Romance விழியில் விழுந்து -sequel
#61
எனக்கும் பவித்ராவுக்கும் இது என்ன புது குழப்பம் என்று தோன்றியது. அர்ச்சனா என்னைத் தேடி வந்துள்ளார் என்றால், அவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கும். வாழ்க்கை வரட்சியாக இருந்தாலும் இப்போதுதான்  எல்லாமே ஓரளவுக்கு சரி ஆகி இருக்கின்றது. அர்ச்சனா வேறு என்ன குண்டை தூக்கிப் போடப்போகின்றால் என்று தெரியவில்லையே?

" உள்ள வரட்டுமா" என்று அர்ச்சனா கேட்டால்.

" வாங்க" என்று கூறி ஸோபாவில் அமர்ந்தோம்.

" நம்ம மூணு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கோம்ல. ஷோபா நம்ம கொஞ்சம் தனியா பேசலாமா?" என்று அர்ச்சனா கேட்டால்.

அர்ச்சனா எந்த குண்டை கொண்டுவந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயார் ஆனேன். கூடவே என் தங்கையை துணைக்கு வைத்துக்கொண்டு. தம்பியுடையான் மட்டும் தான் படைக்கு அஞ்சானா என்ன? தங்கை உடையவளும் எதற்கும் அஞ்ச மாட்டாள். ஆனால் சொந்த செலவில் எனக்கு நானே சூனியம் வைக்கப்போகின்றேன் என்று அப்போது தெரியவில்லை.

" பரவாயில்ல அர்ச்சனா, பவித்ராவும் இருக்கட்டும் . எதுன்னாலும் அவ முன்னாடியே பேசுங்க" என்றேன். 

அர்ச்சனா அவள் பேக்கில் இருந்து ஒரு மொபைலை எடுத்து வைத்தால். அதை பார்த்ததும் என் முகம் வெளிறியது. ஆம், அது கடைசியாக நாங்கள் கலவி கொண்டபோது மதன் ஆடியோ ரெக்கார்ட் செய்த போன். இந்த ஆடியோவை மட்டும் பவித்ரா கேட்டால் அவ்வளவுதான். என் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல எண்ணமும் அவள் மனதை விட்டு போய்விடும்.

" இந்த மொபைல் என்னனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஷோபா" அர்ச்சனாவின் கேள்விக்கு நான் திருவிழாவில் கானாமல் போன குழந்தை போல திரு திரு என முழித்தேன்.

 "நீங்க தவறு செஞ்சீங்க.  அதை தொடர்ந்தும் செஞ்சீங்க. அதுக்கு ஆதாரமும் வெச்சிக்கிட்டீங்க. அதுதான் இந்த போன். படிக்காத ஒரு பொண்ணா இருந்தா பரவாயில்லை. படிச்ச சமூகத்துல நல்ல அந்தஸ்த்துல இருக்குற ஒரு பொண்ணு பண்ற வேலையா இது. பண்ண தப்புக்கு சாட்சி வெச்சிக்கிட்டு பண்ணியிருக்கீங்க. எந்த தைரியத்துல அப்படி பண்ணீங்க. 

ஒரு வேலை மதன கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற ஐடியா இருந்திச்சா உங்களுக்கு. அப்படி இல்லைன்னா இந்த மாதிரி சாட்சிகள் எப்பவாச்சும் ஒரு நாளைக்கு வெளியில வரும்னு தெரியாதா. புருஷன் கூடன்னா கூட பரவாயில்லை. மூணாவது மனுஷன் கூட செக்ஸ் வெச்சிக்கிட்டு அதை ஆடியோ ரெக்கார்ட் வேற பண்ணியிருக்கீங்க. அதுவும் உங்க பர்மிஷனோட. உங்கள  தெரிஞ்ச யாரும் அதை கேட்டா அது நீங்கதான்னு தெரியாமலா போகும். என்ன பொண்ணோ நீங்க. ச்ச்சே" என்றால்.

