24-12-2025, 10:01 PM
“ஏன்டா….. சாப்டவுடனே நேரா ரூமுக்கு போயிட்டு, சாயந்தரம் தான் வர, அவ்வளவு நேரமும் தூங்கிட்டே தான் இருப்பியா……?”
“இல்ல அண்ணி…… நா தூங்கறதுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் சும்மா தான் படுத்திருப்பேன்…….”
“அங்க சும்மா படுத்துட்டு இருக்கறதுக்கு, இங்க என்கிட்டே வந்து பேசிகிட்டாவது இரு……. எனக்கும் நேரம் போகும்……..” என்று சொல்ல, பிரபுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒருவழியாக தன் தனிமையை போக்க, ஒரு ஆள் வந்ததாக எண்ணினான்.
அவள் சொன்னது போல், அவனுக்கு தூக்கம் வரும் வரை, ஆவலுடன் கிச்சனில் நின்று பேசி கொண்டிருப்பான். இப்போதல்லாம் நித்யா அவன் காலை வரும் முன்னே குளித்து தயார் ஆகி விடுவாள்.
அவனுக்கு கதவை திறக்கும் போதே, புத்துணர்ச்சியுடன் அவனை வரவேற்க தொடங்கினாள். பிரபுவும் நித்யாவின் மீது மிக அதிக அன்பு கொள்ள தொடங்கினான். அவனின் நிறத்தை பொருட்படுத்தாமல் அவனின் மனதை பார்த்து ஒரு பெண் அவனுடன் பேசுவது, அவனுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
ஒரு வாரம் கடந்த நிலையில், நித்யா தனது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தொடங்கினாள். இவ்வளவு நாட்கள் பாந்தமாக புடவை அணிந்தவள், முதல் முறையாக, அவள் இடுப்பின் வளைவு தெரிவது போல் புடவை அணிய தொடங்கினாள்.
நித்யாவின் இந்த சின்ன மாற்றத்தை, பிரபு முதல் இரண்டு முறை கண்டு கொண்டானில்லை. மூன்றாவது நாள் நித்யாவுடன் கிச்சனில் நின்று வழக்கம் போல் ஊர் கதை பேசி கொண்டிருக்க, நித்யாவின் கவனம் முழுவதும் அடுப்பின் மீது இருந்தது.
கிச்சன் முழுதும் நிரம்பி இருந்த அனலால், நித்யாவின் இடுப்பில் முத்து முத்தாக வியர்வை துளிகள் இருக்க, அது எதேச்சையாக பிரபுவின் கண்களில் பட, அவன் பார்வை அவளின் இடுப்பில் நிலை குத்தி நின்றது.
வளவளவென்று பேசி கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியானதை கவனித்த நித்யா, அவளின் ஒர பார்வையால் அவனை பார்க்க, அவன் கண்கள் இன்னும் அவள் இடுப்பின் மீதே பதிந்து இருந்தது. அப்போதும் நித்யா அவன் பக்கம் திரும்பாமலே, அவனிடம் ஏதோ கேள்வி ஒன்றை கேட்க, அவனின் கவனம் கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தான்.
“என்ன அண்ணி கேட்டிங்க……..?” என்று பிரபு மீண்டும் கேட்க…….
“என்னடா ஆச்சு? நின்னுக்கிட்டே கனவு காண்ற………” என்று நித்யா சிரித்தபடி கேட்டாள்.
“இல்ல அண்ணி, லைட்டா தூக்கம் வர மாதிரி இருக்கு…….”
“சரிடா……. நீ அப்ப போய் தூங்கு…….” என்று அவனை அனுப்பியவள், தான் தீட்டிய திட்டம் சரியாக நடந்து கொண்டிருப்பதை எண்ணி பெருமை பட்டு கொண்டாள்.
“இல்ல அண்ணி…… நா தூங்கறதுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் சும்மா தான் படுத்திருப்பேன்…….”
“அங்க சும்மா படுத்துட்டு இருக்கறதுக்கு, இங்க என்கிட்டே வந்து பேசிகிட்டாவது இரு……. எனக்கும் நேரம் போகும்……..” என்று சொல்ல, பிரபுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒருவழியாக தன் தனிமையை போக்க, ஒரு ஆள் வந்ததாக எண்ணினான்.
அவள் சொன்னது போல், அவனுக்கு தூக்கம் வரும் வரை, ஆவலுடன் கிச்சனில் நின்று பேசி கொண்டிருப்பான். இப்போதல்லாம் நித்யா அவன் காலை வரும் முன்னே குளித்து தயார் ஆகி விடுவாள்.
அவனுக்கு கதவை திறக்கும் போதே, புத்துணர்ச்சியுடன் அவனை வரவேற்க தொடங்கினாள். பிரபுவும் நித்யாவின் மீது மிக அதிக அன்பு கொள்ள தொடங்கினான். அவனின் நிறத்தை பொருட்படுத்தாமல் அவனின் மனதை பார்த்து ஒரு பெண் அவனுடன் பேசுவது, அவனுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
ஒரு வாரம் கடந்த நிலையில், நித்யா தனது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தொடங்கினாள். இவ்வளவு நாட்கள் பாந்தமாக புடவை அணிந்தவள், முதல் முறையாக, அவள் இடுப்பின் வளைவு தெரிவது போல் புடவை அணிய தொடங்கினாள்.
நித்யாவின் இந்த சின்ன மாற்றத்தை, பிரபு முதல் இரண்டு முறை கண்டு கொண்டானில்லை. மூன்றாவது நாள் நித்யாவுடன் கிச்சனில் நின்று வழக்கம் போல் ஊர் கதை பேசி கொண்டிருக்க, நித்யாவின் கவனம் முழுவதும் அடுப்பின் மீது இருந்தது.
கிச்சன் முழுதும் நிரம்பி இருந்த அனலால், நித்யாவின் இடுப்பில் முத்து முத்தாக வியர்வை துளிகள் இருக்க, அது எதேச்சையாக பிரபுவின் கண்களில் பட, அவன் பார்வை அவளின் இடுப்பில் நிலை குத்தி நின்றது.
வளவளவென்று பேசி கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியானதை கவனித்த நித்யா, அவளின் ஒர பார்வையால் அவனை பார்க்க, அவன் கண்கள் இன்னும் அவள் இடுப்பின் மீதே பதிந்து இருந்தது. அப்போதும் நித்யா அவன் பக்கம் திரும்பாமலே, அவனிடம் ஏதோ கேள்வி ஒன்றை கேட்க, அவனின் கவனம் கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தான்.
“என்ன அண்ணி கேட்டிங்க……..?” என்று பிரபு மீண்டும் கேட்க…….
“என்னடா ஆச்சு? நின்னுக்கிட்டே கனவு காண்ற………” என்று நித்யா சிரித்தபடி கேட்டாள்.
“இல்ல அண்ணி, லைட்டா தூக்கம் வர மாதிரி இருக்கு…….”
“சரிடா……. நீ அப்ப போய் தூங்கு…….” என்று அவனை அனுப்பியவள், தான் தீட்டிய திட்டம் சரியாக நடந்து கொண்டிருப்பதை எண்ணி பெருமை பட்டு கொண்டாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)