Romance விழியில் விழுந்து -sequel
#46
என் அக்கா அதை இன்னும் முழுசா உணரல.  

நான் அவரோட இருந்து அவளுக்கு அதை உணர்த்துவேன்.  
இது என் பழி வாங்கல் இல்ல.  இது என் அக்காவுக்கு நான் கத்துக்கொடுக்குற பாடம்.  
தன் கணவனோட உண்மையான மதிப்பை, தன் தவறோட விலையை அவ உணரணும்.

நீ போ மதன்.எனக்கு கணவன் வேண்டாம். எனக்கு செந்தில் மாமாவோட மறுபக்கமா இருக்குற உரிமை போதும்.  அது என் அக்காவுக்கு தேவையான தண்டனை.  அதே சமயம் அது என் அக்காவுக்கு தேவையான மருந்தும் கூட.”

மதன் திகைத்து நின்றான்.  
பவித்ரா அவனை ஒரு பார்வை பார்த்து,  
“போ… இனி இந்த வீட்டுச் சுவடு தாண்டி உன் கால் விழுந்தா…  
நான் உன்னை உயிரோட விட மாட்டேன்” என்றாள்.

மதன் திரும்பி நடந்தான். வாசலில் நின்று ஒருமுறை என்னைப் பார்த்தான்.  நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் கண்களில் அவனுக்கு மரண பயம் தெரிந்தது.

கதவு சாத்தப்பட்டது.

பவித்ரா என்னைப் பார்த்தாள். கண்களில் கோபம் இல்லை. ஒரு விதமான உறுதி மட்டுமே.

நான் ஸ்டிக்கை ஊன்றி அவள் அருகே நின்றேன்.  
மெதுவாக அவள் கையைப் பிடித்தேன்.

“பவி…  நீ சொன்னது எல்லாம் சரிதான்.  
நான் தகுதியை இழந்தேன்.  ஆனா உன் பேச்சு என்னை மீண்டும் உயிர்ப்பிச்சிருக்கு.  
இனி நான் உன்னை எதிரியா பார்க்க மாட்டேன்.  நீ எனக்கு கத்துக்கொடுத்த பாடத்தை நான் முழுசா ஏத்துக்கிறேன்.  நானும் என் கணவனுக்கு துணையா நிக்குற பொண்டாட்டியா மாறுவேன்.  
என் தவறை திருத்திக்கிற பொண்டாட்டியா மாறுவேன்.”

பவித்ரா என் கையை இறுகப் பிடித்தாள்.  
கண்களில் கண்ணீர்.  
“அக்கா… நான் இனி உன்னைத் துன்பப்படுத்த மாட்டேன்.  
ஆனா நான் இங்கேயே இருப்பேன்.  
உனக்கு நினைவூட்டுறதுக்காக…  
காதல் disgraced ஆனாலும் காதலால் மீட்கப்பட முடியும் என்பதற்காக.”

நாங்கள் இருவரும் அணைத்துக்கொண்டோம்.  
முதல் முறையாக… உண்மையான அணைப்பு.

இனி போர் முடிஞ்சது.  
பாடம் ஆரம்பிச்சிருக்கு.


### மதனின் பார்வையில் – நான் தோற்றுப்போன இடம்(தொடரும்…)

அவள் கதவைத் திறந்ததும் என் மூச்சு நின்றது.  
அந்த முகம்…  
அதே கண்கள்.  
அதே உதடு வளைவு.  
அதே கழுத்து வளைவு.  
அதே மூக்குத் துளை சற்று அகன்று சுவாசிக்கும் போது ஏற்படும் சின்ன அசைவு.  
ஷோபா…  
ஆனா இது ஷோபா இல்லை.  
இது பவித்ரா.

நான் அவளை முதல் முறையாக ஷாப்பிங்க் மாலில் செந்திலோடு பார்த்தபோதே உள்ளுக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.  
அவள் சிரிக்கும் போது ஷோபாவின் சிரிப்பு என் காதில் ஒலித்தது. அவள் கோபப்படும் போது ஷோபாவின் கோபம் என் முதுகில் ஏறி நின்றது.  அவள் நடக்கும் போது இடுப்பு அசைவு… அதே தாளம்.  என்னை அறியாமலேயே என் கண்கள் அவளைத் தேட ஆரம்பித்தன.