பவித்ரா அதிர்ச்சியின் உச்சத்தில் என்னை பார்த்தால். நான் கூனிக் குறுகி இருந்தேன். அந்த ஆடியோவில் என்ன உள்ளது என்பது தெரியாமலே அவளின் பார்வை என்னை வதைத்தது. ஒரு வேலை பவித்ரா அதை கேட்டால். என்ன நடக்கும் என்று எனக்கே தெரியவில்லை.

" நான் கூட கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தர காதலிச்சிருக்கேன்.  நான் காதலிச்ச பையன் வேற ஜாதி என்றதால எங்க வீட்ல எங்க காதலுக்கு ஒத்துக்கல. ஆனாலும் நாங்க காதலிக்கும் போது தனிமை கிடைச்சா செக்ஸ் வெச்சிக்கிவோம். யெஸ் வி ஹேட் செக்ஸ் வித் லவ். வருங்கால புருஷன் தானேன்னு உரிமையா அவன்கூட செக்ஸ் வெச்சிக்கிட்டான். ஜஸ்ட் உடம்பு சுகத்துக்காக இல்ல". இப்படி அர்ச்சனா கூற எனக்கு செருப்பை கழட்டி அடித்தது போல இருந்தது. 

"  ஆரம்பத்துல மதன் கிட்ட இதெல்லாம் சொல்லனும்னு தோனிச்சி. ஆனா என் ப்ரெண்ட்ஸ் மதன பத்தி விசாரிச்சதுல கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற உங்களுக்கும் மதனுக்கும் தொடர்பு இருக்குன்னு தெரிய வந்தது. மதன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன வேணா பண்ணியிருக்கட்டும். அது எனக்கு கவலை இல்லை.  மதன் எப்படியும் உங்கள பத்தி என்கிட்ட சொல்ல போறதில்ல. அவரு பண்ண தப்ப விட நான் பண்ணது ஒன்னும் பெரிய குத்தமில்ல. சொல்ல போனா நான் பண்ணது குத்தமே இல்லை. சோ நான் காதலிச்ச பையன் கூட இருந்தத எதுக்கு மதன் கிட்ட சொல்லனும் என்ற எண்ணம் வந்திச்சி. அதனால எதுவுமே சொல்லல.

ஆன என்னோட துரதிஷ்டம் என் காதலன் மூலமா கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கர்ப்பமாயிட்டேன். எனக்கு பீரியட்ஸ் எப்போமே சரியா வராது. அதனால நான் கர்ப்பமானது கூட எனக்கு லேட்டாத்தான் தெரிஞ்சது. கல்யாணமாகி ஒரு மாசத்துல எனக்கு வாமிட் அதிகமாக தொடங்கிச்சி. அப்போதான் டாக்டர் கிட்ட போனோம். டாக்டர் நான் எட்டு வாரம் கர்ப்பம்னு சொன்னாரு. எங்களுக்கு கல்யாணமாகி ஒரு மாதம்தான். மதனுக்குத்தான் அதிர்ச்சி. என்ன பேசுறதுன்னு தெரியல. வீட்டுக்கு வந்தோம். ரெண்டு பேரும் எதுவுமே பேசிக்கல. அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசி பிரிஞ்சிடலாம்னு முடிவு செஞ்சோம். மதன் ரொம்பலாம் ஆர்ப்பாட்டம் பண்ணல. மியூட்சுவலா பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டாரு. ஆனா எனக்குள்ள ஒரு கவலை இருந்திச்சி. மதன் என்னத்தான் குற்றவாளியா பார்த்தாரு. அப்பவும் அவரு பண்ண எந்த தப்பயும் என்கிட்ட சொல்லவேயில்ல. 

