Romance விழியில் விழுந்து -sequel
#38
அன்று இரவு – 11:15


ஹாலில் மங்கலான வெளிச்சம். செந்தில் சோபாவில் அமர்ந்திருந்தார். கால் வலியால் முகம் சுருங்கியிருந்தது. பவித்ரா ஒரு சின்ன எண்ணெய் பாட்டிலுடன் வந்தாள்.
“மாமா, கால் ரொம்ப வலிக்குதா? நான் கொஞ்சம் தடவி விடுறேன். நல்லா ரிலாக்ஸ் ஆகிடும்.”
செந்தில் தயங்கினார். “பரவாயில்லை பவி, நானே பண்ணிக்கிறேன்.”
“அய்யோ மாமா, நான் தங்கச்சி மாதிரிதானே? வெட்கப்படாதீங்க,” என்று அவள் மண்டியிட்டு உட்கார்ந்து, அவர் காலை மடியில் வைத்துக் கொண்டாள். 
வெந்நீர் ஊற்றிய துண்டால் முதலில் துடைத்தாள். பிறகு எண்ணெயை ஊற்றி, மெதுவாக, மிக மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.
செந்தில் முதலில் இறுக்கமாக இருந்தார். பிறகு மெல்லக் கண்களை மூடினார்.
“ஹ்ம்ம்… பவி, ரொம்ப நன்றி… ரிலாக்ஸா இருக்கு…” என்று முனகினார்.
பவித்ரா சிரித்துக் கொண்டே, “மாமா, நல்லா அழுத்துறேனா? இன்னும் கொஞ்சம் மேல ஏறி தொடைலயும் தடவலாமா?” என்றாள் குறும்பாக.
“போதும் பவி… கால் மட்டும் போதும்,” என்று செந்தில் சிரித்துக் கொண்டே தடுத்தார்.
அடுத்த  அரை மணி நேரம் அவள் கைகள்  சுந்தருக்கு சொர்க்கத்தை காட்டியது.. செந்தில் முழுவதுமாக ரிலாக்ஸ் ஆகி, “பவி, நீ இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று சொல்லி, தோளில் ஒரு நன்றி தட்டல் தட்டினார். பவித்ரா தன் மனதுக்குள் சிரித்தாள்.

அடுத்த நாள் காலை – என் அறை.
பவித்ரா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். கையில் ஒரு சின்ன எண்ணெய் பாட்டில், நேற்று பாவித்த அதே  பாட்டில்.
“குட் மார்னிங் அக்கா… இன்னைக்கு நீ ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்க!” என்று சொல்லி என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
நான் பயத்துடன் அவளைப் பார்த்தேன்.
அவள் எண்ணெய் பாட்டிலை என் மூக்கின் முன் ஆட்டினாள்.
“பாரு அக்கா… இதுதான் நேத்து மாமாவோட கால்ல தடவின எண்ணெய். அரை மணி நேரம் தான் தடவினேன்… அவர் கண்ணை மூடிட்டு ‘பவி… ரொம்ப நன்றி… ரிலாக்ஸா இருக்கு’ன்னு முனகினாரு. ஒரு கட்டத்துல ‘பவி, நீ இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்?’னு கேட்டாரு. நானும் சிரிச்சிட்டு ‘மாமா, நான் எப்போவும் உங்க கூடத்தான்  இருப்பேன்’னு சொன்னேன்.”
என் உதடு துடித்தது.
அவள் என் காதோரம் குனிந்து முனகினாள்:
“அவர் கால் ரொம்ப ஹாட்டா இருந்துச்சி அக்கா… நான் மெதுவா மேல ஏறினேன்… தொடை வரைக்கும் தடவினேன்… அவர் ஒண்ணும் மறுக்கல… ‘பவி, சூப்பர்’னு சொன்னாரு. அவர் முனகுன சத்தம் கேட்டிருக்குமே… . இல்லை தூங்கிட்டியா?”
நான் கண்களை மூடிக்கொண்டேன். கண்ணீர் வழிந்தது.

“அழாத அக்கா… இன்னைக்கு நைட் அவர் தோளுக்கு மசாஜ் கேட்டிருக்காரு. நானும் ரெடியா இருக்கேன். நாளைக்கு முதுகு… மறுநாள்… ஹா ஹா, நீ பொறுமையா இரு. உன் புருஷன் இப்போ என் கைக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டாரு. நான் அவரை ரிலாக்ஸ் பண்ணி, ரிலாக்ஸ் பண்ணி… ஒரு நாள் அவர் தானா என்னை இழுப்பார். நீ அப்போ படுக்கையில இருந்து பாரு… உன் கண்ணுக்கு முன்னாடி உன் புருஷன் என்னை அணைக்கிறத.”
அவள் எழுந்து நின்று, என் கன்னத்தில் ஒரு கிள்ளு போட்டாள்.
“இப்போ சொல்லு அக்கா… உன் காலுக்கு வலியா? இல்லை இதயத்துக்கு வலியா?”
அவள் சிரித்துக் கொண்டே வெளியே போனாள்.
நான் தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதேன்.
என் உடல் செயலிழந்திருக்கலாம்…
ஆனால் என் இதயம் இப்போது ஒவ்வொரு நொடியும் சிதைந்து கொண்டிருந்தது

ஷோபாவின் பார்வையில் – இரவு
நள்ளிரவு 12:37.
வீடு அமைதியாக இருந்தது. ஆனால் என் மனசு மட்டும் அமைதியாக இல்லை.
கதவு சற்று திறந்திருந்தது. ஹாலில் இருந்து மங்கலான மஞ்சள் விளக்கு ஒரு கோடாக என் அறைக்குள் விழுந்தது. அந்த ஒளிக்கோட்டில் தூசு துகள்கள் மெதுவாக நடனமாடின.பவித்ரா சொன்ன நேரம் வந்துவிட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை.
மனசுக்குள் ஒரே கேள்வி: இன்னிக்கு எந்த அளவுக்கு போவா அவ? என் செந்தில் எவ்வளவு தூரம் இறங்கிப்போவாரு?

சத்தம் வந்தது.

முதலில் மெல்லிய சிரிப்பு. பவித்ராவோட குரல்.
“மாமா… இங்க பாருங்க… இந்த எண்ணெய் ரொம்ப ஹாட்டா இருக்கும்… கொஞ்சம் பொறுத்துக்கங்க…”
பிறகு செந்திலின் குரல் – கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் சிரிப்பு.

“பவி… போதும்… நான் நல்லா இருக்கேன்…”

அதுக்கு அவளோட பதில்: “அய்யோ மாமா… நான் உங்க தங்கச்சி மாதிரிதானே? ஒரு தடவ தடவி விட்டா என்ன? உங்களுக்கு இப்போ கால் வலிக்குதுன்னு நீங்கதானே சொன்னீங்க… அதான் நான்  உங்களுக்கு உதவி பண்றேன்…” என் இதயம் காதோரம் துடித்தது. 
தங்கச்சி பண்ற காரியமாடி இது .

நான் படுக்கையில் உடலை இழுத்து, சக்கர நாற்காலி பக்கத்தில் வந்தேன்.
கைகளால் தரையை ஊன்றி, மெதுவாக உட்கார்ந்தேன். வலி தாங்க முடியவில்லை. ஆனால் இதய வலியை விட எதுவும் இல்லை. கதவை சின்னதாகத் திறந்தேன்.

ஹாலில் கண்ட காட்சி: செந்தில் சோபாவில் படுத்திருந்தார். மேலாடை கழற்றியிருந்தார்.
பவித்ரா அவருக்கு பின்னால் உட்கார்ந்து, எண்ணெயை  முதுகில் ஊற்றி தடவிக்கொண்டிருந்தாள்.
சேலையின் முந்தானை தோளில் இருந்து சரிந்து, அவள் மார்பு மேடுகள் தெரியும்படி இருந்தது.
அவள் கைகள் மெதுவாக… மிக மெதுவாக… செந்திலின் முதுகில் இருந்து இடுப்புக்கு இறங்கின.
செந்தில் கண்களை மூடியிருந்தார். அவர் மூச்சு கொஞ்சம் கனமாக இருந்தது.

“மாமா… இங்கயும்  வலிக்குதா?” அவள் விரல் ஒன்றை அவர் இடுப்பு எலும்பு மேலே வைத்து, மெதுவாக அழுத்தினாள்.

“ஹ்ம்ம்…” செந்தில் முனகினார். என் உதடு கடித்து ரத்தம் வந்தது.
இதே முனகல்… இதே முனகல் எனக்காகத்தான் ஒரு காலத்தில் இருந்தது. இப்போ அது என் தங்கைக்காக.