நான் ஷோபாவோடு படுத்த ஒவ்வொரு முறையும்,  அவள் கண்களை மூடி முனகும் போதும்,  
என் மனசு ஒரு விநோதமான குற்ற உணர்வில் மூழ்கியது. ஏனென்றால்…அவள் உடலை அனுபவித்துக்கொண்டிருக்கும் போதே,   என் மனசு சொன்னது:  
“ஷோபா என்றைக்குமே எனக்கானவள் இல்லை. அனால் ஷோபா போல ஒரு பெண் கிடைத்தால்?”  

பவித்ரா அப்படிப்பட்டவள். சில நாட்களாக அவளை பற்றிய முழு தகவலும் சேர்த்திருந்தேன். அவளை முதல் முறை பார்த்தபோதே எனக்கு ஒரு உணர்வு வந்தது.  
அவள் சிரிக்கும் போது ஷோபாவின் சிரிப்பு. அவள் நடக்கும் போது ஷோபாவின் இடுப்பு அசைவு.  
அவள் கோபப்படும் போது ஷோபாவின் கண்கள். என் உடம்பு தானாக அவளை நோக்கி இழுத்தது.  
ஆனால் என் மனசு சொன்னது:  “நீ இன்னொரு முறை அதே தவறைச் செய்யப் போகிறாய்.”

நான் பவித்ராவை நேசிக்கவில்லை.  நான் அவளை விரும்பியது இழந்த  ஷோபாவின் நிழலை மீண்டும் பிடிக்கவே.  அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, கணவன் இருக்கிறான் என்றெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொன்னேன்.  ஆனால் உண்மையில் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்றால்…  நான் ஒரு மனிதனே இல்லை.
 
அவள் சேலையில் இருக்கும் போது தெரியும் இடுப்பு வளைவு… அவள் சிரிக்கும் போது வரும் கன்னக் குழி…  அவள் கோபத்தில் உதடு துடிக்கும் போது…  எல்லாம் ஷோபாவின் நினைவை என் உடம்புக்குள் ஊசி போல ஏற்றியது.

நான் அவளை விரும்பினேன். ஆனால் அது காதல் இல்லை.  அது ஒரு வெறுப்பு கலந்த பைத்தியக்காரத்தனம்.  ஷோபாவை இழந்துவிட்டேன் என்பது தெரிந்த பிறகு,  
அவளைப் போலவே இருக்கும் இன்னொருத்தியை என் கைகளில் அடைக்க வேண்டும் என்று என் உடம்பு கேட்டது.  அவளைத் தொட்டால், ஷோபாவை மீண்டும் தொடுவது போல இருக்கும் என்று நினைத்தேன்.  அவள் என் கட்டுப்பாட்டில் இருந்தால், ஷோபாவை நான் முழுசாக இழக்கவில்லை என்று நிரூபித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அவள் என்னை நிராகரித்தாள். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்.  
“நீ என் அக்காவை அனுபவித்தவன்.  அதே அக்காவின் உருவத்தில் என்னை அனுபவிக்க நினைக்கிறாயா?  நான் உன் இரண்டாவது ஷோபா இல்லை.  நான் பவித்ரா நான் உனக்கு ஒருபோதும் கிடைக்க மாட்டேன்.” என்பதை சொல்லாமல் சொன்னால்.

அவள் வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின.  
அவள் கண்களில் ஷோபாவின் கோபம் இருந்தது.  
ஆனால் ஷோபாவை விட ஆயிரம் மடங்கு கடுமையாக இருந்தது.

நான் வெளியே வந்து காரில் உட்கார்ந்தேன். கைகள் நடுங்கின. கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன்.  ஒரு இழிந்தவன்.  ஒரு பெண்ணை அவள் உடலுக்காக மட்டும் நேசித்தவன்.  
அவளை இழந்த பிறகு அவளைப் போலவே இருக்கும் இன்னொருத்தியைத் தேடியவன்.  
அவளுக்கு ஒரு குழந்தை இருந்தாலும், அவள் கணவன் இருந்தாலும் எனக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னவன்.

