27-12-2025, 06:07 AM
பதில் அளித்த ஒபிரகாஷ் மற்றும் செல்லப்பாண்டி இருவருக்கும் நன்றி! இருந்தாலும் ஒன்று ரெண்டு கமெண்ட்ஸ் மட்டும் பாக்கும் பொது யாருக்காக நம்ம மாங்கு மாங்குன்னு உழைப்பை போட்டு மூளையை கசக்கி இவ்வளவு மெனக்கெட்டு கதை எழுதணும்? இந்த ஒன்று ரெண்டு கமெண்ட்ஸ்க்காகவா என்று நினைக்கும்போது பெருசாக எழுதும் வரமாட்டேங்குது! ஒரு கதையை நாங்க உருவாக்க ( எல்லா கதாசரியர்களையும் சேர்த்து) எவ்வளவு எழுதணும் ஆனா படிக்கிற நீங்க ஒரு நாலு வரி கூட எழுத மாட்டேன்னா எப்படி ?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)