நள்ளிரவு 1:45.
வீடு முழுக்க அமைதி. ஆனால் என் மனசுக்குள் புயல். கண்கள் மூடியிருந்தாலும், உள்ளம் திறந்து கதறிக்கொண்டிருந்தது. என் குற்ற உணர்வு  என்னை   இன்னும் கொழுத்தியது.
மனசுக்குள் கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்தன: "ஏன் ஷோபா? ஏன் நீ இப்படி செய்தே?
செந்தில் உன்னை இவ்வளவு நேசித்தார். . ஆனால் நீ? உன் உடல் தேவைக்காக மதனிடம் போனே. அவன் உறுப்பில் தாலியை சுற்றி ஊம்பினே. அந்த நினைவு இப்போது உன்னை உயிரோடு புதைக்கிறது.
நீ ஒரு தேவடியா? இல்லை, அதைவிட மோசம்.

உன் தங்கையின் வாழ்க்கையை நீயே நாசம் செய்தே. சுந்தருக்கு உன் ரகசியம் தெரிந்து, அவன் பவித்ராவை சந்தேகப்படுகிறான். இப்போது பவித்ரா உன் செந்திலை பறிக்கிறா. அவள் சவால்ல ஜெயிச்சா நீ என்ன செய்வே? உன் கால்கள் இல்லாமல், உன் உரிமை இல்லாமல், நீ ஒரு பார்வையாளராக மட்டும் இருக்கணுமா?" கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உடல் நடுங்கியது.
நான் சக்கர நாற்காலியில் இருந்து விழுந்து, தரையில் புரண்டேன். வலி இல்லை. ஆனால் மன வலி என்னை கிழித்தது.
"கடவுளே  ஏன் என்னை இப்படி படைச்சே? நான் என் குடும்பத்தை நாசம் செய்துட்டேன். என் தங்கை இப்போ என் வாழ்வை பழி வாங்குறா. செந்தில்... அவர் என்னை மன்னிச்சாலும், நான் என்னை மன்னிக்க முடியாது. ஏன் நான் உயிரோடு இருக்கேன்? இந்த விபத்து என்னை கொல்லாமல் ஏன் விட்டது? நான் சாகணும். ஆனால் என் மகன் அவனுக்காகவாவது இருக்கணும்.
ஆனால் இந்த துன்பம் தாங்க முடியல. பவித்ரா என் கண்ணு முன்னாடி செந்திலை தொடுறா. அவள் கைகள் அவர் உடலில் ஊர்ந்து போகுது.
அந்த காட்சி என் கண்ணை எரிக்குது. நான் கத்தணும். ஆனால் குரல் வரல.
நான் ஒரு அநாதை மாதிரி உணர்கின்றேன். என் உடல் என்னை கைவிட்டது. என் மனம் என்னை கொல்லுது."
அன்னைக்கும் என் உடல் தான் எனக்கு எதிரி , இன்னைக்கும் என் உடல் தான் எனக்கு எதிரி.கடவுளே ஒரே ஒரு சந்தர்ப்பம் மட்டும் கொடு. காலத்துக்கும் செந்திலோட செருப்பா இருந்து அவரை பார்த்துக்கிறதுக்கு.கடவுள் என் கதறலை கேட்பாரா? 

இரவு 3 மணி..
திடீரென்று ஹாலில் சத்தம்.
பவித்ராவின் சிரிப்பு.

"மாமா... நீங்க தூங்கலையா? எனக்கும் தூக்கம் வரல . கொஞ்சம் பேசலாமா?"
செந்திலின் குரல்: "பவி... நேரம் ஆச்சு. தூங்கு."
ஆனால் அவள் நிற்கல.
"மாமா... உங்களுக்கு தூக்கம் வரலையா? நான் ஒரு ஸ்பெஷல் மசாஜ் பண்ணட்டுமா? நேத்து போல... ஆனா இன்னும் கொஞ்சம் ஆழமா..." என் இதயம் நின்றது. அவள் குரலில் காமம். அவள் செந்திலை சோதிக்கிறா.நான் கதவை நோக்கி ஊர்ந்தேன். கைகளால் தள்ளிக்கொண்டு.
வலி பொறுக்க முடியல. ஆனால் ஹாலில் என்ன நடக்கின்றது என்று  பார்க்கணும்.

ஹாலில்: பவித்ரா செந்தில் அருகே உட்கார்ந்திருந்தா. அவள் நைட் டிரஸ் மெல்லியது. உள்ளாடை தெரியும்படி. அவள் கை செந்திலின் தோளில்.

"மாமா... அக்கா இல்லாதப்போ நான் உங்களுக்கு உதவி பண்ணலாமே? நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க..."

செந்தில் அவள் கையை தள்ளினார். "பவி... போதும். போய் தூங்கு."
ஆனால் அவள் எழுந்திருக்கல.

நான் கதவை இன்னும் கொஞ்சம் திறந்தேன்.
சக்கர நாற்காலியின் சத்தம் சற்று கேட்டிருக்க வேண்டும்.
செந்தில் திடுக்கிட்டு கண்களைத் திறந்தார்.
என் பக்கம் திரும்பினார். எங்களின்  கண்கள் சந்தித்தன.அவர் முகத்தில் ஒரு நொடி பயம்.
பிறகு குற்ற உணர்வு. பிறகு… ஒரு விதமான வேதனை.பவித்ரா திரும்பவில்லை. அவள் தொடர்ந்து தடவிக்கொண்டே இருந்தாள்.

“மாமா… ரிலாக்ஸ் ஆகுங்க… நான் நல்லா பண்ணுறேன்…” என்று மெதுவாக முனகினாள்.
செந்தில் எழுந்து உட்கார்ந்தார்.

“போதும் பவி… ரொம்ப நன்றி… நான் நல்லா இருக்கேன்…” என்று சொல்லி, சட்டென்று தன் டி-ஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டார்.

பவித்ரா திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் வெற்றி.
“அக்கா… நீ தூங்கலையா? எழுந்து வந்துட்டியா? பாரு… மாமாவுக்கு சூப்பரா மச்சஜ் பண்ணிவிட்டேன் அவரு ம் நல்லா ரிலாக்ஸ் ஆகிட்டாரு…” என்று சிரித்தாள். நான் ஒன்றும் பேசவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
சக்கர நாற்காலியைத் திருப்பி, அறைக்குள் வந்து கதவை மூடினேன். அறைக்குள் இருட்டு.
நான் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அழுதேன். குரல் எழாமல்… உதடு கடித்து… கைகளால் முகத்தை பொத்தி அழுதேன்.


மனசுக்குள்ள ஒரு குரல்… என் குரல் இல்ல… ஒரு பேய் குரல்:

“ஷோபா… நீதானே இதுக்கு காரணம்? நீதானே மதனை வீட்டுக்குள்ள கொண்டு வந்த? நீதானே தாலியை அவன் ஆணுறுப்பில் சுத்தின?இப்போ உன் தங்கை உன் கணவனை உங்கிட்ட் இருந்து பறிக்க பார்க்குறா… நீ என்ன பண்ண போறே? உன்னால எதுவுமே பண்ண முடியாது ஷோபா.  நீ ஒரு மணைவியா இருக்க தகுதி இழந்தவ?”

ஆமாம்… நான் தகுதி இழந்தவள்தான். 

“பாரு ஷோபா… பாரு…
நீ மதனோட படுத்தப்போ அவன் உன் தொடைய தடவினான்.
அவன் விரல் உன் யோனிக்குள்ள போனப்போ நீ முனகின.
அவன் உன் தாலியை அவன் சுண்ணில சுத்தி உன் வாயில திணிச்சப்போ நீ ஊறின.
அந்த சுவை இன்னும் உன் நாக்குல இருக்கு இல்லையா?
இப்போ அதே தொடுதல் உன் செந்திலுக்கு நடக்குது.
உன் தங்கை உன் புருஷனோட மடியில உக்கார்ந்து அவன் சுண்ணிய தடவுறா.
நீ என்ன செய்வே?
கத்துவியா?
கத்து… கத்து… கத்து …
உன் குரல் வெளியில வருமா?
இல்ல… உன் குரல் மதன் விந்து குடிச்சப்போவே செத்துப் போச்சு.”
எண் கண்களில் கண்ணீர் வரல. கண்ணு எரியுது. உள்ளே இருந்து ரத்தம் கசியுது.
என் உதடு கிழிஞ்சு ரத்தம் வடியுது. நான் கடிச்சுக்கிட்டே இருக்கேன்.
ஆனா ருசி தெரியல. எல்லாம் உப்பு… உப்பு… உப்பு மட்டும்தான்.
என் வயிறு புரளுது. வாந்தி வருது. ஆனா வாயைத் திறக்க முடியல.
வாந்தி தொண்டைக்குள்ளயே திரும்பி என்னை மூச்சு முட்ட வைக்குது.

“நான் இப்போதே செத்துடணும். இந்த நொடியே என் இதயம் நின்னுடணும்.
இல்லேன்னா நான் எழுந்து அந்த அறைக்குள்ள போய்… பவித்ராவோட கழுத்தைப் பிடிச்சு…
என் நகத்தால அவள் கண்ணைப் பிடுங்கிடுவேன். என் பல்லால அவள் கன்னத்தை கிழிச்சு ரத்தம் குடிப்பேன். நான் ஒரு பைத்தியம். ஒரு காட்டுமிராண்டி. ஆனா என்னால எழுந்திருக்க முடியல.
என் கால்கள் செத்துப் போச்சு. என் கைகள் நடுங்குது. நான் ஒரு புழு. தரையில் ஊர்ந்து செத்துக்கிட்டு இருக்குற புழு.” 

ஒரு நொடி… ஒரு நொடி மட்டும்…
என் மனசு சொல்லுது: “செந்தில் என்னை இன்னும் விடல.
அவர்   கண்ணுல நான் பார்த்தேன். அந்த காதல் நிறைந்த பயம் .”

ஆனா உடனே இன்னொரு குரல்… மிகக் கொடூரமாசொல்லிச்சு :
“போதும் ஷோபா… நீ விபச்சாரி. உன் தாலி மதன் விந்துல நனைஞ்சது. உன் உடம்பு அவன் சொன்னமாதிரி வளைஞ்சி கொடுத்திச்சி. செந்திலுக்கு கொடுக்காத உன் ஆசன வாய நீ மதனுக்கு கொடுத்த.

நீ எதெல்லாம் மதனுக்கு செஞ்சியோ அதெல்லாம் பவித்ரா உன் கணவனுக்கு செய்ய போறா.இனிமே  நீ தொட முடியாத அதே உறுப்பை அவள் பிடிப்பா. நீ முனக முடியாத அதே சுகத்தை அவள் முனகுவா.
நீ வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்.

என் உயிர் ஒவ்வொரு நொடியும் கழுத்தை நெரிக்குது.
நான் மூச்சு விடுறேன்… ஆனா காற்று நுரையீரலுக்குள்ள போகல.
என் உடம்பு முழுக்க நெருப்பு. என் யோனி… அந்த இடம்… இப்போ உணர்வு இல்லைன்னாலும்…
அது எரியுது.
அது கத்துது: “நான் மதனுக்கு என் காலை விரிச்சேன், என் தங்கை என் கணவருக்கு விரிக்க போறா ”
நான் தரையில் முகம் புதைச்சு அழுதேன்.
குரல் இல்லாம…உடல் நடுங்க… உள்ளிருந்து என் ஆன்மா ஒவ்வொரு துண்டாக உரிக்கப்படுற மாதிரி…
நான் இறந்துட்டேன்.ஆனா இன்னும் உயிரோடு இருக்கேன். இந்த உயிர் ஒரு சாபம்.

கதவு மெல்ல திறந்தது. செந்தில் உள்ளே வந்தார்.
இருட்டில் என்னருகே வந்து மண்டியிட்டு உட்கார்ந்தார். அவர் கைகள் என் கைகளைப் பிடித்தன.
நடுங்கின. “ஷோபா…” என்று மெதுவாக அழைத்தார். குரலில் கண்ணீர். நான் அவரைப் பார்த்தேன்.

“என்னங்க… நான்… நான்…”

“ச்ஸ்ஸ்…” என்று என் வாயில் விரலை வைத்து அமைதிப்படுத்தினார்.அவர் என் நெற்றியில் முத்தமிட்டார். நீண்ட நாள் கழித்து வந்த முத்தம். காமம் இல்லாத… காதல் நிறைந்த முத்தம்.
நான் அவர் மடியில் தலை சாய்த்து அழுதேன்.

“என்னை மன்னிச்சிடுங்க… நான் பாவி…”

“நீ என் ஷோபாதான்… எப்போதும்…” அவர் என்னை அணைத்துக்கொண்டார்.
அந்த அணைப்பில் எல்லா குற்ற உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக உருகியது.
பவித்ரா வெற்றி பெறலையா? இன்னும் இல்லை. என் செந்தில் இன்னும் என்னோடதான் இருக்கார்.
என் கால்கள் நடக்காமல் போகலாம்… ஆனால் என் காதல் நடந்துகிட்டேதான் இருக்கும். அவள் ஆட்டம் இன்னும் முடியல. ஆனால் என் போராட்டம் இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. நான் தோற்க மாட்டேன்.
என் கணவனை நான் திரும்பப் பெறுவேன். என் உடல் செயலிழந்தாலும்… என் காதல் ஒருநாளும் செயலிழக்காது.

-----
யாரும் இந்த கதைய படிக்கவில்லை என்று தோன்றுகிறது, இருந்தாலும் இந்த கதையை முழுமையாக முடிப்பேன். 
[+] 5 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து -sequel - by me.you - 25-12-2025, 04:24 PM



Users browsing this thread: