Adultery ரதிபாலாவின்-💞💞நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்💞💞
#41
பகுதி - 7

(மாறன் வீட்டில்)

“அண்ணா..?! அண்ணா..?!” கதவுக்கு வெளியே அர்ஜுனின் குரல் கேட்டது. தன்வியை பெட்ரூமுக்குள் போக சொன்னவன், குழந்தையை வாங்கி கொண்டு.. கதவை திறக்க, அனு சேச்சி நின்று கொண்டு இருந்தாள்.

அவளால் மாறனை ஏர் எடுத்து பார்க்க முடியவில்லை. குழந்தையை வாங்கியவள், விறு விறுவென வீட்டை நோக்கி நடந்தாள்.

—---------------------

இரவு 8 மணி. டீவியில், பாக்கியலட்சுமி சீரியல் ஓடி கொண்டு இருந்தது.

தன்வி டிவியில் மூழ்கி இருக்க,

மாறன்: “இந்த காலத்துலயும் ரெண்டு பொண்டாட்டி கதையா…!?!”

சிரித்தவள், “ஏன், நல்லாதான இருக்கு..”

“ஒரு பொண்ணு.. ரெண்டு ஆம்புளய வச்சு இருந்தா ஏத்துப்பீங்களா..?!”

“ச்சீ.. அது எப்படி..?!” முகத்தை சுளித்தாள்.

“அப்ப பாக்கிய லெச்சுமி சீரியலும் தப்புதான..?!”

“தப்புதான்.. பட் நல்லா இருக்கே..!” என்றவள் சிரிக்க,  அமுதனிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“Bro, please come outside”

மொட்டை மாடிக்கு சென்றவன், அமுதனுக்கு அழைத்தான்.

மாறன்: “சொல்லுங்க ப்ரோ..! தம்பிய கண்டு புடிச்சாச்சா..?!”

அமுதன்: “புடிச்சாச்சு ப்ரோ, பட்.. இன்ஸ்பெக்டர், அவரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டாரு..”

“அப்பறம்..?!”

“தம்பி.. அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருந்தான். அவரு அதெல்லாம் மதிக்கவே இல்ல.. கழட்டி வீசிட்டாரு..”

“...”

“இந்த நேரத்துல, என்னோட லவ் மேட்டர.. அப்பா அம்மாகிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியல..?!”

எரிச்சல் அடைந்த மாறன், கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு, “அவங்க உங்கள நம்பி ஓடி வந்த பொண்ணு புரோ.. Please understand”

அடுத்த 15 நிமிடம், மாறன் பேசி புரிய வைக்க, அமுதன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டான்.


—---------------------------------------

(அனு சேச்சி வீட்டில்)

அர்ஜுனையும் குழந்தையும் தூங்க வைத்த அனு சேச்சி, ஹாலுக்குள் நுழைந்தாள்.

சோபாவில் படுத்து கிடந்த கணவனை எழுப்பி.. மதியம்,  மாறன் உக்கார்ந்து இருந்த அதே பொசிஷனில் உக்கார வைத்தாள்.

கணவன்: “ஏய்.. டீவிய மறைக்காத… பிக்பாஸ் ஓடுது..”

அனு: “இததான பிக்பாஸ்ல காட்டுறாளுக..” என்றவள், நைட்டி ஜிப்பை  பாதி திறந்து விட்டாள். பழுத்த பப்பாளி போல் தொங்கும் முலை வெளியே தெரிந்தது.

அனு: “சேட்டா, தெரியுதா..?!” மூச்சை இழுத்து விட்டாள்.

“நல்லா தெரியுது.. எனக்கு மூடும் ஏறுது..” என்றவன், கைலிக்குள் தூக்கி கொண்டு இருந்த தண்டில்.. அவளது கையை இழுத்து வைத்தான்.

“இந்த நெலமையில தானா மாறன் என்ன பாத்து இருப்பான்.. ஆனா, அவன் மூஞ்சில மட்டும் ஒரு ரியாக்சனும் இல்ல..” யோசித்தவள், கணவன் சுண்ணியை பிடித்தாள்.

“ஜட்டி போடலையா..?!”

“வீட்டுல எப்ப டீ போட்டேன்” அவன் சிரிக்க, எழுந்து சென்றவள்.. ஜட்டியை எடுத்து வந்தாள்.

“என்னாச்சு அனு.. என்ன என்னமோ சொல்லுற..?!”