நான் ஒரு கயவன். ஷோபாவை நான் உண்மையாக நேசித்திருந்தால், அவள் விபத்தில் படுத்த பிறகும் அவளிடமே இருந்திருப்பேன். ஆனால் நான் என்ன செய்தேன்?  அவளைப் போலவே இருக்கும் இன்னொருத்தியைத் தேடினேன்.

பவித்ரா என்னை நிராகரித்தது எனக்குத் தேவையான அறை.  
அவள் எனக்கு ஷோபாவின் நினைவூட்டல் மட்டும் இல்லை.  அவள் எனக்கு ஒரு கண்ணாடி.  என் இழிந்த மனசை எனக்கே காட்டிய கண்ணாடி.

நான் காரை ஸ்டார்ட் பண்ணினேன்.  பின்னால் பார்க்கவில்லை.  
இனி ஒருபோதும் இந்த வீட்டை நோக்கி திரும்ப மாட்டேன். ஷோபாவையும் பவித்ராவையும் என் மனசிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் நான் இனி அவர்களைத் தேட மாட்டேன்.

நான் கெட்டுப் போனவன் .ஒரு பெண்ணின் உடலுக்காக மட்டும் வாழ்ந்தவன்,  
அவளைப் போலவே இருக்கும் இன்னொருத்தியிடமும் தோற்றுப்போனேன்.

இது எனக்கான  தண்டனை.  இது என் வாழ்க்கையின் மிகப் பெரிய தோல்வி.

கார் நெடுஞ்சாலையில் பறந்தது.  என் கண்களில் கண்ணீர் வழிந்தது.  
ஆனால் இம்முறை அது ஷோபாவுக்காக இல்லை.  
பவித்ராவுக்காக இல்லை.  
எனக்காக.  
என் இழிந்த மனசுக்காக.

ஷோபாவின் பார்வையில்-

சில மாதங்கள் கடந்தது. நான் இப்போதெல்லாம் வாக்கிங்க் ஸ்டிக் இல்லாமல் நடக்க ஆரம்பித்துவிட்டேன். பவித்ரா அவ்வப்போது என்னை சீண்டினாலும் முதலில் இருந்து வெறுப்பு அவளிடம் இல்லை. என் முன்னே இரண்டு முக்கியமான பொறுப்புகள் இருந்தது. ஒன்று என் கணவனிடம் எல்லா உண்மைகளையும் என் வாயாலேயே சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு பவித்ராவை சுந்தருடன் சேர்த்து வைக்க வேண்டும். 

ஒரு நாள் செந்திலிடம் உண்மைகளை கூறிவிடலாம் என்று முடிவெடுத்தேன். இரவு நேரம் நான், செந்தில் , பவித்ரா மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்தோம். நான் தான் ஆரம்பித்தேன். 

" உங்ககிட்ட ஒன்னும் பேசனும். ஆல்ரெடி உங்களுக்கு தெரிஞ்சதுதான். ஆன என் வாயலயே சொல்லனும்" என்றேன். பவித்ரா எழுந்து செல்ல முயல நான் கூறினேன் " இரு பவித்ரா, உனக்குதான் எல்லாம் தெரியுமே. அப்புறம் இதுல உன் வாழ்க்கையும் சம்பந்தபட்டிருக்கு" என்று ஆரம்பித்து மதனுடனான உறவு முதல் பவித்ராவுக்கும் சுந்தருக்குமான பிரச்சினை வரை எல்லாமே கூறி முடித்தேன். இப்பொழுதும் மதனுடன் கடைசி நாளில் நான் செய்த கீழ்த்தரமான காரியங்களை கூறவில்லை.

மயான அமைதி ஒன்று நிலவியது. புயலுக்கு முன்னரான அமைதி. அந்த அமைதியை நானே உடைத்தேன். 

"உங்களுக்கு என்ன தோனுதோ அத பண்ணுங்க. என் கூட சேர்ந்து வாழனும்னு முடிவு செஞ்சீங்கன்னா காலத்துக்கும் உங்க காலடியில இருப்பேன். இல்ல என்ன விட்டு பிரிஞ்சி போகனும்னு நினைச்சாலும், எந்த கஷ்டமும் இல்லாம டைவோர்ஸ் நோட்டீஸ்ல சைன் பண்ணிடுறேன்" என்றேன்.

ஒரு பத்து நிமிடம் செந்தில் எதுவுமே பேசவில்லை. " மாமா ஏதாவது சொல்லுங்க" என்று பவித்ரா கேட்க அவர் பேசத் தொடங்கினார்.

" எனக்கு டைவோர்ஸ் கொடுத்திடு ஷோபா. பையன நீ வெச்சிக்கனும்னா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. கம்பனியில இருக்குற உன்னோட பங்குக்கு மாசா மாசம் லாபத்த போட்றுவேன். இனிமே நம்ம பிரிஞ்சி போயிடலாம்" என்றார். 

சத்தியமாக நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இந்த நொடிக்கு முன் வரை செந்தில் என்னை விட்டு பிரிய எந்த ஒரு பிரயத்தனமும் மேற்கொள்ளவில்லை. அதனாலேயே நான் டைவோர்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். நான் சொன்ன வார்த்தை எனக்கே எதிரியாய் திரும்பியுள்ளது.

" மாமா என்ன பேசுறீங்க. டைவோர்ஸ் எதுக்கு மாமா. அதான் அக்கா அவ பண்ண தப்ப உணர்ந்துட்டால்ல. ப்ளீஸ் மாமா. இத்தனை நாளும் எல்லாம் தெரிஞ்சிருந்தும் அமைதியா இருந்த நீங்க, உண்மை எல்லாம் அவ வாயால சொன்னதும் ஏன் டைவோர்ஸ் வேணும்னு சொல்றீங்க. அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கனுமோ அத அவ கூட இருந்தே அவளுக்கு கொடுங்க. டைவோர்ஸ் மட்டும் வேண்டாம். டைவோர்ஸ் பண்ணிட்டீங்கன்னா நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி போயிடுவீங்க. ரெண்டு பேரும் பிரிஞ்சி வாழ பழகிட்டீங்கன்னா அப்புறம் அதுவே பழக்க மாகிடும். வேண்டாம் மாமா டைவோர்ஸ் மட்டும் வேண்டாம்" என்றால்.

எனக்கு பவித்ராவை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இத்தனை நாளும் என்னை வார்த்தைகளால் குத்தி கிழித்தவல் இன்று எனக்காக என் கணவனிடம் மன்றாடுகிறால்.

" பவித்ரா, நான் ஷோபாவ காலேஜ்ல இருந்தே அட்மயர் பண்ணியிருக்கேன். அவளோட சின்ன சின்ன அசைவும் எனக்கு தெரியும். இன்னொரு ஆம்பளையோட கை என் பொண்டாட்டி மேல படுறது தெரியாம இருக்குற அளவுக்கு நான் ஒன்னும்  முட்டாள் இல்லை. ஆமா ஆரம்பத்துல மதனுக்கு ஷோபா மேல க்ரேஸ் இருந்தது எனக்கு தெரியும். ஷோபா மேல யாருக்குத்தான் க்ரேஸ் இல்ல. ஆனா நான் அது தெரிஞ்சும் அவங்கள என் ஆக்சிடண்ட் கு அப்புறம் தனியா பழக விட்ட ஒன்னுதான் நான் செஞ்ச பெரிய தவறு. ஆரம்பத்துல இவங்க உறவு எனக்கு தெரியல. ஏன்னா அப்போலாம் மனசுக்குள்ள 'ஷோபா இவ்வளவு கஷ்டபடுறாலேன்னு' கவலைதான் இருக்கும். அந்த எண்ணமே என்ன வேற எதுவும் யோசிக்க விடல. ஆனா ஒரு நாள் க்ளையண்ட் மீட்டிங்க் போயிட்டு லேட்டா வந்து ஏதேதோ சொல்லி மாட்டிக்கிட்டா. அப்புறம் என் கேள்விகளால அவளுக்கு எனக்கு எல்லாமே தெரியும் என்பதை உணர்த்த நான் முற்பட்டேன். நேரடியா அவகிட்ட சொல்லி அவ மனச நான் காயப்படுத்த விரும்பல. கடைசியா அவங்க சேர்ந்ததுக்கு அப்புறம் அவங்க சேரல. மதனும் வெளியூர் போயிட்டான். ஷோபாவுக்கு நான் ஒன்னும் மத்த ஆம்பளைங்களுக்கு குறைஞ்சவன் இல்லேன்னு ப்ரூப்  பண்ணேன். தினமும் அவள கட்டில்ல திருப்தி படுத்தினேன். அதுக்காக தினமும் மூச்சு பயிற்சி , செக்ஸ் ஸ்டோரீஸ் படிச்சிக்கிட்டு எட்ஜிங்க் பண்றதுன்னு எல்லாமே செஞ்சேன். நல்ல இம்ப்ரூவ்மண்ட். ஆனா ஷோபாவுக்கு ஆக்சிடண்ட் ஆகும்னு நான் கொஞ்சமும் நினைக்கல. அந்த நேரத்துல அவள விட்டு போறது கொஞ்சமும் சரியில்லைன்னு நினைச்சேன். ஒரு கணவனா அவளுக்கு செய்ய வேண்டிய எல்லாமே செஞ்சேன்" என்றார்.

" அப்போ ஏன் மாமா இப்போ டைவோர்ஸ் வேணும்னு சொல்றீங்க. அதான் எல்லாம் சரி ஆகிடிச்சே" என்றால். என்னால் எதுவுமே பேச முடியவில்லை. நான் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தேன். எனக்காக பவித்ரா பேசினால்.

" ஷோபா  செஞ்ச தவற அவ வாயால சொல்ல முதல்ல அவ மனசுல ஒரு குற்ற உணர்ச்சி இருந்திருக்கும். இப்போ அது அவளுக்கு இல்லை. என்னால பழைய படி எல்லாம் மறந்து வாழ முடியுமான்னு தெரியல. என் காதல், என் கல்யாண வாழ்க்கை எல்லாமே முடிஞ்சிடிச்சி. இனி நான் எது பண்ணாலும் ஷோபா பார்வையில நான் ஏதோ அவளுக்காக இரக்கப்பட்டு பண்ற மாதிரி இருக்கும். இதையேதான் அவளும் யோசிப்பான்னு நினைக்கிறேன்" என்று கூறினார்.

அதற்கு பவித்ரா எதுவோ கூற வர," பவி எதுவும் பேசாத மாமா சொல்றது சரிதான். டைவோர்ஸ் வாங்கிடறுதான் சரி. அம்மா கிட்ட இப்போ எதுவும் சொல்லாத" என்றால். 

அன்றே செந்தில் எங்கள் வீட்டை விட்டு சென்றார். அவர் வீட்டை விட்டு போகும் போது சுந்தரிடம் பேசி பவித்ராவை அவள் கணவனுடன் சேர்த்து வைக்க தவறவில்லை. ஆனால் பவித்ராதான் அவளால் உடனே சுந்தருடன் செல்ல முடியாது என்றும், நான் முழுமையாக குணமாக இன்னும் ஒரு வருடம் ஆகும் என்பதால் அவள் என்னுடனேயே தங்க போகின்றால் என்று கூறினால். 

அதற்கு சுந்தரும் " சரி அடிக்கடி வந்து நானும்  உங்க கூட இருந்துட்டு போறேன். ஆனா ரொம்ப நாள் தனியா விட்றாத பவி" என்று அழாத குறையாக கூறினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம்  எங்களுடன் தங்க ஆரம்பித்தார். கெஸ்ட் ரூம் இப்போது அவர்களின் அறை ஆனது.


செந்தில் இல்லாமல் வாழ்க்கை வெறுமையாகி போனது. ஒரு வரட்சியான  வாழ்க்கை. ஆனால் மனதில் இருந்த கில்ட் (குற்ற) எண்ணம் இப்போது இல்லை. செந்திலுக்கு நான் செய்த துரோகத்துக்கு அவர் மூலமாகவே எனக்கு தண்டனை கிடைத்தது எனக்கு மகிழ்ச்சிதான். இதற்கிடையில் சுந்தர் மூலம் மதனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். அவனின் திருமண போட்டோவை பார்த்தேன். அவன் மனைவி அச்சு அசலில் என்னை போலவே இருந்தால். நான் பவித்ரா, மதனின் மனைவி மூவரை ஒரே இடத்தில் பார்த்தால், நாங்கள் எல்லோரும் சகோதரிகள் என்றே சொல்வார்கள். அந்தளவுக்கு என்னை அப்படியே உரித்து வைத்திருந்தால். எனக்கு புரிந்தது மதன் ஏன் அவளை தேர்வு செய்தான் என்று.  அவன் என்னை நேசிக்க காரணம் ஷோபா என்றவளின் புறத்தோற்றத்தின் மீது அவன் கொண்ட  காமமும் , காமத்தின் மூலம் வந்த காதலும். இல்லை என்றால் திருமணம் ஆகி ஒரு குழந்தையுட இருந்த பவித்ராவை அவன் திருமணம் செய்து கொள்கின்றேன் என்று சீரியஸாக சொன்ன போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும். புறத்தோற்றத்தை மட்டும் வைத்து எத்தனை நாள் வாழ முடியும்? அதனால்தான் மணிக் கணக்கில் மட்டும் சேரும் கள்ளக்காதலில் சுகம் அதிகம். ஆனால் அந்த சுகம் கட்டிலில் மட்டுமே. தலைவலியின் போது ஒரு காபி போட்டு கொடுப்பதிலோ அல்லது கால் வலியின் போது காலை அமுக்கி விடுவதிலோ வரும் மனத்திருப்தி கள்ளக்காதலில் இல்லை. அங்கு கட்டில் சுகம் மட்டுமே எஞ்சியிருக்கும்.   

ஆனால் அதுவே உடலின் மீது இருக்கும் காதல் முடிந்து உள்ளத்தை காதலிக்கும் காதல் வருடக்கணக்கில் நீடிக்கும்.கள்ளக்காதலில் மாதவிடாய் ஏற்பட்டால் ப்ளோ ஜாப் இல்லை என்றால் அனல் செக்ஸ் மூலம் திருப்திப்பட அந்த ஆண் முனைவானே அன்றி, அந்தப்பெண்ணுக்கு ஹாட் பேக் வைத்து கொடுப்பதிலோ அல்லது அவள் மூட் ஸ்விங்கில் திட்டுவதை பொறுமையாக கேட்கவோ மாட்டான். ஏன் நான் பீரியட்சில் இருக்கும் போது கூட மதன் என்னிடம் ப்ளோஜாப் கேட்டிருக்கின்றான். ஆனால் செந்தில் என்னை அந்த நேரத்தில் குழந்தை போல பார்த்துக்கொள்வார். காமம் வலியது. அது அணை போட்டு தடுக்க முடியாத போது வாழ்க்கையையே அது மூழ்கடித்து விடும். அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இது எனக்கு புரிய இவ்வளவு நாளானது வருத்தம்தான். கண்கட்டிய பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்.



என் மனதில் இப்போதெல்லாம் மதன் என்பவன் என் வாழ்க்கையில் வந்த சுவடே இல்லை.

நாட்கள் நகர, ஒரு நாள். அந்த ஒரு நாள் வந்தது. காலிங்க் பெல் அடிக்க நான் தான் கதவை திறந்தேன். வெளியில் நின்ற பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி. அந்த பெண்ணுக்கும் என்னை கண்டதும் பேரதிர்ச்சி. 

" இது ஷோபா வீடுதானே? என் பெயர் அர்ச்சனா. நான் மதனோட மனைவி" என்றால்.
[+] 4 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து -sequel - by me.you - 28-12-2025, 10:29 AM



Users browsing this thread: