன்ற நம்பிக்கைலதான கல்யாணம் பண்ணேன். காலம் முழுவதும் ஒதுக்கி வைப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா. நீங்க கை காட்றவனையே கல்யாணம் பண்ணிருப்பேனே!!.” என்று ப்ளாட்ஃபார்மில் நடந்து கொண்டிருந்த என் கையை பிடித்து நடந்து கொண்டே அழுது கொண்டே கூட வந்தவளின் கையை உதறிவிட்டு முன்னே வேகமாகச் சென்றேன்.
சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்க்க, நான் கையை உதறி விட்ட இடத்தில் என்னை பார்த்தபடி கன்னங்களில் கண்ணீர் தாரையாக வழிய அழுது கொண்டு, கைக் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி நின்றிருந்தாள்.
என் மனசு உறுத்த, நெஞ்சு விம்ம, பாசம் தலை தூக்க, எனக்கும் அழுகை வர, என்ன இருந்தாலும் கூடப் பொறந்த தங்கச்சி. பாக்கக் கூடாதுன்னு இருந்தோம். இப்ப பாத்துட்டோம். இப்பவும் அவ கிட்ட வெறுப்பை காமிக்கறது நல்லா இல்லேன்னு நினைச்சு, மீண்டும் அவள் நின்றிருந்த இடத்தை நோக்கி திரும்பிச் சென்று அவளிடமிருந்த கைகுழந்தையை வாங்கி, “உன் மேலே எனக்கு கோவம்தான். சரி நீ அழாதே!! என் மனசுக்கு என்னவோ பண்ணுது.” என்று சொல்லி என் தோளில் தூக்கிக் கொண்டேன்.
“என்னை மன்னிச்சிடுண்ணா. நான் பண்ணது பெரிய தப்புதான். உங்க கிட்டே மன்னிப்பு கேக்கிற தகுதி கூட எனக்கு இல்ல. உன்னை ரொம்ப நாள் கழிச்சு பாத்ததும் என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. உன்னை இந்த ஊர்ல, இப்படி பஸ்ல பாப்பேன்னு நான் சத்தியமா நினைச்சுக்கூட பாக்கல. வாண்ணா. பக்கத்தில் தான் என் வீடு இருக்கு. வா போகலாம்.” என சொல்லி என் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போனாள்.
வேண்டா வெறுப்பாக அவளுடன் நானும் நடக்க, ஒரு பத்து நிமிடத்தில் அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
கதவை சாத்தி பூட்டி இருந்த வீட்டின் பூட்டைத் திறந்தபடியே, “சின்ன வீடுதான். வர்ற வருமானத்தை வச்சு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையை ஓட்டுறோம்.” என்றாள்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிய ஓட்டு வீடுதான்.
இப்படிப்பட்ட வறுமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவளுக்கு தலைவிதி. நாம என்ன செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டேஉள்ளே நுழைய, அமுதா அங்கிருந்த ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து எனக்கு விரித்துப் போட்டாள்.
“இதுல உக்காருண்ணா. நான் குழந்தையை தொட்டில்ல போட்டுட்டு வந்திடறேன்.” என்று சொல்லி என்னிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
நான் அவள் விரித்துப் போட்ட சேரில் உட்கார்ந்தேன். பழைய இரும்புச் சேர். அங்கங்கே துருப்பிடித்திருந்தது.
எனக்கு, எங்களுக்கு உதவியாக இருப்பாள் என்று கல்யாணம் செய்து என் மனைவியாக வந்தவளுக்கு பிளட் கேன்சர் என்று பின்னால்தான் தெரிய வந்தது.
வீட்டில் எங்களுக்கு உதவியாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. தாம்பத்தியம் செய்யக் கூட அவள் தகுதி இல்லாமல் இருந்தாள்.
எங்கள் கல்யானத்திற்குப் பிறகு மாத்திரை மருந்திலேயே அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. நான் கஷ்டப்பட்டு உழைத்து அதனால் கிடைத்த வருமானம் பூராவும் அவள் வைத்தியத்துக்கே செலவானது.
எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதே என்று மனம் நொந்து போனேன்.
இப்படி ஒரு பொண்ணைப் பார்த்து எனக்கு கல்யாணம் செய்து வைத்து, என் வாழ்க்கையை கெடுத்து விட்டோமே என்று நினைத்து நினைத்து அம்மாவும் அழுது வருந்தினாள்.
வேண்டா வெறுப்பாக, விதியே என்று அவளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாலும். வேலையில் பொறுப்பாக இருந்தேன்.
கல்யாணம் ஆன ஆறாவது மாதத்தில் கம்பெனி சார்பாக என்னை பெங்களூருக்கு ட்ரெயினிங் அனுப்பினார்கள்.
நான் ட்ரெயினிங்குக்கு தேவையானதையும் , சில உடைகளையும் எடுத்துக்கொண்டு பெங்களூரு பயணமானேன்.
பெங்களூரை அடைந்ததும் பஸ் ஸ்டேண்ட் பக்கத்திலிருந்த ஒரு பாத்ரூமில் குளித்து விட்டு, உடை மாற்றி சிவாஜி நகரிலிருந்து விதான் சௌதா வழித் தடத்தில் 79G நகரப் பேருந்தில் ஏறினேன்.
பேருந்து பயணிகளால் நிறைந்து வழிந்தது. ஏறி, டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தின் பின் பக்கத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பேச்சு சத்த இரைச்சலுடன், நடத்துனரின் விசில் சத்தமும் அவ்வப்போது சேர்ந்து கொள்ள பேருந்து பிஸியாக ஓடிக்கொண்டிருந்தது.
வாழ்க்கையையே வெறுத்திருந்த ஒரு மனிதனாக ஒரு ஜடமாக, எதிலும் ஒரு ஈடுபாடின்றி அந்த பேருந்தில் பயிற்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று, பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் பெண், 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை செருப்பால் அடித்து, “உன் மகளிடம் போய் இப்படி உரசுடா தேவிடியா பயலே. உரசிப் பாரு.நல்லா சுகமா இருக்கும். இப்படி பொம்பளைங்களை உரசுறதுக்குன்னே வயசு வித்தியாசம் பாக்காம நாக்க தொங்கப் போட்டுகிட்டு வருதுகள். கீழே இறங்குடா தேவடியாப் பயலே’”என்று அசிங்கமாக கன்னட மொழியில் திட்ட, மற்றவர்களும் சேர்ந்து அந்த நபரை திட்டி, பேருந்திலிருந்து இறங்கச் சொல்லி குரல் கொடுக்க, கண்டக்டர் பஸ்ஸை விசில் ஊதி நிறுத்தினார்.
பஸ்ஸில் இருந்த சில பயணிகள் சிலர் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். பாக்க குடும்பஸ்தனா தெரியறான். கீழே இறக்கி விட்டா போதும். இந்த தண்டனையே அவனுக்கு போதும். அவன் வழ்க்கையை பாழாக்க வேணாம்.” என்று அந்தப் பெண் கன்னடத்தில் சொன்னாள்.
அந்த ஆள் பேருந்திலிருந்து கீழே இறங்கியதும், அந்தப் பெண் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் தன் கைக்குழந்தையை கொடுத்து விட்டு பஸ்ஸிலிருந்து கீழிறங்கி காலிலிருந்த ஒரு செருப்பை கழட்டி, அவன் முகத்தில் வீசி எரிந்து, இன்னொரு செருப்பை அங்கேயே விட்டு விட்டு பெரும் கோபத்துடன் பத்ரகாளி போல மீண்டும் படி ஏறினாள்.
பஸ்ஸில் ஏறியதும், தன் குழந்தையை கையில் வாங்கி தோளில் போட்டு உடைகளை சரி செய்த படியே, முகத்தில் கோபம் கொப்பளிக்க ஒரு பெரு மூச்சோடு பத்ரகாளி போல நின்றிருந்தாள்.
அவள் சக பயணிகளைப் பார்க்க, பயணிகளும் அவளை ஒரு மாதிரியாக ஒரு பயத்துடன் பார்த்தார்கள். ஆண்கள் அவள் பக்கம் நெருங்கவே பயப்பட்டார்கள்.
பஸ்ஸில் இருந்தவர்களை பார்த்த அவளது பார்வை என்னை கடந்து சென்ற போது, ஏதோ அவள் மூளைக்குள் பொறி தட்ட, ஞாபகம் வந்தவளாய் மீண்டும் என் கண்களை நோக்கி பார்த்து, புரிந்து கொண்டு, அவளது பெரிய மார்பகங்கள் ஏறி இறங்க மாராப்பை சரி செய்தபடி என்னைப் பார்த்து சிறிய புன்னகை செய்தாள்.
யாரென்று கூர்ந்து பார்த்தேன். அவள் வேறு யாருமல்ல. என் மூத்த தங்கை அமுதான்.
பெங்களூரில் அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் வறுமையான வாழ்க்கையில் அவள் நிறம் மங்கி, அழகும் மங்கிப் போய் இருந்தது. அக்கரை இல்லாமல் உடைகளை அணிந்திருந்தாள்.
அவள் இறங்கக் கூடிய பேருந்து நிறுத்தம் வந்ததும் நடத்துனர் விசில் அடிக்க, பஸ் நின்றது.
அவளது இடுப்பில் அவள் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பின் பக்கமாக நின்றிருந்த என்னை நெருங்கினாள்.
“ஏம்மா பின்னால எங்கே போறே? முன்னால இறங்கு.” என்று கண்டக்டர் கத்த, முன் பக்கமாக இருந்த படியில் இறங்கி, ரோட்டின் ஓரமாக நடை பாதையில் நின்றாள்.
என் பயிற்ச்சி நிலையத்திற்கு இறங்கும் ஸ்டாப் இது என்பதால், நின்ற பேருந்திலிருந்து நானும் வேகமாக இறங்கி, நடை பாதையில் நின்று கொண்டிருந்த என் தங்கையை கண்டு கொள்ளாமல் ப்ளாட்ஃபார்மில் விறு விறுவென நடந்தேன்.
அவளும் வேகமாக, என் பின்னாலேயே ஓடி வந்து, முன்னே வேக வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்த என் கையைப் பிடித்துக்கொண்டாள்.
மூச்சிறைக்க, “அண்ணா, நில்லுண்ணா.”
“என் கையை விடு. உன்னை நான் இங்கே பாப்பேன்னு நினைச்சுக்கூட பாக்கல.” என்று சொல்லி முகத்தை ‘உர்’ என்று வைத்துக்கொண்டேன்.
“அண்ணா, நான் சொல்றதைக் கேளு. லவ் பண்ணி, அப்பா, அம்மா சம்மதம் இல்லாம எனக்கு புடிச்சவன கல்யாணம் செஞ்சுகிட்டதாலதானே என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம். பாத்தும் பாக்காத மாதிரி போறீங்க. சரி. உங்க கோபம்தான் உங்களுக்கு பெருசுன்னு, கொஞ்சம் கூட பாசம் இல்லாம, நான் எங்கே இருக்கேன்? எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒருத்தருக்கும் மனசு வரல. “
“…………………………….!!!”
“பஸ்ல என்னை பாத்ததும் ஏண்ணா மூஞ்சியை திருப்பிகிட்டே? என் மேலே உனக்கு அவ்வளவு கோபமாண்ணா, வெறுப்பாண்ணா? இங்க உங்கள பாப்பேன்னு நான் சத்தியமா நினைக்கல. நீங்க என்னை பாக்கறதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்க மாட்டீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும், என்னை மறக்கற அளவுக்கு உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாம போச்சாண்ணா? இல்லே, தெரியாத மாதிரி போய்கிட்டு இருக்கீங்களா? காதலிச்சு கட்டின புருஷன் சரியில்லாம, தங்கச்சி கை குழந்தையோட கஷ்டப்பட்டுகிட்டு இருக்காளேன்னு எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லக் கூடாதாண்ணா. என்னைப் பாத்து, நல்லா இருக்கியானு ஒரு வார்த்தை கேக்க கூடாதாண்ணா.”
