Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
(31-12-2025, 08:33 PM)Ironman0 Wrote: ஷோபா அண்ட் மதன் இதுவரை செந்தில் மேல வச்சிருந்த மதிப்பும் மரியாதையும் சும்மா பேருக்குதான்னு கடைசி எபிசொட்ல ஒடச்சு செந்தில எவ்ளோ கேவலம் படுத்த முடியுமோ அவ்ளோ படுத்திட்டாங்க....
இதுக்கப்பறம் செந்தில் அமைதியா இருந்தாலும் ஷோபா கர்ப்பதை காரணம் வச்சு மதன் கூட மறுபடியும் சேருவாள் அதை சுத்தமான காதல்னு சொல்லுவீங்க சிலபேர்......
செந்தில் கோவப்பட்டாலும் ஷோபா மதன் கூட போற மாதிரி கதை போகும்....
ஷோபா மதன் புது வாழ்கை நல்ல போகும் அவுங்களுக்கு அழகான குழந்தை பிறக்கும் செந்தில் தனியா இருப்பான் கதை முடிவில் ஓர் ஆணின் கோவம் அவன் குடும்பத்தை சிதைக்கும்னு முடியும்னு நினைக்குறேன்....
தல நீங்க ரொம்ப கோவமா இருக்கீங்க போல. எது எப்படி இருந்தாலும் , ஷோபாவும் மதனும் சேர்ந்தா நான் ரொம்ப ஹாப்பியா இருப்பேன். பிகாஸ் இந்த ஸ்டோரி அதுக்க அப்புறமா என் மண்டைக்குள்ள ஓடாது. ஷோபா பச்ச தேவிடியா ஆகிடுவா. ஜஸ்ட் இமாஜின்.. ஷோபாவும் மதனும் கல்யாணம் பண்ணி மதனுக்கும் இதே மாதிரி ஆக்சிடண்ட் ஆகி, ஷோபா வீட்டுக்கு பால் போட வர்ரவன் கிட்ட அவ பேசினாலும் மதன் அவள எப்படி நடத்துவான்னு. பாம்பின் கால் பாம்பறியும். எது எப்படி இருந்தாலும் ஷோபாவும் தவறுக்கும் மறதிக்கும் இடையில் படைக்கப்பட்ட மனித ஜீவன் தானே. திருந்துவான்னு நினைக்கிறேன். இல்லைன்னா திருந்த வைப்போம் தல.
[+] 1 user Likes me.you's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by me.you - 31-12-2025, 08:58 PM



Users browsing this thread: kumar2021, 2 Guest(s)