28-12-2025, 04:53 AM
நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகம் செய்து வைத்து மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதிலும் ராஜ் இந்த தேர் விழா மூலமாக பாபி மற்றும் ரெஜி உடன் நெருக்கம் ஆகி வருவதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)