Adultery விதியின் வழி
Part 79

 
ஜானகி பாத்ரூம் சென்று கழுவிவிட்டு ஒரு நயிட்டி அணிந்து வந்தாள்.  கீர்த்தி நிர்வாணமாக படுத்து கிடப்பதை பார்த்து பார்வையை அந்த பக்கம் திருப்பினாள்.  கீர்த்தி இன்னும் அமைதியாக படுத்து கிடந்தார்.  ஜானகி கட்டிலின் ஒரு முனையில் அமர்ந்து "மாப்பிள்ளை லுங்கியை கட்டுங்க"
 
கீர்த்தி தன் மௌனம் களைந்து பார்க்க ஜானகி வெக்கத்தில் திரும்பி இருந்தாள்.  எழுந்து லுங்கி அணிந்து கொண்டு படுத்தார்.  "அத்தை சாரி" என்று மறுபக்கம் திரும்பி கொண்டார்.
 
ஜானகி அவர் வெளியே போய்விடுவார் என்று நினைத்தாள்.  ஆனால் திரும்பி படுத்து இருப்பது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.  அவரை வெளியே போக சொல்லவும் ஏனோ அவளுக்கு இப்போது தோணவில்லை.  அவளும் அருகே படுக்க எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.
 
மறுநாள் காலை 7 மணி போல தூக்கத்தில் இருந்து ஜானகி எழுந்தாள்.  அருகே கீர்த்தி அயர்ந்து தூங்குவதை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.  முதலிரவு முடித்த புது பொண்டாட்டி போல உணர்ந்தாள்.  உடலில் களைப்பு இருந்தாலும் ஏதோ ஒரு புதிய உணர்வு பரவி இருந்தது.  எழுந்து பாத்ரூம் சென்று காலை வேலைகளை முடித்து நன்கு தலைக்கு குளித்துவிட்டு தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.  கீர்த்தி லேசான சோம்பலுடன் கண்முழிக்க ஜானகி புன்னகையுடன் அவரை பார்த்தாள்.  கீர்த்தி முழித்து ஒரு பயத்துடன் அந்த ரூமைவிட்டு வெளியே சென்றார்.
 
ஜானகி மொபைல் எடுத்து பார்த்தாள்.  இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை.  வெளியே பார்க்க மழை தூறி கொண்டு இருந்தது.  வீட்டில் டிவி யிலும் சிக்னல் எடுக்கவில்லை.  என்ன செய்ய என்று யோசிக்கும் போது கீர்த்தி குளித்து விட்டு வந்தார்.  அவர் பார்வையை தவிர்த்தாலும் ஜானகி "மாப்பிள்ளை மொபைல் உங்களுக்கு எடுக்குதா"
 
கீர்த்தி தன் மொபைலை எடுத்து பார்த்து "எனக்கும் சிக்னல் இல்லை அத்தை"
 
அவள் கவலையுடன் அமர்ந்துவிட்டு சில நொடி எதையோ யோசித்தாள்.  பின் "மாப்பிள்ளை உப்மா செய்யட்டுமா"
 
"ஹ்ம்ம்.." என்று ஏதோ ஒரு சலிப்பில் சொன்னார்.
 
ஜானகி கிட்சன் சென்று வேக வேகமாக உப்மா செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்.  இருவரும் சேர்ந்து உக்கார்ந்து சாப்பிட்டனர்.  அவ்வப்போது வெளியே பெய்யும் மழையும் இடி இடிக்கும் ஓசையும் கேட்டு கொண்டே இருந்தது.  ஜானகி "ரொம்ப மழை பெயுதுல்ல"
 
"ஆமா அத்தை .. கடந்த 10 வருஷத்துல இல்லாத பேய் மழை பெய்யுது.  நல்ல வேலை கரண்ட் மட்டுமாவது இருக்கு"
 
"அவர் இங்கே வர வேணாம்னு சொன்னதுக்கு எனக்கு நல்ல பாடம் தான்." என்று சலித்து கொண்டாள்.
 
அவள் சொன்னது மழையை நினைத்து, ஆனால் கீர்த்தி நேத்து இரவு நடந்ததை நினைத்துன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டார்.  அதனால் அவர் முகம் சுருங்கியதை ஜானகி பார்த்து லேசாக புன்னகைத்து "மாப்பிள்ளை நான் மழையை பத்தி சொன்னேன்.  இப்படி மழை பெய்யும்னு தெரிஞ்சிருந்தா இங்க தனியா வந்து இருக்க மாட்டேன்" என்று தெளிவாக சொன்னாள்.
 
கீர்த்தி கொஞ்சம் யோசித்து விட்டு "அத்தை ரொம்ப சாரி.  நேத்து ஏதோ போதைல அப்படி நடந்துக்கிட்டேன்"
 
"ஹ்ம்ம்"
 
"எப்படி என்னோட கன்ட்ரோல் இழந்தேன்னு தெரியலை அத்தை."
 
"ஹ்ம்ம்"
 
"அத்தை ப்ளீஸ்.. இதை பத்தி .. "
 
ஜானகி அவரை பார்த்து "யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் மாப்பிள்ளை.  கவலைப்படாதீங்க." என்று வெறுமையாக சொன்னாள்.
 
"அத்தை உங்களுக்கு என் மேலே கோவம் இருக்க தான் செய்யும்.  வேணும்னா ஒரு நாலு அடி அடிச்சிடுங்க"
 
"அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை.  அதை விடுங்க.  மதியம் லஞ்ச் செய்ய பிரிட்ஜ்ல இருக்குற காய்கறியை வெச்சு ஏதாவது செஞ்சுடட்டுமா"
 
"ஆமா அத்தை.  வெளியே போக முடியாதுல.  ஏதாவது சிம்பிள் ஆ செஞ்சுடுங்க"
 
மேலும் சில சின்ன சின்ன விஷயங்கள் பேசி முடித்து விட்டு ஜானகி கிட்சன் சென்று சமைக்க தொடங்கினாள்.  மழை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்தது.  இருந்த காய்கறிகளை வைத்து சாம்பாரும், உருளைக்கிழங்கு பொரியலும் சமைத்தாள்.  மதியம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடிக்க மணி 2 தாண்டி இருந்தது.  கொஞ்சம் மழை குறைந்தது போல இருந்தது.
 
ஜானகி டிவி ஆன் செய்ய அதில் எதுவும் சிக்னல் இல்லாததால் இறைந்தது.  உடனே சவுண்ட் குறைத்தாள்.  கீர்த்தி ரூமில் இருந்து டிவி அலறிய ஒலி கேட்டு ஓடி வந்தார்.  வந்து பார்த்து விட்டு "அத்தை போர் அடிக்குதா.  அந்த ஷெல்ப் ல கொஞ்சம் டிவிடி இருக்குது.  ஏதாவது போட்டு விடட்டுமா"
 
அந்த டிவிடி எல்லாம் எடுத்து பார்த்து அதில் இருந்து பாக்கியராஜ் படம் 'சின்னவீடு' தேர்வு செய்து கீர்த்தியை போட சொன்னார்.  அவரும் அதை போட்டு ரிமோட் கண்ட்ரோலில் அட்ஜஸ்ட் செய்து அதை ஜானகியிடம் கொடுத்தார்.  அவளும் அந்த படத்தை பார்க்க ஆரம்பித்தார்.  சில காட்சிகளை ஓட்டி பார்த்து கொண்டு இருந்தாள்.  கீர்த்தி ரூமில் போர் அடிக்க அவரும் ஹால் வந்து ஜானகியுடன் படத்தை பார்க்க ஆரம்பித்தார்.  அந்த படத்தில் பாக்கியராஜ் கல்பனாவுடன் உறவு கொள்ளும் காட்சி முடிந்ததும் தியாகம் செய்ததாக சொல்வதும், அதை கேட்டு கல்பனா ஒரு புருஷன் ஆசையால் உறவு கொள்ளலாம் ஆனால் தியாகத்துக்கு உறவு கொள்வது கஷடப்படுத்தியது என்ற வசனம் வந்தது.  அதை கேட்டதும் ஜானகி மனதில் கீர்த்தி போதையில் தன்னுடன் உறவு கொண்டானா இல்லை உண்மையிலேயே ஆசை தானா என்ற கேள்வி எழுந்தது.  அதுவும் அவர் போதையில் செய்ததாக காலையில் சொன்னது அவளுக்கு ஒரு வேதனையை தந்தது.  அவளும் கல்பனா போல தன்னை விரும்பி செய்து இருந்தாள் நன்றாக இருந்திருக்கும் என்று ஏதோ கற்பனை செய்து கொண்டாள்.  அவளையும் அறியாமல் அவள் உதடு ஏதோ முணுமுணுத்து சிரிப்பதை கீர்த்தி கவனித்து விட்டார்.
 
"என்ன அத்தை ஏதோ சொன்னீங்க.. எனக்கு கேக்கலை"
 
"ஒன்னும் இல்லை மாப்பிள்ளை.. ஏதோ யோசனை"
 
"சும்மா சொல்லுங்க அத்தை.. நாம ரெண்டு பேரு மட்டும் தானே இருக்கோம்.  எனக்கும் போர் அடிக்குது.  உங்களுக்கும் போர் அடிக்குது.  சும்மா பேசுங்க"
 
"இல்லை.. படத்துல வர்ற மாதிரி ஒரு நிமிஷம் கல்பனா மாதிரி என்னையும், பாக்யராஜ் மாதிரி உங்களையும் கற்பனை செய்தேன்"
 
"அப்படின்னா என்ன அத்தை எனக்கு புரியலை"
 
"அது வந்து படத்துல பாக்யராஜ் கல்பனா கூட தியாகத்துக்கு அப்படி செஞ்சாருன்னு சொன்னாருல்ல"
 
"ஆமா"
 
"அதே மாதிரி தான் நீங்களும் இன்னைக்கு காலைல போதைல செஞ்சுட்டேன்னு சொன்ன மாதிரி இருந்தது" என்று லேசான சலிப்பு குரலில் சொன்னாள்.
 
கீர்த்திக்கு அவள் சொல்வதின் அர்த்தம் என்ன என்று புரியாமல் முழிக்க ஜானகி லேசாக சிரித்தாள்.  கீர்த்தி "அத்தை சாரி"
 
"ஐயோ மாப்பிள்ளை விடுங்க.." என்று வெட்கப்பட்டாள்.
 
"ஹ்ம்ம்"
 
"மாப்பிள்ளை காபி போடட்டுமா.. குடிக்குறீங்களா"
 
"சரி அத்தை"
 
ஜானகி எழுந்து கிட்சன் செல்ல நடக்கும் போது ஒரு பெரிய இடி இடிக்க அவள் லேசாக மிரண்டாள்.  கீழே லேசாக தண்ணீர் சிந்தியதை கவனிக்காததால் வழுக்கி விழ போனாள்.  கீர்த்தி அவரை புடிக்க செல்ல ஜானகி சறுக்கினாள்.  நல்ல வேலை கீர்த்தி புடித்ததால் வேகமாக விழாமல் கொஞ்சம் தடுமாறி விழுந்தாள்.  இடுப்பில் அங்கே இருந்த ஸ்டூல் இடித்ததால் வலி கொஞ்சம் எடுத்தது.  கீர்த்தி அவள் கையை புடித்து தூக்க உதவினார்.  ஜானகி கொஞ்சம் சங்கோஜப்பட்டாலும் அந்த நேரத்துக்கு அவரின் உதவி தேவைப்பட்டது.  கீர்த்தி அவளை தூக்கியதும் "அத்தை பாத்து நடந்திருக்கலாம்ல" என்று கரிசனையாக அவளை தாங்கி கொண்டு வந்து சோபாவில் உக்காரவைத்தாள்.  பின் "அத்தை நீங்க உக்காருங்க நான் காபி போடுறேன்"
 
கீர்த்தி காபி போட்டு எடுத்து வந்தார்.  "மாப்பிள்ளை எதுக்கு உங்களுக்கு சிரமம்.  நான் பாத்திருப்பேன்ல"
 
"இருக்கட்டும் அத்தை.  எங்கயாவது அடிபட்டு இருக்கா.. வலிக்குதா"
 
அவள் கீழே விழுந்த வேகத்தில் அவள் குண்டி சதையினுள் இடித்ததால் கொஞ்சம் ரத்தம் கட்டி இருப்பது போல இருந்தது.  அதில் ஏற்பட்ட வலி கொஞ்சம் உறுத்தியது.  இருந்தாலும் "இல்லை மாப்பிள்ளை.  வலி எல்லாம் இப்போ பறந்துடுச்சு.  நீங்க காபி போட்டு கொடுத்ததால் தான் வலி சீக்கிரமா போயிடுச்சு" என்று சிரித்தாள்.
 
"அத்தை நீங்க ரெஸ்ட் எடுங்க.  மதியம் செஞ்ச லஞ்ச் இருக்கு.  அதை வச்சு டின்னர் மேனேஜ் பண்ணிக்கலாம்"
 
ஜானகி எழுந்து நிற்க பார்க்க அவள் இடுப்பிலும் குண்டியிலும் ஏற்பட்ட வலியில் கொஞ்சம் கையை இடுப்பில் தாங்கி கொண்டு எழுந்தாள்.  லேசாக தேய்த்து பார்த்தாள்.  வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது.
 
"மாப்பிள்ளை கொஞ்சம் இடுப்புல வலிக்குது.  ஐயோடெக்ஸ் இருக்கா.."
 
கீர்த்தி ஒரு ஷெல்ப்பில் தேடி ஒரு ஸ்ப்ரே மருந்து எடுத்து வந்தார்.  "அத்தை இது வாளிணி மருந்து.  ஐயோடெக்ஸ் மாதிரி தான்.  ஆனா ஸ்ப்ரே டைப்.  வலி எடுக்குற இடத்துல ஸ்ப்ரே பண்னினா போதும்" என்று அதன் மூடியை கழட்டி எப்படி அமுக்க வேண்டும் என்று செய்து காட்டினார்.  ஜானகி அதை வாங்கி கொண்டு கொஞ்சம் தாங்கி தாங்கி ரூம் உள்ளே சென்றாள்.
 
ஜானகி உள்ளே சென்று நயிட்டி இடுப்பு வரை தூக்கினாள்.  பாவாடை தொங்கி கொண்டு இருக்க அதன் நாடாவை லேசாக லூசாக்கி கொஞ்சம் இறக்கினாள்.  இடுப்பின் பின் பகுதியை தொட்டு பார்த்தாள்.  வலி இருக்கும் இடத்தை தொட முடிந்தது.  பின் அந்த ஸ்ப்ரே எடுத்து அடிக்க அது சரியாக படாமல் தள்ளி வீசியது.  கொஞ்சம் எக்கி எக்கி அடித்து பார்த்தாள், ஆனால் சரியாக படாமல் இருந்தது.  பின் குண்டியை தடவி பார்க்க இடது குண்டியின் மைய பகுதியில் வலி இருந்தது.  பாவாடை நாடாவை கழட்டிட்டு அந்த வலி பகுதியில் அடிக்க முற்பட்டாள்.  அதிலும் மருந்து சரியாக படவில்லை.  மனசுக்குள் "ஐயோ வலி உசுர போகுது.  இந்த மருந்து வேற.  ஐயோடெக்ஸ் இல்லை தைலம் இருந்தா சுலபமா கையாள தடவி இருக்கலாமே" என்று சொல்லிக்கொண்டாள்.
 
பாவாடையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியே வந்து கீர்த்தியை பார்த்து "மாப்பிள்ளை தைலம் ஏதாவது இருக்கா"
 
"ஏன் அத்தை இந்த வாளிணி ஸ்ப்ரே ஒர்க் ஆகலையா" என்று அவளிடம் இருந்து வாங்கினார்.
 
"இல்லை மாப்பிள்ளை அது வந்து"
 
"என்ன ஆச்சு அத்தை ஏதாவது ப்ராப்லம் ஆ?"
 
"ஹ்ம்ம்.. மாப்பிள்ளை இதை என்னால போட்டுக்க முடியல.  நீங்க தைலம் ஏதாவது .."
 
கீர்த்தி ஷெல்ப்பில் தேடி பார்த்து விட்டு "எதுவும் இல்லையே அத்தை.. வெளியே மழை இன்னும் பெய்யுது.  மெடிக்கல் ஷாப் பக்கத்துல வேற இல்லை.  சரி இருங்க.. போயி ஏதாவது வாங்கிட்டு வர்றேன்"
 
"இல்லை மாப்பிள்ளை இருக்கட்டும்."
 
"அத்தை அப்புறம் மாமா என் மேலே கோவப்படுவாரு.  நான் உங்களுக்கு ஸ்ப்ரே போட்டு விடுறேன்.  காமிங்க எங்க வலி இருக்குன்னு"
 
"மாப்பிள்ளை அது.. இடுப்பு பின்னாடி நடுமுதுகுல"
 
"இதுக்கு எதுக்கு அத்தை வெக்க படுறீங்க.  வாங்க இந்த சோபா ல கவுந்து படுங்க.  போட்டு விடுறேன்"
 
ஜானகி வெக்கத்துடன் மெல்ல மெல்ல நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.  பின் அவரை பார்க்க அவர் கையில் ஸ்ப்ரே எடுத்து கொண்டு "அத்தை படுங்க.  கொஞ்சம் நயிட்டி மட்டும் ஏத்தி விட்டு படுங்க" என்று உரிமையாக சொன்னார்.
 
ஜானகி நயிட்டி மட்டும் இழுத்து தூக்கி கொள்ள பாவாடை கீழே இருக்க அப்படியே குப்புற சாய்ந்தாள்.  கீர்த்தி கொஞ்சம் குனிந்து நயிட்டி இன்னும் மேலே தூக்கிட அவளின் அடி முதுகு பகுதி தெரிந்தது.  அதில் நடுத்தண்டு பகுதியில் சிராய்ப்பு தெரிந்தது.  அதில் விரல் வைத்து தடவிட அவள் வலியினால் "மாப்பிள்ளை.. வலிக்குது.. அங்கே தான்"
 
ஸ்ப்ரே எடுத்து லேசாக அழுத்தினார்.  அதில் இருந்து பீறிட்ட மருந்து அவள் வலி மிகுந்த பகுதியில் அடித்திட மருந்து ஏற்படுத்திய குளிர்ச்சியிலும், மருந்தின் தன்மையால் ஏற்பட்ட விறு விறு உணர்ச்சியும் அவள் நரம்பில் பாய்ந்தது.  அவள் உடல் சிலிர்த்தது.  "மாப்பிள்ளை.. வலிக்குது.." என்று சிணுங்கினாள்.  "அத்தை கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. என்னம்மா சிவந்து இருக்கு பாருங்க.." என்று இன்னும் கொஞ்சம் மருந்து ஸ்ப்ரே பண்ணினார்.  அவளுக்கு இப்போது வலி இல்லை.  அந்த விறு விறு உணர்வு அவள் வலிக்கு ஒத்தடம் இட்டது போல் இருந்தது.
 
பின் வலது கையின் நான்கு விரலால் மருந்து இட்ட பகுதியை தடவி கொடுத்தார்.  அவர் விரலின் தீண்டல்கள் அவளுக்கு ஒரு வித சுகத்தை கொடுத்தது.  இன்னும் கொஞ்சம் நேரம் அவர் தடவி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மனசு ஏங்கியது.  கீர்த்தியும் அப்படியே நினைத்தது போல தடவி கொண்டே இருந்தார்.  அவள் சுகத்தில் லேசாக சிணுங்கி கொண்டே படுத்து கிடந்தாள்.  வலி இப்போது குறைந்து இருந்தது.  கீர்த்தி தடவுவதை நிறுத்தி விட்டு "அத்தை இப்போ எப்படி இருக்கு"
 
"ஹ்ம்ம்.. நல்லா இருந்தது மாப்பிள்ளை."
 
கீர்த்தி அவளை விட்டு விலகி இருக்க ஜானகி அப்படியே நயிட்டி மேலே தூக்கி இருப்பதை கவனிக்காமல் படுத்து கிடந்தாள்.  கீழே பாவாடை அவள் குண்டி மேட்டின் மேலே படர்ந்து கிடந்தது.  கீர்த்திக்கு இதை பார்க்க அவரின் தடி விறைக்க ஆரம்பித்தது.  ஜானகி மெல்ல எழ பார்க்க அவள் குண்டியில் அடிபட்ட இடம் வலித்ததில் மீண்டும் சரிந்து படுத்தாள்.  கீர்த்தி அதை பார்த்து "என்ன அத்தை இன்னும் வலிக்குதா?"
 
"ஹ்ம்ம்".. என்று தன்வலது கையால் அவளின் குண்டி மேலே தடவி கொண்டு இருக்க கீர்த்தி அதை பார்த்து சட்டென்று கையை குண்டி மேலே வைத்து தடவி "அத்தை இங்கே வலிக்குதா"
 
அவள் வலியில் "ஹ்ம்ம்.. வலிக்குது.. மாப்பிள்ளை"
 
கீர்த்தி உடனே பாவாடையின் இடுப்பு பகுதியை புடித்து லேசாக கீழே இறக்க பார்த்தார்.  அதன் நாடா முடிச்சி அழுத்தியதில் ஜானகி "மாப்பிள்ளை வலிக்குது" என்று பாவாடை நாடாவில் கைவைத்து புடித்தாள்.  "அத்தை கையெடுங்க.. அப்புறம் வலி பெருசா ஆகிட போகுது" என்று அவள் கையை எடுத்து விட்டார்.  பின் பாவாடை நாடா முடிச்சியை புடித்து இழுத்தார்.  கொஞ்சம் அழுத்தி தான் கட்டி இருந்தாள்.  அவர் இழுத்ததும் பாவாடை முடிச்சி அவிழ்ந்தது.  முடிச்சி அவிழ்ந்ததும் அவள் இடுப்பு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.  அவள் வயிறும் கொஞ்சம் உப்பியது.  பாவாடையின் இடுப்பு பகுதியை மெல்ல மெல்ல கீழே இறக்கிவிட, திரையை தூக்குவது போல அவளின் வலது குண்டி பகுதி வெளியே வந்தது.  அதில் ஒரு இடத்தில கொஞ்சம் கன்னி போயி கட்டி போல இருந்தது.  அதை தடவி கொடுக்க ஜானகி அவரை ஒரு மாதிரி பார்த்தாள்.  கீர்த்தி அதை கண்டுகொள்ளாமல் "அத்தை இந்த இடத்துல கொஞ்சம் வீக்கம் இருக்கு.  ரத்தம் கட்டி இருக்குன்னு நினைக்குறேன்.  இதுக்கு இந்த ஸ்ப்ரே அடிச்சா ஒத்து வராது.  இதுக்கு கொஞ்சம் சூட்டு ஒத்தடம் வச்சா தான் கரையும்.  அப்படியே இருங்க கொஞ்சம் சுடு தண்ணி எடுத்துட்டு வர்றேன்" என்று எழுந்து சென்றார்.
 
கீர்த்தி பாத்ரூம் சென்று ஒரு மஃகில் வெந்நீர் எடுத்து கொண்டு ஒரு கர்ச்சீப் எடுத்து கொண்டு வந்தார்.  ஜானகி வெக்கத்தில் தன் பாவாடையை மேலே இழுத்து விட்டு இருந்தாள்.  வெந்நீரை ஸ்டூலில் வைத்து அதில் துணியை முக்கி எடுத்தார்.  "அத்தை கொஞ்சம் இறக்கி விடுங்க.  ஒத்தடம் வச்சு விடுறேன்"
 
"இருக்கட்டும் மாப்பிள்ளை.  நானே வச்சுக்குறேன்"
 
"அத்தை உங்களுக்கு எப்படி எட்டும்.  நீங்க பேசாம படுங்க." என்று அவள் தோலை அழுத்திவிட்டு, பாவாடையை லேசாக கீழே இறக்கினார்.  ஜானகி பாவாடையின் ஒரு முனையை புடித்து கொள்ள ஒரு பக்கத்தின் பாதி குண்டி மட்டும் வெளியே இருந்தது.  கீர்த்தி சூடாக துணியை அடிபட்ட இடத்தில் தொட்டு தொட்டு எடுத்தார்.  ஜானகி வலியில் "ஆ.. ஆ.. "
 
"அத்தை ரொம்ப வலிக்குதா"
 
"ஹ்ம்ம்.. சுடுது..மாப்பிள்ளை"
 
"கொஞ்சம் பொறுத்துக்கோங்க.  சூடு சரியா பட்டா தான் வீக்கம் தனியும்"
 
கீர்த்தி மீண்டும் துணியை முக்கி ஒத்தடம் வைத்தார்.  அவளுக்கு இப்போது சூடு பொறுத்துக்கொள்வது போல இருந்தது.  லேசாக சிணுங்கியவாறு படுத்துக்கிடந்தாள்.  மெல்ல மெல்ல தடவி கொண்டே இருக்க அவள் பாவாடை புடித்து இருப்பதை விட்டுவிட்டாள்.  அழுத்தி அழுத்தி ஒத்தடம் கொடுக்க கொஞ்சம் ரத்தக்கட்டு குறைவது போல இருந்தது.
 
ஜானகி அப்படியே லேசாக கண்மூடி ஒத்தடத்தின் சுகத்தை ரசித்தவாறே "ஹ்ம்ம்.. மாப்பிள்ளை.. சுகமா இருக்கு.."
[+] 5 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Bigil - 23-02-2025, 03:17 PM
RE: விதியின் வழி - by RARAA - 10-03-2025, 08:00 AM
RE: விதியின் வழி - by RARAA - 11-04-2025, 12:10 PM
RE: விதியின் வழி - by RARAA - 03-05-2025, 05:36 AM
RE: விதியின் வழி - by RARAA - 23-05-2025, 06:03 AM
RE: விதியின் வழி - by Bigil - 14-06-2025, 02:14 PM
RE: விதியின் வழி - by Aisshu - Today, 02:26 AM



Users browsing this thread: 7 Guest(s)