இப்படி இருக்கும் போதுதான் அவரு அடிக்கடி அவரு போன்ல ஹெட்செட்ட போட்டுக்கிட்டு பாட்டுக் கேட்பாரு. அப்படி ஒரு நாள் இருக்கும் போதுதான் அவரு ஹெட்செட் போட்டுக்கிட்டு அவரோட cock அ உருவுறத பார்த்தேன். அப்போதான் புரிஞ்சது, அவரு கேட்டது பாட்டு இல்ல, வேற ஏதோ ஒன்று என்று. ஒரு வழியா மதனுக்கு தெரியாம அவரு போன்ல இருந்தத கண்டுபிடிச்சிட்டேன். எனக்கு அது பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை. ஆனா மதன் தான் மாட்டிக்கிட்டு முழிச்சாரு. என்கிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம இருந்தாரு.  அப்போதான் நான் முடிவெடுத்தேன் இதை வெச்சே அவருக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்கனும்னு. மதனுக்கு எதுக்கு பாடம்னு கேட்குறீங்கலா? கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா இருந்த ஒரு குடும்பத்த சீரழிச்சிருக்காரு. என்னதான் நீங்க அவருக்கு இடம் கொடுத்திருந்தாலும் சக மனிதன் என்ற ரீதியில உங்க கணவனுக்கு அவரு செய்தது பெரிய துரோகம். அதுவும் நீங்களும் மதனும் பேசிக்கிறது இருக்கே.. அய்யய்யோ அத என்னன்னு சொல்ல. காசுக்கு படுக்குறவ கூட இந்தளவுக்கு பேச மாட்டா. சோ நான் மதனுக்கு சரியான பாடம் கற்பிக்கனும்னு நினைச்சேன். 

மதனுக்கு அவரோட மாமா என்றால் ரொம்ப பயம். நான் மதனுக்கு சொன்னது ஒன்னே ஒன்னுதான். டிவோர்ஸ்லாம் தர முடியாது. நீ பண்ண தப்ப விட நான் பண்ணது ஒன்னும் பெரிய குத்தமில்ல. என் குழந்தைக்கு இனிஷியல் வேணும். அதுக்கு நீதான் அப்பாவா இருக்கனும். இல்லைன்னா இந்த ஆடியோவ நான் உங்க மாமாவுக்கு அனுப்பிடுவேன்னு சொன்னேன். மதனால எதுவுமே பேச முடியல. ஹீ இஸ் கோர்னர்ட். ஹி டோண்ட் ஹேவ் ஆப்சன்.

இந்த ஆடியோவ எடுத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னுதான் இருந்தேன். ஏன்னா ஆல்ரெடி உங்க வாழ்க்கையிலும் சீரழிஞ்சி போயிடிச்சி. ஆனாலும் என்ன செய்ய  விதி எல்லாத்தையும் மாத்திடிச்சி. மதன் மனசு மாறி என்கூட சேர்ந்து வாழ விரும்புறதா சொன்னாரு. எனக்கு அதனால எந்த நஷ்டமும் இல்லை. நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா மதனுக்குத்தான் இனிமே வாரிசு எதுவுமே இல்லாம போகும். காரணம் என்னோட கர்ப்பப்பை ரொம்வ வீக்கா இருக்கு. இந்த டெலிவரிக்கு அப்புறம் என்னால கன்சீவ் ஆக முடியாது. தன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்ட நண்பனோட மனைவிக்கு குழந்தை கொடுக்க நினைச்ச மதனால, அவனோட சொந்தக் குழந்தைக்கு அப்பாவாக முடியல. யாரோ ஒருத்தரோட குழந்தைக்குத்தான் அவரு அப்பா ஆகனும் என்றதுதான் விதி. கடவுள்னு ஒருத்தர் இருக்குறது உண்மைன்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது. 