“என் கையை விடு. உன் கூட நான் பேச விரும்பல.…………….!!”
“சரி,….ஆறு மாசமோ ஒரு வருசமோ, அதுக்கப்புறம் உங்க எல்லோருக்கும் என் மேல இருக்கிற கோபம், வெறுப்பு தணிஞ்சு என்னை, நீங்க உங்களோட சேத்துக்குவீங்க. எப்படியும் எல்லாரும் ஒன்னு சேருவோம்ன்ற நம்பிக்கைலதான கல்யாணம் பண்ணேன். காலம் முழுவதும் ஒதுக்கி வைப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா. நீங்க கை காட்றவனையே கல்யாணம் பண்ணிருப்பேனே!!.” என்று ப்ளாட்ஃபார்மில் நடந்து கொண்டிருந்த என் கையை பிடித்து நடந்து கொண்டே அழுது கொண்டே கூட வந்தவளின் கையை உதறிவிட்டு முன்னே வேகமாகச் சென்றேன்.
சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்க்க, நான் கையை உதறி விட்ட இடத்தில் என்னை பார்த்தபடி கன்னங்களில் கண்ணீர் தாரையாக வழிய அழுது கொண்டு, கைக் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி நின்றிருந்தாள்.
என் மனசு உறுத்த, நெஞ்சு விம்ம, பாசம் தலை தூக்க, எனக்கும் அழுகை வர, என்ன இருந்தாலும் கூடப் பொறந்த தங்கச்சி. பாக்கக் கூடாதுன்னு இருந்தோம். இப்ப பாத்துட்டோம். இப்பவும் அவ கிட்ட வெறுப்பை காமிக்கறது நல்லா இல்லேன்னு நினைச்சு, மீண்டும் அவள் நின்றிருந்த இடத்தை நோக்கி திரும்பிச் சென்று அவளிடமிருந்த கைகுழந்தையை வாங்கி, “உன் மேலே எனக்கு கோவம்தான். சரி நீ அழாதே!! என் மனசுக்கு என்னவோ பண்ணுது.” என்று சொல்லி என் தோளில் தூக்கிக் கொண்டேன்.
“என்னை மன்னிச்சிடுண்ணா. நான் பண்ணது பெரிய தப்புதான். உங்க கிட்டே மன்னிப்பு கேக்கிற தகுதி கூட எனக்கு இல்ல. உன்னை ரொம்ப நாள் கழிச்சு பாத்ததும் என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. உன்னை இந்த ஊர்ல, இப்படி பஸ்ல பாப்பேன்னு நான் சத்தியமா நினைச்சுக்கூட பாக்கல. வாண்ணா. பக்கத்தில் தான் என் வீடு இருக்கு. வா போகலாம்.” என சொல்லி என் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போனாள்.
வேண்டா வெறுப்பாக அவளுடன் நானும் நடக்க, ஒரு பத்து நிமிடத்தில் அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
கதவை சாத்தி பூட்டி இருந்த வீட்டின் பூட்டைத் திறந்தபடியே, “சின்ன வீடுதான். வர்ற வருமானத்தை வச்சு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையை ஓட்டுறோம்.” என்றாள்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிய ஓட்டு வீடுதான்.
இப்படிப்பட்ட வறுமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவளுக்கு தலைவிதி. நாம என்ன செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டேஉள்ளே நுழைய, அமுதா அங்கிருந்த ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து எனக்கு விரித்துப் போட்டாள்.
“இதுல உக்காருண்ணா. நான் குழந்தையை தொட்டில்ல போட்டுட்டு வந்திடறேன்.” என்று சொல்லி என்னிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
நான் அவள் விரித்துப் போட்ட சேரில் உட்கார்ந்தேன். பழைய இரும்புச் சேர். அங்கங்கே துருப்பிடித்திருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)