31-12-2025, 07:00 AM
(30-12-2025, 09:43 PM)Tamilmathi Wrote: i
இந்த தலைப்பு போல் இவரும் போல.
திடீர்னு வரார் ... போறார்...
இவர் எழுதிய அனைத்தும் அற்புதம், ஆனால்
ஒரு கதை கூட முழுமை அடையவில்லை...
அனைத்தும் திரில்லர் கதைகள் மட்டுமே...
இந்த கதை நிலைமை?
முன்பு கதை எழுது அளவிற்கு நேரமும் ஆர்வமும் இருந்தது. ஆனால் உங்களைப்போல இப்படி பாராட்டி கமெண்ட் செய்து ஊக்கவிக்க யாரும் இல்லை. இப்போது நீங்கள் கமெண்ட் செய்கிறீர்கள். ஆனால் கதை எழுதும் அளவிற்க்கு நேரமும் ஆர்வமும்தான் எனக்கு இருப்பதில்லை. உங்கள் பாராட்டிற்கு நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)