மதன் கூட என்லைப் பட்டர் அண்ட் ஜாம் மாதிரி ஸ்மூத்தா போகாதுனு தெரியும். இருந்தாலும் நாங்க எங்க லைப்ப கொண்டு போவோம். இனிமே நீங்களும் மதன் உங்க வாழ்க்கைக்குள்ள வருவான்னு நினைக்க வேண்டாம். நீங்க வேற டைவோர்ஸ் அப்ளை பண்ணியிருக்கீங்கன்னு தெரியும். மதனுமே தான் பண்ண தவறுக்குத்தான் கடவுள்  தனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடித்திருக்காருன்னு புரிஞ்சிக்கிட்டாரு. நீங்களும் மதன் இனிமே உங்ககிட்ட வருவாருன்னு எதிர்பார்த்திருக்க வேண்டாம். இந்த போன்ல இருக்கிற சாட்சியம் எல்லாம் உங்ககிட்ட கொடுத்திட்டேன். இனிமேலும் இது மாதிரி தப்பு பண்ற மாதிரி இருந்தா சாட்சியம் எதுவும் வெச்சிக்காம பண்ணுங்க" என்று நக்கலாக கூறிவிட்டு போனை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டால்.

 அர்ச்சனா சென்றதும் பவித்ரா அந்த போனை எடுத்து அதில் இருந்த ஆடியோவை கேட்கச் செய்தால். எனக்கு உடலில் உள்ள ரத்தம் எல்லாம் வற்றியது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.பவித்ரா அதில் இருப்பவைகளை கேட்டுவிட்டு கேவலமான ஒரு பார்வை பார்த்தவள் என் அருகில் வந்து பளார் பளார் என அறைந்தால். என் கண்ணம் வின் வின் என்று வலித்தது.

" என்னக்கா பண்ணியிருக்க நீ. அவன கல்யாணம் பண்ணலாம் என்ற முடிவிலதான் இருந்தியா. ச்சே. வேசிய விட மோசமா பேசியிருக்க. மாமா இதைக்கேட்டாருன்னா அவரு மனசு என்ன பாடு படும்.நான் வேற நீ ஏதோ உடம்பு தினவெடுத்துதான் அவன் கூட படுத்தேன்னு நினைச்சேன். ஆனா நீ பேசியிருக்குறத பார்த்தா, அவன உன் புருஷனாவே நினைச்சிருக்க. அதுவும் மாமா குனம் ஆன பின்னாடி இதெல்லாம் நடந்திருக்கு. முன்னாடி உன்ன பார்த்தா கோபம்தான் வரும். இப்போ உன்ன பார்த்த அருவருப்பா இருக்கு" என்றால்.

" பவி, ப்ளீஸ் என்ன வார்த்தைகளால கொல்லாத. அன்னைக்குத்தான் கடைசித் தடவைன்னு அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கனும்னு நினைச்சி அப்படி எல்லாம் பேசினேன். அதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் பேசினது இல்லை பவி. ப்ளீஸ் என்ன நம்பு. தயவு செஞ்சி இத மாமா கிட்ட சொல்லிடாத. நான் இப்படி எல்லாம் பேசியிருக்கேன்னு தெரிஞ்சா அவரு இன்னமும் வருத்தப்படுவாரு" என்றேன்.

" ச்ச்சீ பேசாதக்கா. உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு. எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வருது. உண்மையிலேயே நீ மாமாவ காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணியா? நீ மதன் கூட பேசுறத பார்த்தா ஏதோ அவனத்தான் ரொம்ப காதலிக்கிற மாதிரி தெரியிது. நீ எல்லாம் என்ன ஜென்மம்கா. உன்ன போய் நான் என் ரோல் மாடல்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். த்த்தூ. நீ என்னடான்னா வேசியவிட மோசாமா நடந்திருக்க" என்றவள் கோபமாக அவளது அறைக்குள் சென்றுவிட்டால்.

