Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
ஷோபா அண்ட் மதன் இதுவரை செந்தில் மேல வச்சிருந்த மதிப்பும் மரியாதையும் சும்மா பேருக்குதான்னு கடைசி எபிசொட்ல ஒடச்சு செந்தில எவ்ளோ கேவலம் படுத்த முடியுமோ அவ்ளோ படுத்திட்டாங்க....
இதுக்கப்பறம் செந்தில் அமைதியா இருந்தாலும் ஷோபா கர்ப்பதை காரணம் வச்சு மதன் கூட மறுபடியும் சேருவாள் அதை சுத்தமான காதல்னு சொல்லுவீங்க சிலபேர்......
செந்தில் கோவப்பட்டாலும் ஷோபா மதன் கூட போற மாதிரி கதை போகும்....
ஷோபா மதன் புது வாழ்கை நல்ல போகும் அவுங்களுக்கு அழகான குழந்தை பிறக்கும் செந்தில் தனியா இருப்பான் கதை முடிவில் ஓர் ஆணின் கோவம் அவன் குடும்பத்தை சிதைக்கும்னு முடியும்னு நினைக்குறேன்....
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by Ironman0 - 31-12-2025, 08:33 PM



Users browsing this thread: kumar2021, 4 Guest(s)