Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
வினை விதைத்தவன் ஒருவன் - ஒரு கணவனின் வலி

 
நான் பின்புற வாசல் வழியாக உள்ளே நுழைந்து என் வீட்டினுள் வந்தபோது, நியாயப்படி மதன் மற்றும் என் மனைவி ஹாலில் தான் இருந்திருக்குனும். அப்படி இருந்தால் நான் அஞ்சியது எல்லாம் தேவையற்றது. தேவையற்றது .... அவர்கள், ஹாலில் எந்த பாலியல் செயலிலும் ஈடுபடாமல் இருந்தால் ஒழிய. அனால் அமைதி மட்டும் தான் அங்கே நிலவியது. இதுவே மிகவும் கவலையளிக்கும் அறிகுறியாக இருந்தது, என் இதயத்தை நடுக்கத்தில் துடிக்க வைத்த ஒன்று. என் மனைவியும், நான் நண்பனாக கருதிய ஓர் ஆணும் தனியாக என் வீட்டில் என் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்காமல்  வேற எங்கே இருக்கிறார்கள்?? – சமையல் அறை, அல்லது டைனிங் ஹாலில் டி அல்லது காபி அருந்தியபடி அவர்கள் பேசிக்கொண்டு இருக்க முடியாது, ஏனென்றால் நான் சமையல் அறை மற்றும் டைனிங் ரூம் தண்டி தான் என் ஹால் உள்ளே வந்தேன். ஆனால் அங்கே யாரும் இருப்பது போன்ற சத்தம் எனக்குக் கேட்கவில்லை. படுக்கை அறை உள்ளே?? நான் படுக்கையறை கதவோரம்  நடந்துவந்தேன், இன்னும் அமைதி மட்டுமே, எந்த விதமான சத்தமும் இல்லை.
 
நான் கதவைத் திறக்க வேண்டும்... அவர்கள் உள்ளே இருக்கிறார்களா என்று நான் நிச்சயமாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் பயம் என்னை அந்த இடத்திலேயே உறைய வைத்தது. அவர்களை எதிர்கொள்வதிலோ அல்லது மதன் மீது கோபத்தைக் காட்டுவதிலோ பயம் இல்லை. அந்த பயத்துக்கு காரணம், நான் மிகவும் நேசித்த, முழு நம்பிக்கை வைத்த என் அன்பு மனைவி, வேறொரு ஆணுடன் எனக்கு துரோகம் செய்வதை என் கண்களாலேயே பார்த்துவிடுவேன் என்று.  அந்த மோசமான காட்சியை நான் பார்த்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியும்மா என்ற பயம். நான் முத்தமிட்ட உதடுகளை வேறு ஒரு ஆண் முத்தமிடுவதா ... நான் அணைந்த உடலை வேறு ஒரு ஆண் அணைப்பதா ... என் மனைவியின் பொக்கிஷமான அவள் பெண்மைக்குள் நான் இல்லாமல் வேற ஒரு ஆண்மகனின் ஆண்மை அதனுள் இன்பம் காண்பதை பார்த்து அந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியும்மா?
 
கதவு கைப்பிடியை பிடிக்க முற்ப்பட்டபோது என் கை கடுமையாக நடுங்கிக் கொண்டிருந்தது.  கண்களை மூடினேன், கைப்பிடியை பிடித்தேன், வேகமாக கதவை திறந்தேன் .. கண்களை திறந்தேன்.  அங்கு யாரும் இல்லை.   பெரும் அச்சத்தில் இருந்து  தளர்வு என் உடலில் பரவியது. யாரும் இல்லை ... யெஸ் இங்கே யாரும் இல்லை. படுக்கை நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. சொல்ல போனால் ரொம்ப நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது, யாரோ  அதைப் பயன்படுத்திய பிறகு பிறகு மிக நேர்த்தியாக அதை சரி செய்தது போல. ஒரு சந்தேகத்தில் நான் அறையின் பாத்ரூம் உள்ளே போனேன். நான் நினைத்ததுபோல ஒரு வாளியில் பெட்ஷீட் மற்றும் தலையணை உரைகள் தண்ணீரில் ஊறப்போட்டு இருந்தது. சோப்பு போட்டிருந்த தண்ணீரை பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் சுத்தமாக தென்பட்டதால் அந்த துணிகள் கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் ஊர போட்டிருக்கவேண்டு.
 