நான்கு மணி நேரம் நான் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. செந்தில் என்னை விட்டு பிரிந்து சென்று விவாகரத்து கேட்டதோடு இந்த பிரச்சினை முடிந்துவிடும் என்றிருந்த எனக்கு, அர்ச்சனா வந்து போட்ட குண்டு மேலும் சங்கடத்தையும், எனக்கு தோல்வியையும் கொடுத்தது. ஒரு கட்டத்தில் நான் நினைத்தேன் என் கை ஓங்கும் என்று. ஏன் கிட்டத்தட்ட எல்லாமே அப்படித்தான் வந்தது. ஆனால் சில தவறுகளுக்கு நம் வாழ்வில் நமக்கு மன்னிப்பே இல்லை போல. செந்திலுக்கு நான் செய்த துரோகத்துக்கு எனக்கு இப்படி ஒரு நிலை. மதன் செந்திலுக்கு செய்த துரோகத்து ' யாரோ ஒருவனின் குழந்தைக்கு அவன் அப்பாவாக போகிறான்'. அவரவருக்கு தண்டனை கிடைத்து விட்டது. எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்றாவாக பவித்ரா மூலம் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. 

 அறைக்கதவு திறக்கப்பட்டு பவித்ரா வெளியே வந்தால். " அக்கா நான் ரொம்ப கோபமா இருக்கேன். ஆனா கடைசியா நீ சொன்னத நான் நம்புறேன். இதோட இதெல்லாம் மறந்துடு. இனி உனக்காகவும் உன் பையனுக்காகவும் வாழு. எக்காரணம் கொண்டும் இந்த மாதிரி தப்ப பண்றதுக்கு கனவுல கூட நினைக்காத" என்றவள் என்னை அணைத்துக் கொண்டால். பவித்ரா உடனே என்னை புரிந்துகொண்டது எனக்கு ஆறுதலாக இருந்தது.

" தாங்க்ஸ் பவித்ரா. நான் பண்ண தப்புக்கு ரொம்ப அனுபவிச்சிட்டேன். கடைசியா மதன் கூட செக்ஸ் வெச்சிக்கிட்டதுக்கு பிறகு நான் செய்த தவற நினைச்சி வருந்தாத நாளே இல்லை. செந்திலுக்கு எல்லாமே தெரியும் என்று எனக்கு தெரியும். ஆனா அவரு என்கிட்ட எதுவுமே கேட்காம மெளனமா இருந்து என்ன கொன்னாரு. அதுக்கு அப்புறமா எனக்கு ஆக்சிடண்ட் ஆச்சி. அந்த நேரத்துல அவரு என்ன விட்டு போயிடுவாறுன்னு நினைச்சேன். ஆனா அவரு ஒரு குழந்தைய பார்த்துக்கிறது மாதிரி என்ன பார்த்துக்கிட்டாரு. டயாபர் மாத்துறதுல இருந்து பெட்பான் வரைக்கும் எல்லாமே அவரே செஞ்சாரு. எனக்கு அப்போல்லாம் என் உடம்பு அழுகி போயிடக்கூடாதான்னு தோனும். நான் பண்ணது மகா தவறுதான் பவித்ரா. அதுக்கு மன்னிப்பே இல்லை. ஆனாலும் மனசுல ஒரு ஓரமா சின்னதா ஒரு நப்பாசை இருந்தது.  பழைய மாதிரி செந்தில் கூட வாழமாட்டோமான்னு. எனக்கு செந்தில ரொம்வ பிடிக்கும் பவித்ரா. ஆனா ஒரு செக்கன்ல நான் தடுமாறிட்டேன்.  நாங்க செக்ஸ் வெச்சிக்கும் போது மதன செந்தில பத்தி மோசமா பேசாம கண்ணியமா நடத்தினான். எனக்கு அதுவே அவன் மேல கொஞ்சம் அதிகமா ஈடுபாடு ஏற்பட காரணம் ஆகிடுச்சி. ஆனா சத்தியமா சொல்றேன், செந்தில் மேல இருந்த காதல் அது என்னைக்குமே குறைஞ்சதில்ல பவித்ரா. இப்போ கூட அவரு கால்ல விழுந்து, கெஞ்சி, கதறி அழுது என்ன ஏத்துக்க சொல்லி கேட்கனும் போல இருக்கு. நான் என்ன ஏத்துக்குங்கன்னு ஒரு வார்த்தை சொன்னாலே செந்தில் என்ன ஏத்துக்குவாரு. ஆனா நான் அப்படி கெஞ்சுறத அவரு கொஞ்சமும் விரும்பமாட்டாரு. உனக்கு தெரியாது பவித்ரா, செந்திலுக்கு நான் அவர் டாமினண்ட் பண்ணாத்தான் பிடிக்கும். அவரு என்கிட்ட எப்பவுமே சப்மிஸிவ் ஆகத்தான் நடந்திருப்பாரு. கேட்டா நான் தான் அவரோட ராணி என்று சொல்வாரு. என்ன இவ்வளவு உயர்வா நடத்தின செந்தில் கிட்ட போய் என்ன மன்னிச்சி ஏத்துக்குங்க என்று கேட்டா அது எவ்வளவு அபத்தமா இருக்கும். எல்லாத்துக்கும் மேல அவருக்கும் அது பிடிக்காது" என்று என் மனதில் இருக்கும் ஆதங்கம் எல்லாவற்றையும் முதன் முதலாக பவித்ராவிடம் கொட்டினேன்.

என் கைகளைப்பிடித்து பவித்ரா அவள் கைகளுக்குள் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டால். சிங்கத்தை கண்ட கங்காரு குட்டிகள் மருகும் போது எப்படி அதன் தாய் தன் குட்டிகளை பிடித்துக்கொள்ளுமோ அப்படி.

" அக்கா, நான் மறுபடி மறுபடி உன்ன குத்திக்காட்டுறேன்னு நினைக்காத. புருஷன் இல்லாத வேற ஒருத்தன் கூட செக்ஸ் வெச்சிக்கும் போது நமக்கு செக்ஸ் எண்ணம் மட்டும்தான் இருக்கும். வேற எந்த எண்ணமுமே வராது. புருஷன் கூட செக்ஸ் வெச்சிக்கும் போது நாளைக்கு நமக்கு இந்த செக்ஸ் மூலம் குழந்தை பிறந்தா அதை எப்படி வளர்க்கனும், எந்த ஸ்கூல்ல சேர்க்கனும் என்ற ஆயிரம் எண்ணம் செக்ஸ் முடிச்சதுக்கு அப்புறமா வரும். ஆனா அதுவே கள்ளக்காதல்ல ஏண்டா இந்த தப்ப பண்ணம் அப்படி என்ற எண்ணம்தானே வரும் அன்றி அந்த கள்ளக்காதல் மூலமா குழந்தை பெத்துக்குறதையோ இல்லைன்னா அவன் கூட வெளியில சந்தோஷமா சுத்தறத பத்தியோ நினைவு வராது.

சில புருஷங்க செக்ஸ்ல கூட தன் மனைவிய கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைப்பாங்க. ஒரு வேலை மாமா அப்படி ஒருத்தராத்தான் முன்னாடி இருந்திருக்கனும். இல்லைன்னா அவரு கேட்டும் நீ அனல் செக்ஸ் வெச்சிக்க பயப்பட்டப்போ அவரு உன்ன கட்டாயப்படுத்தல. ஆனா மதன் என்ன செஞ்சான் உன் மனச மாத்தி அவனுக்கு தேவையானத பண்ணான். ஒரு வேலை மாமாவும் அதைத்தான் பண்ணியிருக்கனுமோ தெரியல. ஆனாலும் அவரு உன் பயத்துக்கு மதிப்பளித்து அதை பண்ணல. சரி அதை விடு. உனக்கு பீரியட்ஸ் நாட்கள்ள மாமா எப்போவாச்சும் உன்ன கஷ்டப்படுத்தி இருக்காரா? கண்டிப்பா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா மதன் என்ன பண்ணியிருக்கான்னு உங்க ஆடியோல எல்லாமே இருக்கு. 

சும்மா யோசிச்சி பாரேன். உனக்கும் மதனுக்கும் செக்ஸ் தவிர்த்து வாழ்க்கையில வேற என்ன பந்தம் வந்திச்சி? செக்ஸ் வாழ்க்கைக்கு முக்கியம்தான். ஆனால் இருபத்தி நாலு மணி நேரமும் செக்ஸ் மட்டுமே வெச்சிக்கிட்டு இருக்க முடியாதுல்ல. அம்மா, அப்பா, அத்தை, மாமா, பிள்ளை, குட்டின்னு அதையும் தாண்டி செக்ஸை விட பெரிய விசயம் எல்லாம் வாழ்க்கையில இருக்கு. நம்ம குடும்பமோ இல்லைன்னா மாமா குடும்பத்து ஆளுங்களுக்கோ உனக்கும் மதனுக்கும் இருந்த தொடர்பு தெரிஞ்சா உன்னால அதுக்கு அப்புறமா எப்படிக்கா வெளியில தலை காட்ட முடியும். ஏன் உன் பையன எடுத்துக்க. நாளைக்கு அவனுக்கு தெரிய வந்தா அவன் உன்ன பத்தி என்ன நினைப்பான். அப்பாக்கு உடம்பு முடியாம இருந்தப்போ  நம்ம அம்மா இன்னொரு ஆம்பளைக்கிட்ட  போய் படுத்தவதானேன்னு நினைக்க மாட்டேன். 

உடம்பு முறுக்கிக்கிட்டு செக்ஸுக்கு ஏங்கும் போது அது மட்டும்தான் தெரியும்கா. நான் ஒத்துக்குறேன். ஆனா அதுக்கு அப்புறமா வரும் பின்விளைவுகளை பத்தி யாருமே யோசிக்கிறது இல்லை. அதனாலதான் எல்லாம் கை மீறின பிறகு எதுவும் செய்ய முடியாம சூசைட், கொலைனு போய் முடியுது" என்றாள். 

பவித்ரா கூறியது என்னமோ உண்மைதான். இவை எல்லாம் எனக்கு அந்த நேரத்தில் எனக்கு தோன்றவே இல்லை. நான் மேலும் கவலையாக இருப்பதைக் கண்ட பவித்ரா "ஆனா இதுலகூட ஒரு safe zone  இருக்கு. நீ சுந்தர் கிட்டயோ இல்லை நான் மாமாகிட்டயோ படுத்தா பாதிப்பு கொஞ்சம் கம்மிதான்" என்று சிரித்தால்.

" உன்ன கொல்லப்போறேண்டி. ஒரு உண்மைய சொல்லட்டா பவித்ரா. நான் சில நாட்கள் யோசிச்சிருக்கேன், செந்தில் உன்கூட செக்ஸ் வெச்சிக்கிட்டா கூடா ஓக்கேதான். ஆனா அவரு லவ் எனக்கு மட்டும்தான் வேணும்னு. ஆனா அவரு அதுலயும் ஜெண்டில்மேனா இருந்திருக்காறு. உன்ன தொடக்கூட இல்லை. " என்றேன்.

" ம்ம்ம்ம்க்கும் உன் புருஷன ரொம்பத்தான் தூக்கி வெச்சிக்காத. எல்லா ஆம்பளையும் ஒன்னுதான். சந்தர்ப்பம் வரும் வரைக்கும்தான் நல்லவங்க. என்ன உன் புருஷனோட பயர்வால் கொஞ்சம் ஸ்ட்றாங்கா இருக்கு. என்ன மாதிரி வைரஸ்னால ஈசியா அட்டாக் பண்ண முடியல. இருந்தாலும் ஏதோ ஒரு வைரஸ் நேரம் பார்த்து தாக்கும், நீதான் கவனமா இருக்கனும். ஏன் நனே கூட கொஞ்சம் இவால்வ் ஆகி மறுபடி அட்டாக் பண்ணாலும் பண்ணலாம்" என்றால். இருவருமே சிரித்து கொஞ்சம் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். 
[+] 3 users Like me.you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: விழியில் விழுந்து -sequel - by me.you - 31-12-2025, 10:27 AM



Users browsing this thread: