25-12-2025, 08:27 PM
கடல் அலை வந்து முத்தமிடும் கடற்கரையை ஒட்டிய 300 குடும்பங்கள் வாழும் அந்த சிறிய சிறிய குடிசைகள் நிறைந்த பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் [b]ரெஜினா[/b] இருந்தாள்...
அங்கிருந்து ஒரு 3 கி மீ தள்ளி இருக்கும் நகரமும் கிராமமும் இல்லாத ஊரில் இருந்த பிலோமினா வீட்டில் இருந்து நேரலை...
பிலோமினா : "காலைலேந்து ஒரே வேலை இந்த குடிகாரப்பய போனான் இன்னும் வரக்காணோம் எம்மா வேலை இருக்கு என்று தனக்கு தானே பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள்..."
உடல் முழுவதும் வியர்வை வாசம் மணந்தது...
மகன் அருகில் வந்து 10 ரூபா குடும்மா லேசு வாங்க என்றான்
டேய் என்கிட்டே பைசா கிடையாது உங்கொப்பன் குடுத்தா வச்சிருக்கான் இரு அந்தாளு வரட்டும் வாங்கி தரேன் என்றாள்.. அவன் அழுகவே முதுகில் தட்டி கொடுத்து தாஜா செய்தாள் என் செல்லம்ல அப்பா வரட்டும் இன்னைக்கு மாதா தெரு வரும் நைட்டு நீ முழிச்சு இருந்தா வான வேடிக்கை பாக்கலாம். வெளில போனதும் அம்மா உனக்கு நீ கேட்டத வாங்கித்தரேன் என்று சொல்லி முத்தம் தரவும்
பிலோமினா அண்ணன் ராஜ் வரவும் சரியாக இருந்தது ...
என்ன வேணுமா மாப்பிள்ளைக்கு என்றான்
பிலோமினா " ஒன்னும் இல்லண்ணா சின்ன பையன் எதுனா கேப்பான் நைட்டு தேருக்கு போறப்போ வாங்கித்தரேனு சொல்லிக்கிட்ருந்தேன்
ராஜ் சிறு வயதில் அப்பா அம்மாவை இழந்தவன் பிலோமினா குடியிருக்கும் வீடு அவனுடையது வக்கீலுக்கு படித்தது விட்டு கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறான்... பிலோமினா கணவன் ஆட்டோ ஓட்டுகிறான் சரியான குடி.. வாழ்வை தொலைத்து விட்டு தேடும் ஆள் இரவு சவாரி செல்பவன் பகலெல்லாம் குடி... அவ்வப்போது வேற ஏடாகூட வேலை செய்து காசுபார்ப்பவன் அதுவும் குடிக்கே... வீட்டு வாடகை மற்ற சமாச்சாரமெல்லாம் பிலோமினா... நர்ஸ் வேலை செய்து கிடைக்கும் வருவாயில் ஓடுகிறது... பிலோமினா தாய் தகப்பன் குடும்பத்தையும் அவளே பார்த்துக்கொள்கிறாள்..
நோயுடன் போராடும் அம்மா நடக்க இயலாத அப்பா ... கனவுகளுடன் கல்லூரியில் படிக்கும் தங்கை [b]மெர்சி[/b]
ராஜ் பேசிவிட்டு பையனை தூக்கிக்கொண்டு வீதியில் சென்றான்.. ராஜ் நல்ல மணிதான் இதுவரை வீட்டிற்கு வாடகை ஏதும் கேட்டதில்லை தூரத்து உறவு என்றாலும் உடன் பிறந்தவளை போல பார்த்துக்கொள்கிறேன் வயது 42 ஆகிறது... இன்னும் திருமணம் இல்லை... பிலோமினா அவனுக்கும் சேர்த்து சமைத்து விடுவாள்
சில நேரம் இங்கே வீட்டில் சாப்பிடுவான் சில நேரம் இவள் மாடியில் இருக்கும் அவன் அறைக்கு எடுத்து போய் கொடுப்பாள்...
அவனை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்து பொது அவன் தன் வீட்டில் தாங்கிக்கொள்ள சொன்னான்
அவனாய் வாடகை கேட்டது இல்லை கொடுப்பதை வாங்கியும் கொள்வான்
பிலோ நான் மாப்பிள்ளைக்கு ஏதும் வாங்கிக்குடுக்குறேன் நீ சமையல் முடி என்றபடி போனான்
அவன் போகும் திசையை பார்த்துக்கொண்டே இவனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று பெரு மூச்சு விட்டால் அதில் அவள் முலைகள் இரண்டும் ஏறி இறங்கியது...
ரெஜினா ஜெயராஜுடன் ஓடி வந்து திருமணம் செய்து கொண்டவள்... வாழ்க்கையென்னும் சூன்னியத்தில் அவள் பட்ட பாடு பெரும்பாடு.. கணவன் செய்லகளில் மனம் வெறுத்து போயிருந்தவள்...
தகாத பழக்கம், முறையற்ற வகை வருமானம், கிரிமினல் தொடர்புகள் என்று இருந்த ஜெயராஜ்... 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய் பட்டு இறந்து போனான்... அவன் இறந்த பொது ரெஜினா 9 மாத கர்ப்பிணி
எங்கும் வெளியில் வராமலே இருந்தாள்.. மாமியார் மட்டுமே .. அவள் இருந்து வீட்டு வேலை செய்து ரெஜினாவை பார்த்துக்கொண்டாள்...
பிலோமினாவை பிரசவம் பார்க்க சென்ற மருத்துவமனையில் இருந்து பழக்கம் சகோதரிகள் போல அன்பு காட்ட தொடங்கி அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள்... எங்கும் வெளியில் செல்லாத ரெஜினாவை தேர் திருவிழாவிற்கு பிலோ அழைக்க கடைசி நேர அழுத்தத்திற்கு பிறகு வருகிறேன் அக்கா என்றாள்...
''அந்த ஊரே திருவிழா கோலமாக இருந்த நெரிசல் மிகுந்த அந்த தெருவில் மக்கள் கூட்டம் அதிகமா ஆலயத்திற்கு வருவதும் போவதுமாய் இருந்தது"
வண்ண விளக்குகள் தெருவில் ஸ்பீக்கரில் பாடல் சத்தத்தில் ஒருவருக்கொருவர் பேசுவதே கேட்கவில்லை" வானமும் எப்போது வேண்டுமானாலும் இடிஇடித்து அழுவேன் என்று இருந்தது"
பிலோமினா கணவன் பீட்டர் வந்தான் ஆட்டோவை விட்டு இறங்கி வந்து பார்சல் உடன் வந்தான்
"பிலோ என்றான் "
என்ன என்றாள் அடுப்படியில் இருந்த வாறே.?.. பின்னால் வந்து கட்டிப்பிடித்தான்
"இந்தா உனக்கு வேற வேலை இல்லையா சும்மா என்றால்..."
"அடிப்புண்டை நான் கொஞ்சமா யாரு கொஞ்சுவா ஏண்டி என்றான்"
"இந்தா அசிங்கமா பேசாம போ அங்குட்டு காலைலேந்து லீவு போட்டு இவ்ளோ வேலைய செஞ்சிருக்கேன் நீ எங்க போன என்றாள்"
சவாரி தான் என்றான்..
தெரியும் என்ன சவாரின்னு என்று முகத்தில் அனல் கக்கினாள்...
மல்லிப்பூ வாங்கினேன் வச்சுக்கோ நான் போய் ரெஜினாவ கூடியறேன் என்றான்
எல்லாம் மாயம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)