"நான் தாமதமாக வந்துட்டேன்னா? நான் பின் வாசல் வழியாக உள்ளே வந்துகொண்டு இருக்கும் போது அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு முன் வாசல் வழியாக போய்விட்டார்களா?" என்று யோசித்தேன்.
 
(இது, கமலா தனது இளம் காதலனுடன் உடலுறவு கொண்ட பிறகு, அவள் அடுத்த நாள் துவைப்பதற்கு போட்டிருக்காள் என்று செந்திலுக்கு தெரியாது)
 
இந்த அறை இன்று தான்னா அல்லது இதற்க்கு முன்பும் அவர்கள் கள்ள இன்பம் அனுபவிக்க பயன்படுத்தி இருப்பார்களா? எனக்கு அவர்கள் மீது இப்போது தான் சந்தேகம் வந்திருந்தாலும் அவர்களின் இந்த கள்ள உறவு கொஞ்ச காலத்துக்கு முன்பே துவங்கி இருக்கணும். எப்போது துவங்கியது என்று எனக்கு தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்புவரை, ஏன் உடல் நிலை இன்னும் சரியாமல் இருந்த காலத்தில், நான் இரவில் மருந்துகள் சாப்பிட்ட பிறகு என நடக்குது என்று தெரியாத வகையில் ஆழ்ந்து உறங்கிடுவேன். அந்த நேரங்களில் மதன் இரவு நேரத்தில் இங்கே வந்து, என் வீட்டிலேயே .. இந்த அறையில் ஷோபாவுடன் இரவு முழுவதும் செக்சில் ஈடுபட்டிருப்பான்னா? ஏதோ ஒரு உள்ளுணர்வு, நான் சந்தேகப்படுவது சரிதான் என்று எனக்கு சொன்னது. அப்படியானால், ஷோபாவின் நடத்தையிலோ அல்லது உடல் அசைவுகளிலோ அல்லது அவள் முகத்தில் தென்படும் ஒரு பிரகாசம் என்பதால் கூட, முந்தைய இரவு அவள் உடலுறவில் ஈடுபட்டதற்கான அறிகுறிகளாக நிச்சயமாக இருந்திருக்கும். இதை எல்லாம் நான் எப்படி மிஸ் பண்ணினேன்?
 
ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், என் மனைவியிடம் எந்த மாற்றத்தையும் நான் ஏன் கவனிக்கத் தவறிவிட்டேன் என்பதில் பெரிய மர்மம் எதுவும் இல்லை. ஒன்று நானோ உடல்  மட்டும் இல்லாமல் என் உடல் நிலையை நினைத்து கவலையும் ஸ்ட்ரெஸ்ஸும் இருந்ததால் மற்றவையை கவனிக்காமல் இருந்திருப்பேன். இரண்டு, ஷோபாவின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது, அவளிடம் எந்த மாற்றத்தையும் நான் கவனிக்க யோசித்தது கூட இல்லை. அப்போது கவனிக்க தவறிய நான் இப்போது வித்யாசமான நிகழ்வுகள் எதுவும் நடந்தது நினைவிருக்கா என்று பின்னோக்கி யோசித்தேன். ஏதோ சரியில்லை என்பதைக் குறிக்கும் இரண்டு நிகழ்வுகள் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த நேரத்தில், எனக்கு ஷோபா மீது இருக்கும் நம்பிக்கையால் மட்டும் அல்ல, மதன் மீதும் எனக்கு இருந்த நம்பிக்கையில் நான் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் ரொம்ப நம்பிக்கை கொண்ட முட்டாளா இருந்திருக்கேன். என் முட்டாள்தனத்தைப் பார்த்து அவர்கள் என் முதுகுக்குப் பின்னால் சிரித்திருப்பார்களா? இது துரோகத்தின் வலியை விட மோசமானது, ஏளனமாகப் பேசப்படுவது.
 
என் நினைவுக்கு வந்த முதல் சம்பவம், ஒரு நாள் ஷோபா வழக்கத்தைவிட ரொம்ப நேரம் ஆழ்ந்து தூங்கி கிடந்தாள். நான் தான் அன்று அவளை எழுப்பினேன். அவள் மீது சுமத்தப்பட்ட அனைத்து பொறுப்புகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக, சோர்வு அவளை அதிகமாகத் தூங்கச் செய்துவிட்டதாக நான் கருதினேன். ஒரு விஷயம் அப்போது நான் கவனித்திருந்தேன், இரவு படுக்கும்போது அவள் ஒரு நைட்டி அணிந்திருந்தாள் அனால் அவளை காலையில் எழுப்பும் போது அவள் வேறு ஒரு நைட்டியை அணிந்திருந்தாள். அதற்க்கு அவள் அப்போது சொன்ன காரணத்தை பற்றி நான் ஒன்னும் யோசிக்கவும் இல்லை, பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஷோபா மீது அவ்வளவு நம்பிக்கை இருந்ததால் அவள் சொன்னதையும் அப்படியே நம்பிவிட்டேன். அனால் இப்போது யோசிக்கிறேன் ... ஏன் அவள் நைட்டியை மாற்றினாள்? அந்த ஆடையை முழுவதுமாக கழட்டாமலே அவர்கள் இருந்த காம அவஸ்தையில் அவசரமாக உடலுறவு கொண்டார்களா? அந்த நைட்டியில் அவர்களின் காம நீர் கறை எதுவும் பட்டுவிட்டதா? அல்லது அந்த நைட்டியில் அவர்கள் ஈடுபட்ட செக்ஸ் மணம் ஒட்டிக்கொண்டு இருந்ததா? ஷோபாவின் ஆழ்ந்த தூக்கத்துக்கும் அவள் சோர்வுக்கும் காரணம், காலை விடியும் முன்புவரை அவள் மதனுடன் இரவு முழுவதும், பல முறை காம களியாட்டத்தில் ஈடுபட்டதினாலா? இப்போது நினைக்கும்போது அதுதான் உண்மை என்று தோன்றியது.
 
அப்படி என்றால், அவர்களின் கள்ளஉறவு அதற்க்கு முன்பே துவங்கி இருக்கணும். ஒருவருக்கொருவர் பழக்கப்பட்ட காதலர்கள் தான் இப்படி இரவு முழுவதும் பல முறை உடலுறவில் ஈடுபடுவார்கள். இந்த சம்பவம் ஒன்று, மற்றொன்று என் முன்னுயே மதன் பிளேன் பண்ணி செயல்படுத்திவிட்டான் என்று இப்போது நினைக்கும்போது தோன்றியது. தீபக் அவன் ஆளை அனுப்பி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது மதன் என் அலுவலகம் வந்தான். சொல்ல போனால் அது, ஷோபா தாமதமாக தூக்கத்தில் இருந்து எழுந்த அதே நாளின் லேட் மதிய நேரம். ராத்திரி முழுதும் என் மனைவியை அனுபவித்துவிட்டு சில மணி நேரங்களிலேயே ஷோபா பார்க்காமல் இருக்க முடியாமல் என் ஆஃபீஸ் வந்திருக்கான். அப்படி என்றால் மதனுக்கு என் மனைவி மீது அவ்வளவு ஆசை. ஷோபாவுக்கும் மதன் மீது அதே போலவா? நான் அங்கு இருந்தது மதனின் திட்டத்துக்கு தடையாக இருந்திருக்கும். ச்சே .. நானே அறியாமல் அவர்களுக்கு அன்று வழிவகுத்து கொடுத்துவிட்டேன். ஷோபா தனியாக இருக்க  என்று ஆசையாக வந்த மதனுக்கு நான் அங்கே இருந்தது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். அனால் அவன்  இருக்கும்போதே நான் களைப்பாக இருக்கேன் வீட்டுக்கு போகணும் என்று கூறிவிட்டேன். எவ்வளவு சந்தோஷமான செய்தியாக அவனுக்கு அது இருந்திருக்கும். என்ன வேதனை என்றால், ஷோபாவுக்கும் அதே போல சந்தோஷமாக இருந்திருக்கலாம்.
 
என்னுடன் சேர்ந்து கிளம்புவது போல வந்து நாம் இருவரும் சற்று நேரம்  பேசிக்கொண்டு டி அருந்தினோம். என்னுடன் செலவிட வேண்டிய ஒவ்வொரு நிமிடமும்  பொமதன் றுமையிழந்து இருந்திருப்பான். அந்த நேரத்தில் என் மனைவியை தழுவிக்கொண்டு இருப்பதற்கு அல்லவா பொறுமையின்றி காத்துகொண்டு இருந்திருப்பான். அனால் ஒன்று, நான் அவனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவன் மனதில் என்ன இருக்குது என்று கொஞ்சம் கூட காட்டிகொள்ளாதபடி நடந்துகொண்டான்.  நினைவு இருக்கு, அன்று ரொம்ப தாமதமாக ஷோபா வீடு திரும்பினாள். அலுவலகத்தில் இருந்து எல்லோரும் கிள்சம்பிய பிறகு தான் ஷோபா கிளம்பினாள். அப்போது மதன் அங்கே இருந்திருந்தால் இருவரும் தனியாக தான் இருந்திருபேக்ல். அன்று ஷோபா வீடு திரும்பியபோது அவள் மிகவும் களைப்பாக தோன்றினாள். அதகிக அலுவலக மேலாண்மை உழைப்பால் அவள் களைப்பாக இருக்கிறாள் என்று நான் நினைத்திருந்தேன். இப்போது தெரிகிறது அவர்கள் இருவருக்கும் அது வேறு விதமான இன்பகரமான உழைப்பு. அவள் வருவது ரொம்ப தாமதமாக இருக்குஎன்று அக்கரையில் நான் அவளை தொலைபேசியில் அழைத்திருந்தேன். அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அனால் அவள் என்னுடன் பேசும்போது அவளுக்கு கொஞ்சம் மூச்சிரைத்தது போல இருந்தது. என் மனதில் ஒரு கூர்மையான வலியை ஏற்படுத்திய ஒரு பிம்பம் என் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் எங்கள் கேபினில் புணர்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். என்னுடன் ஷோபா பேசிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் மதன் தனது ஆண்மையை என் மனைவியின் பெண்மை உள்ளே செலுத்திக்கொண்டு இருந்திருப்பான். நான் அறியாமல் எவ்வளவு கேவலங்களுக்கு நான் ஆளாகி இருந்திருக்கேன்.
 
இப்போது கூட நான் தாமதமாக வந்ததால், அவர்கள் என்னிடம் கையும்களவுமாக பிடிபடுவதற்கு முன்பு அவர்கள் கிளம்பிவிட்டார்கள் போல. நான் எல்லாவற்றிலும் தாமதமாகிவிட்டேன். என் காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய காரைத் தவிர்க்க முயற்சிப்பதில் எனது எதிர்வினை தாமதமாக இருந்தது. எனது காயங்களிலிருந்து மீள்வதில் தாமதம் (எனது ஆண்மை மீண்டும் பெறுவதிலும்). என் மனைவிக்கும் என் நண்பனுக்கும் இடையே ஏதோ நடக்கிறது என்பதை உணர்வற்த்திலும் தாமதம். இதிலெல்லாம் தாமதமாகிவிட்டதால், என் திருமணத்தையும், என் குடும்பத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றுவதில் நான் மிகவும் தாமதமாகிவிட்டேனா? ஒருவேளை ஷோபாவுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு புதிய உணர்வு கிடைத்திருக்கலாம், இனி அவள் வாழ்க்கையில் எனக்கு இடமில்லையா? என்னைப்பற்றி கவலை இல்லை அனால் என் மகனின் வாழ்கை என்ன ஆவது? மனைவிக்கு உடல் சுகம் கொடுக்க வக்கில்லாதவன் அதனால் வேறு ஒருவன் அதை அவளுக்கு கொடுத்து அவளை என்னிடமிருந்து அபகரித்துவிட்டான் என்று என் பின்னல் என்னை பற்றி ஏளனமாக பேசுவார்கள்.
 
அதை பற்றி எனக்கு கவலை இல்லை. இதையெல்லாம் கடந்து எனக்கு ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எனக்கு மனவலிமை இருந்தது.  தோல்வியில் ஒரு மூலையில் கூனிக்குறுகி முடங்கி கிடக்கும் ஆள் நான் அல்ல. அனால் என் மகனின் நிலை? அவன் என்னுடன் இருந்தாலும், அவன் தாயுடன் இருந்தாலும் அவன் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அவன் என்னுடன் இருந்தால் ... இவனை பாரு, அவன் அம்மா வேறு இரு ஆணின் ஓளுக்கு மயங்கி அவன் அப்பாவை விட்டு போய்விட்டாள். இந்த சிறுவன் கூட அவன் அப்பாவுக்கு பிறந்தானோ அல்லது வேற யாரோ ஒரு விருந்தாளிக்கு பிறந்தானோ என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். அவன் தன் தாய் கூட இருந்தாலும், என் மகனை ஒரு வேசி மகன், அவன் அம்மா அவனை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணுடன் கூத்தடிக்கிற என்று கேவலமாக பேசுவார்கள். ஆனால் மற்ற குழந்தைகளிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வது குழந்தைகள்தான். அவர்கள் அவனை இரக்கமே இல்லாமல்.கேலி, கிண்டல் செய்வார்கள். என் மகனின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், அவன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் எனது முழு பலமும் மன உறுதியும் தேவைப்படும்.
 
ஏத்துவந்தாலும் அதை நேருக்குநேர் எதிர்கொண்டு வெல்லுவேன் என்ற மனஉறுதியுடன் நான் அந்த அறையை விட்டு வெளியானேன். அப்போதுதான் ஒரு சத்தம் என்னை அந்த இடத்திலேயே உறைய வைத்தது. அது ஒரு பெண்ணின் அலறல் சத்தம். அது வலியின் அலறல் அல்லது திகில் அல்ல. அது எனக்குப் பரிச்சயமில்லாத வகையான ஒலி அல்ல. அது பரவசத்தில் இருந்த ஒரு பெண்ணின் அலறல். நானும் ஷோபாவும் படுக்கையில் இருந்தபோது இதுபோன்ற அலறல்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நான் அவளை இன்பத்தில் ஆழ்த்தியபோது  ஷோபா சிணுங்கிக்கொண்டே அதைச் செய்வாள். இப்போது சத்தம் போட்டுக் கொண்டிருந்தது ஷோபாவா? நான் உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு பெண் பேசும்போது அது யார் என்று கண்டுபிடித்திடலாம். அனால் எந்தவொரு பெண்ணின் ஆழமான மற்றும் உரத்த இன்ப முனகல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் ஒலிக்கும்.
 
ஆனால் அந்த இன்பத்தை வெளிப்படுத்தும் அலறல் யாரிடமிருந்து வந்தது என்பதை அறிய அந்தக் குரலை நான் அடையாளம் காண வேண்டிய அவசியமில்லை. ஷோபா அலறுகிறாள், மதனின் செயலால் இன்பம் தாளாமல் அலறுகிறாள். மதனின் காமத்தை மேலும் தூண்டும் வகையில் அலறுகிறாள். One man's meat is another man's poison. ஒரு மனிதனின் உணவு  இன்னொரு மனிதனின் விஷம், என்பார்கள். ஷோபாவின் அந்த சத்தமான முனகல் மதனுக்கு சொர்க்ஸ்த்தை காட்டியது அனால் அதே ஒலி என் உலகத்தை இருண்ட செய்தது. கீழ் அறையில் மெத்தை விரிப்பு புதிதாக மாற்றப்பட்டதில் நான் தவறாக எண்ணிவிட்டேன். மதன் மற்றும் ஷோபா மேல் மாடியில் இருந்தால் யார் கீழ் அறையை பயன்படுத்தினார்கள்? இந்த வீட்டுக்கு எனக்கும் மற்றும் ஷோபாவுக்கும் தான் சாவி இருக்கு. வேற?? ... கமலாவுக்கு இருக்கு அனால் அவள் பயன்படுத்தி இருப்பாளா? அது ஒரு புறம் இருக்கட்டும், இப்போது மேல் மாடியில் நான் அஞ்சியது அரங்கேறிக் கொண்டு இருக்கு. அந்த அசிங்கத்தை நான் என் கண்களால் நேரடியாக பார்க்க வேண்டுமா? ஆனாலும் அஞ்சி ஒதுங்கிவிடுவது கேவலம், கோழைத்தனம். இது என்னுடைய வீடு, மற்றவர் யாரும் இங்கே அத்துமீறி, விளைவுகளிலிருந்து விடுபாட அனுமதிக்க முடியாது.
 
நான் மாடி படிகளை ஏற ஒலிகள் சத்தமாகவும் தெளிவாகவும் மாறியது. ஒரு பெண்... என் மனைவி.. பாலியல் இன்பத்தின் பரவச துடிப்பில்  இருந்தாள். அவளின் பரவசத்துக்கு காரணம்  அவளுடைய கணவனான நான் இல்லை, ஆனால் வேறொரு ஆண். மேல் மாடியில் மூன்று அறைகள் உண்டு. விருந்தாளிகள் வந்து தங்கினால் அவர்களுக்கு ஒன்று, என் மகனின் அறை ஒன்று மற்றும் எங்கள் (என் மற்றும் ஷோபாவின்) அறை. மாடிப்படி ஏறினால் முதலில் இருப்பது எங்கள் அறை, அதற்க்கு பிறகு என் மகனின் அரை, கடைசியாக கெஸ்ட் ரூம். ஓசைகள் வருவது என் அறையில் இருந்து. என் அறையிலேயே எனக்கு துரோகம் செய்கிறாள்.
 
"ஒஹ்ஹஹ் .. பேபி ... எனக்கு வர போகுது டா ... நிறுத்தாதே .. வேகமாக குத்து டா கண்ணே ... ஃபக் மீ .. ஃபக் மீ ..ஃபக் மீ …
 
எந்த சந்தேகமும் இல்லை, இது ஷோபாவின் குரல். இன்னொரு ஆணை அவளை ஓக்க கட்டுப்பட்டு எதுவுமின்றி கெஞ்சுகிறாள். என் இதயத்தில் ஈட்டி குத்தினது போல இருந்தது. சில கணங்கள் என் கால்கள் மேலும் நகர மறுத்தன. நான் மீண்டும் படி என்ற துவங்கும் போது அடுத்த முனகல் கேட்டது.
 
"எனக்கும் தான் டி .. என் பூளை இன்னும் இருக்கு டி என் தேவடியா பொண்டாட்டியே ... ஹ்ம்ம்ம்....."
 
இதுவும் எனக்கு பரிச்சியமான குரல், மதனின் குரல். அவன் சுன்னி என் மனைவி புண்டை உள்ளே இருப்பதை சொல்லுகிறான். நான் கூட என் ஷோபாவை தேவடியா என்று கூப்பிட்டதில்லை.
 
"சீக்கிரம் ... உன் பூலை என் புண்டை உள்ளே செருகு டா பொறுக்கி ...அங்...அங் ..."
 
என்னது? இப்போது தான் அவள் புண்டை உள்ளே விட போகிறான்னா? அப்படி என்றால்? நான் மடியை வந்து அடைந்துவிட்டேன். என் ஏணியின் கதவு லேசாக திறந்து இருந்தது. ஷோபா கட்டிலில் குப்புற படுத்திருக்க அவள் மீது மதன் படுத்து இருந்தான். அவன் இடியபின் முன் பகுதியும் அவள் சூதும் ஒட்டி இருந்தது. மதன் வேகமாக எழுந்தான், அப்போது தான் பார்த்தேன் அவனின் விறைத்த ஆணுறுப்பில் எதோ பிங்க் நிற லோஷன் பூசி இருந்தது. அவளை திருப்பி போட்டான், ஷோபா அவனை காதுகளும் கால்களும் விரித்து அவள் மீது வரச்சொல்லி அழைத்தாள். அப்போதுதான் கவனித்தேன், ஷோபாவின் ஆசனவாய்யிலும் அதே பிங்க் நிற லோஷன். என்ன கொடும்மை, அவளின் சூத்தை புணர்ந்துகொண்டு இருந்திருக்கன். இதை நான் கூட செய்ததில்லை. என் இதயத்தில் ஆத்திரமும், வேதனையும் சம பங்கில் எழுந்தது.
 
"ஆஅஹ்ஹ்ஹ ... யெஸ் ... டார்லிங்... ஸ்ஸ்ஸ்... ஆஹ்ஹ்ஹ்... "
 
அவன் தன் பூலை அவள் புண்டை உள்ளே சொருகி குத்த, என் மனைவி இன்பத்தில் முணுகுகிறாள்
 
" ஹும்ப் ... ஹும்ப்  ... என் காஞ்சி உள்ளே இறங்குது டி ... "
 
மதன் உடல் இன்பத்தில் பல முறை ஜெர்க் ஆகுது. அவன் ஆணுறை எதுவும் பாவிக்கவில்லை, அவன் விந்துவை சொல்லிக்கொண்டு உள்ளே இறக்குறான்.
 
"அம்ம்மா ... யெஸ் ... அஹ்ஹ்ஹ  .. என்னை நிரப்புடா ...  உன் மொத்த தண்ணியை உள்ளே இறக்கு பேபி ..."
 
ஷோபாவின் உடலும் வலிப்பு வந்ததுபோல துடித்தது. அவள் இவ்வளவு ஆவேசமாக புணர்ந்ததை பார்த்ததில்லை. அவன் முதுகை அவள் விரல்நகங்களால் கீருகுறாள். அவள் விருப்பத்துடன் அவன் விந்துவை உள்ளே வாங்குகிறாள். எல்லாம் முடிந்து அவர்கள் ஆனந்தமாக முத்தமிட்டுக்கொண்டு இருந்தார்கள் அனால் நான் வேதனையுடன், கணீர் வழியே என் இதயம் நொறுங்கி போய்  சிலை போல நிற்கிறேன். நான் எனக்காக மிகவும் கவனமாகக் கட்டியெழுப்பிய மகிழ்ச்சியான உலகம் என் இதயத்தைப் போலவே நொறுங்கிக் கிடந்தது. மெதுவாக வேதனை கோபமாக மாறியது. இப்படி அவமரியாதை செய்யப்படுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. இந்த துரோகத்தை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 28-12-2025, 01:14 AM



Users browsing this thread: kumar2021, 3 Guest(s)