“சொல்லுறத செய் சேட்டா..” அவள் கீழ் உதட்டை கடித்து சினுங்க,

ஜட்டியை மாட்டி கொண்டு மீண்டும் உக்கார்ந்தான்.

கணவனின் கையை எடுத்து மெதுவாக வருடினாள். மதியம் மாறனின் கையை பிடித்து ஆயில் போட்ட காட்சிகள் அவள் கண்ணுக்குள் வந்தது.

அவளது விறல் தீண்ட தீண்ட.. சேட்டனுக்கு மூடு ஏற ஆரம்பிக்க, “வா பெட்ரூம் போலாம்.. ரொம்ப மூடு அயீருச்சு டீ” அவன் எழும்ப, பொசுக்கென அவனது சுண்ணியை அழுத்தி பிடித்தாள்.

தாக்கு பிடிக்காத சுன்னியில் கஞ்சி கசிந்தது. சேட்டன் பொத்தென மீண்டும் சோபாவில் சாய்ந்தான்.

“பிக்பாஸ் பாத்தேன்ல அதனாலதான் வந்துருச்சு” அவன் சமாளிக்க,

முறைத்தவள்.. பெட்ரூமுக்குள் நுழைந்தாள். மெத்தையில் புரள.. வாழை பழம் கண்ணில் பட்டது.

மெத்தைக்கு அடியில் இருந்து ஒரு பழைய ஜட்டியை எடுத்தாள். (சென்ற வாரம் மாறனிடம் இருந்து குழந்தையை வாங்க போன சாக்கில், அவன் ஹாலில் கிடந்த அழுக்கு ஜட்டி அது)

“மாறா.. ரெண்டு மாசமா.. உம் பின்னாடியே சுத்தி சுத்தி வாறேன்.. ஏண்டா என்ன புரிஞ்சுக்க மாட்டேன்கிற..” சிணுங்கியவள், வாழைப் பழத்தை ஜட்டிக்குள் திணித்து மூக்கு அருகே கொண்டு சென்றாள்.

வியர்வை கலந்த அழுக்கு வாசனை போதையாய் அவள் மூச்சுக்குள் கலக்க, ஜட்டிக்குள் நீட்டி கொண்டிருந்த பழத்தின் நுனியால்.. தக்காளி போல் சிவந்த கன்னத்தில் குத்தினாள்.

“இன்னைக்கு உன்னோடத பிடிச்சப்ப.. இப்படித்தான்டா அழுத்தமா இருந்துச்சு மாறா..” முனங்கியபடி..  முகம் முழுதும் தேய்த்து.. உதட்டை பிளந்தவள்.. ஜட்டியோடு பழத்தை கவ்வி சப்பினாள்.

ஜட்டியின் வியர்வையின் உப்பு கரிப்பு.. அவளது உமிழ் நீரில் கலக்க, முழுங்கியவள் எழுந்து உக்கார்ந்தாள்.

அவளது பால் முலைகள் தொங்க, இடது முலை காம்பில் காயம்.

“மாறா.. இது குட்டன் கடிச்சது இல்ல, உன்ன நெனச்சு.. நான் கடிச்சது..” சிணுங்கியவள், வலது முலையை தூக்கி.. நுனி நாக்கால் நக்க, தொடை இடுக்கில் ஊறல் கிளம்ப ஆரம்பித்தது.

ஜட்டியை எடுத்து விரித்தவள்.. முலை காம்பை நசுக்க, சீறி பாய்ந்த முலைப்பால் ஜட்டியை ஈர படுத்தியது.

“மாறா.. முடியல டா..” முனங்கியவள்.. ஈரமான ஜட்டியை சப்பினாள்.

உடல் முழுதும் காமம் வெறி ஏற.. வாழை பழத்தை புண்டைக்குள் மெதுவாக  திணித்தவள்.. வலியில் துடித்தாள்.

“ஆஆஆ… அம்மே.. ஆஅஹ்ஹ்ஹ..” முனங்கியவள், வேகமாக இடித்தபடி.. இடது முலையை தூக்கி சப்ப ஆரம்பித்தாள்.

புழையின் இதழை அழுத்தி பிடித்த பழம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைய ஆரம்பித்தது.

[Image: 37595711.gif?validfrom=1762923600&validt...VRT3q3U%3D]

[Image: dra9n6c5nbza1.gif]

தாங்க முடியாத சுகத்தில்.. அவளது கால்கள் இரண்டும் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவளது முகம் பாலில் நனைந்தது. கழுத்தில் பெருக்கெடுத்த வியர்வை வழிந்தோடி தொப்புள் குழியை நிறைத்தது.

முலை காம்பை பல் பதிய கடித்தவள்.. புண்டையின் ஆழத்தில் பழத்தை நிறுத்தி.. கஞ்சியை கக்கி.. துவண்டு விழுந்தாள்.

மூச்சு வாங்கியவள் பழத்தை வெளியே எடுக்க, அவளது சூடான கஞ்சி வெளியே வர.. பழத்தை தேய்த்து எடுத்து நாக்கினாள்.

“மாறா.. ஒன்னோட சுன்னிய எப்படா இப்படி சப்புறது..” கிறங்கி தவித்தவள், பழத்தை வாயில் திணித்து மென்று தின்றாள்.

[Image: CH4h2_cWsAAVMMX.jpg]

—---------------------------------

(மாறன் வீடு - மறுநாள் காலை 6 மணி)

கதவு தட்டப்படும் சத்தம். அமுதன்தான் என்பதை உணர்த்த மாறன்.. கதவை திறந்து விட, உள்ளே வந்தான்.

“ரொம்ப நன்றி நண்பா.. தன்வி எங்க..?!”

“உள்ள தூங்குறாங்க..!”

அமுதன் கதவை தட்ட, தூக்க கலக்கத்தில் எழுந்தவள்… திறந்தாள்.  அமுதனை பார்த்ததும் அவளது உதடுகள் துடித்தது. பொசுக்கென அவனது மார்பிள் முகம் புதைத்தாள்.

அவள் விம்மி அழும் சத்தம் கேட்க, மாறன் வெளி கதவை சாத்தி விட்டு, மொட்டை மாடிக்கு சென்றான்.

சிகரெட்டை பற்ற வைத்தவன், நண்பன் சந்த்ருவுக்கு அழைத்தான்.

“மச்சி..”

“சொல்லுடா..?!”

தன்வி வீட்டில் இருந்து ஓடி வந்தது.. தற்போது தன் வீட்டில் இருப்பது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு கல்யாணம் நடக்க போவது.. முழுவதும் சொல்லி முடித்தான்.

“அறிவு கெட்ட முண்டம், நீ யாருனு அவகிட்ட சொன்னியா டா..?!”

“எப்படி மச்சி சொல்லுறது..?! மூச்சுக்கு 300 தரம்.. அவ வாயில அமுதன் பேர்தான் வருது..”

“டேய்.. கண்டிப்பா அவ மனசுல நீ இருப்ப டா.. ஒனக்காக தான அவ St. ஜோசப் காலேஜ்லயே சேந்து இருக்கா..?! நீ அப்ப அவளுக்கு கிடைக்கல..”

“என்னால செல்ல முடியாது டா..”

“நீ மொபைல குடு.. நான் அவகிட்ட பேசுறேன் மச்சி.. இது லாஸ்ட் சான்ஸ் டா..”

“வேண்டாம் விடு.. அவ எதிர் வீட்டுல இருக்க போறா..! அவ மூஞ்ச தெனமும் பாக்கணும்.. அதுதான் கஷ்டமா இருக்கு..” மாறன் புலம்ப,

“நீ எல்லாம் திருந்தவே மாட்டடா.. இண்ட்ரோவர்ட்டாவே சாவுடா” சந்த்ரு கோபத்தில் போனை கட் செய்தான்.

—-----------------------

மீண்டும் மாறன் வீட்டுக்குள் நுழைய சிரித்த மேனிக்கு தன்வி உக்கார்ந்து இருந்தாள்.

அமுதன்: “உங்க சிஸ்டர் மாதிரி ரெண்டு நாள் பாத்துக்கிட்டிங்க ப்ரோ.. தேங்க்ஸ்”

அந்த வார்த்தை.. மாறனின் இதயத்தில்.. ஊசி குத்தியது போல் வலியை கொடுத்தது.

அமுதன்: “ப்ரோ, இன்னும் ஒரே ஒரு ஹெல்ப், தெரிஞ்ச பொண்ணு யாரவது இருக்காங்களா..?! தன்விக்கு ஹெல்ப் பண்ண..”

தன்வி: “அவங்க அத்த பொண்ணு இங்கதான் படிக்குற.. ப்ளீஸ், அவள வர சொல்லுங்க..”

தலையாட்டிய மாறன், ரதிக்கு அழைத்து..

“ரதி, குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வர முடியுமா..?!”

“எதுக்கு அத்தான்..?!”

“கல்யாணம்..”

“திருட்டு கல்யாணமா..?! நான் கழுத்த நீட்ட மாட்டேன்..”

“ஓத வாங்க போற..”

“நாம எதுக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்ணனும்.. வீட்டுல சொன்னா கட்டி வைக்க போறாங்க..” செல்லமாக சிணுங்கினாள்.

“வாய மூடு.. அட்ரஸ் அனுப்புறேன்.. வீட்டுக்கு வா..” கத்திய மாறன், போனை கட் செய்தான்.

சிரித்த தன்வி, “வாயாடி.. அவளுக்கு கல்யாணம்னு நெனச்சுட்டாளா..?!”

“ம்ம்ம்ம்ம்…” (அமுதன் வரும் வரை மாறனுக்கு ஏதும் தோன்றவில்லை. தன்வி இன்னும் கொஞ்சம் நேரத்தில் அடுத்தவன் மனைவி. கண்களில் தேங்கிய கண்ணீரை வடிய விடாமல்.. உள்ளடக்கி கொண்டான்)

—-----------------------

ஸ்கூட்டியில் வந்து இறங்கிய ரதி, வீட்டுக்குள் நுழைய, மாறனின் முகத்தை கவனித்தவள்,

“அத்தான்.. பேஸ் எதுக்கு டல்லா இருக்கு..?!”

“ஒண்ணுமில்ல டி..”

“கை வலிக்குதா..?!”

அதேநொடி பொழுதில்,  பதட்டத்தோடு அமுதன் வீட்டுக்குள் வந்தான்.

அமுதன்: “புரோ.. பட்டு புடவை கூடதான் தாலிய எடுத்துட்டு வந்தேன்.. தாலிய காணும்.. இப்ப புது தாலி வாங்க முடியுமா..?!”

ரதி: “ம்ஹும், அட்லீஸ்ட் ஒன் வீக் ஆகும்…”

மாறன்: “தன்வி கிட்ட ஏதும் குடுத்தீங்களா..?!”

அமுதன்: “இல்ல புரோ, அவ குளிச்சுட்டு இருக்கா.. இது தெரிஞ்சா அவ தாங்க மாட்டா..!”

சில நொடிகள் யோசித்த மாறன், பீரோ லாக்கரில் இருந்த தாலியை எடுத்து கொண்டு வந்தான்.

பார்த்த ரதியின் முகம் ஷாக்கில் உறைந்தது.

ரதி: “அத்தான் இது..?!”

கண்ணை காட்டி மிரட்டிய மாறன், அவள் வாயை அடைத்தான்.

மாறன்: “இது அம்மாவோட தாலி.. சாகுறதுக்கு முன்னாடி குடுத்தாங்க.. இத யூஸ் பண்ணிக்கொங்க..”

ரதியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

அமுதன்: “எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல.. தேங்க் யூ சோ மச் ப்ரோ..”

அமுதன் கண்ணில் மறைய,

ரதி: “அறிவு இருக்கா உங்களுக்கு.. நீங்க கட்டிக்க போற பொண்ணுக்குதான, அத்த குடுத்தாங்க.. இப்படி தூக்கி குடுத்துட்டிங்க..”

மாறனின் கண்களில்.. அடக்கி வைத்திருந்த கண்ணீர்.. அவனை அறியாமல் கொட்ட ஆரம்பித்தது.

பதறிய ரதி, கண்ணீரை துடைத்து விட்டவள், “சரி விடுங்க.. அந்த தாலியோட விதி.. கைய விட்டு போயிருச்சு..” சமாதான படுத்தினாள்.

—--------------------------

தன்வியும் அமுதனும் கோவிலுக்கு சென்று விட, குளித்து கிளம்பிய மாறன் வெளியே வந்தான்.

ரதி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, அவன் பின்னால் ஏறி கொண்டான்.

இருவரும் கோவிலுக்குள் நுழைய, முருகன் சன்னதி முன் அமுதனும்.. தன்வியும்.

சிரித்த தன்வி, “ஹாய் ரதி.. வா”

ரதி: “என் பேறு உங்களுக்கு எப்படி தெரியும்..?!” புரியாமல் முழிக்க,

தன்வி: “வாயாடி.. உன் ஜாதகமே எனக்கு தெரியும்..”

ரதி குழம்பி போய் மாறனை பார்க்க, ஐயர் தாலியுடன் குறுக்கிட்டார்.

ஐயர் மந்திரத்தை ஓத, கோவிலை விட்டு வெளியேறினான்.

—----------------------------

மாலையும் கழுத்துமாய் அமுதனும் தன்வியும் வெளியே வர,

அமுதன்: “என்ன புரோ.. வெளியே வந்துட்டீங்க..”

ரதி: “சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்ல..” சிரித்தாள்.

அமுதன்: “வாங்க புரோ, ஆஃபிஸ் ரூம் வர போயிட்டு வந்துருவோம்..”

இருவரும் கண்ணில் மறைய, ரதியும்.. தன்வியும் கோவிலுக்கு பின்னால் இருந்த மண்டபத்தில் உக்கார்ந்தார்கள்.

ரதியிடம் மொபைலை வாங்கிய தன்வி, ஒவ்வொரு போட்டோவாக பார்த்தவள், “இது நல்லா இருக்குல.. பிரேம் பண்ணி ஹால்ல மாட்டிடலாம்..”

“பேஸ் சரியா விழல ..க்கா,  அத்தான் கிட்ட கேளுங்க, அச்சு பெசகாம பேஸ் ட்ராயிங் பண்ணுவாரு..! நல்லா இருக்கும்..”

“ஓ.. மாறனுக்கு ட்ராயிங் தெரியுமா..?!”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க..?! பாக்காம காதல், போன்ல காதல் பாத்து இருப்பிங்க..”

“ம்ம்ம்ம்..”

“எங்க அத்தான் திருச்சில படிக்கிறப்ப.. ஒரு பொண்ண ஸ்கெட்ச் பண்ணி.. அந்த பொண்ண புடிச்சு போய்.. பாரதி காலேஜ் வாசல்ல 6 மாசம் பைத்தியமா நின்னு இருக்காரு.. அந்த பொண்ணு Unlucky girl” மூச்சு விடாமல் ரதி பேசி முடிக்க,

“இந்த மாறனுக்காக தான் St ஜோசப் காலேஜ்க்கு படிக்க போனது.. அவன் கிடைக்காம தூக்க மாத்திர சாப்பிட்டது..” உணர்த்த தன்வி, நெஞ்சு வெடிக்க கதறி அழ ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்ப அலுறிங்க.. ஐயோ… நிப்பாட்டுங்க..”

அதே நொடி பொழுதில், ஆஃபிஸ் ரூம் முன் நின்ற மாறன், “ஏய்.. ரதி, இங்க வா..”

“அம்மா ஞாபகம் வந்துருச்சா.. எல்லாம் சரியா போய்டும்.. இருங்க வந்துறேன்..” ரதி ஓட்டமும் நடையுமாய் மாறனை நெருங்க,

“லூசு, நீ மட்டும் வார, தன்வி எங்க..?! சைன் போடணும்..”

“அவுங்க அழுறாங்க, ஏன்னு தெரியல..” (தலையை சொறிந்தாள்)

மாறன்: “சரி, நீ போய் சைன் பண்ணு, நான் கூட்டிட்டு வாறன்..”

கோவிலுக்கு பின் வந்த மாறன்,

“தன்வி, என்னாச்சு..?!”

வியர்வையும் அழுகையுமாய் உக்கார்ந்து இருந்த தன்வி, மாறனை பார்த்ததும்.. ஆத்திரத்தில் எழுந்தவள். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.


(May be இது pratilipi ல எழுத வேண்டிய கதையோ..?! தவறுதலான இங்க எழுதிட்டேனோ..?! ஹாஹா..

இது போல்.. கொஞ்சம் சென்டிமென்டாகதான் இந்த கதை நகரும் நண்பர்களே..! பட், நெறைய Seductive and Erotic சர்ப்ரைஸ் இருக்கு.. காத்திருங்கள்)

[Corrected spelling mistakes and rewrite few dialogues, sorry of inconvenience]

—- தொடரும்
சூடான பதிவுக்கு {Likes Comments Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: ரதிபாலாவின்-??நெஞ்சத்தில் ஒருவன், மஞ்சத்தில் ஒருவன்?? - by rathibala - 30-12-2025, 10:39 AM



Users browsing this thread: 2 Guest(s)