28-12-2025, 11:37 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மீனா மற்றும் சுகு இரண்டு பேரும் தனக்கு பிடித்த ஆம்பளை சொல்லி எதனால் பிடித்து இருந்தது என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. பின்னர் ஜோதி தன் காலேஜ் நடந்த விஷயங்களை ரோஜா உடன் அந்த மூவரும் செய்யும் செயல்கள் கதையின் உடன் இணைந்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த மூவரும் கூடல் நிகழ்வு பார்த்து ரீமா, சிம்ரன்,மற்றும் ஜோதி அடைந்த இன்பத்தை சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு இந்த மூவரில் ஆர்யா உடன் அல்லது மற்ற இருவரும் உடன் நடக்கும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)