24-12-2025, 09:56 PM
அடுத்த நாள் காலை ஆபீஸில் இருந்து கிளம்பிய பிரபு, மீண்டும் தன அண்ணியை பார்க்க போகிறோம், நேற்று போல் இன்றும் தன்னை பார்த்து சினேகமாக சிரித்தால், நன்றாக இருக்குமே…….. ப்ச்…… நேற்றே நான் பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பையாவது உதிர்த்திருக்கலாம், குறைந்தது என் பேச்சு துணைக்காவது ஒரு ஆள் கிடைத்திருக்கும். தேடி வந்த நட்பையும் பறி கொடுத்து விட்டேன்……. என்று தன்னை தானே திட்டியபடி வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் முன், அவன் உள்மனம் அவனுக்கு ஒரு கட்டளை இட்டது………. “இங்க பாரு, எப்படியும் அண்ணி தான் கதவ தொறப்பாங்க…… அவங்க திறந்ததும், அவங்கள பார்த்து பிரெண்ட்’லியா ஒரு சிரிப்பு சிரி……. அதுக்கப்புறம் ஆகறத அப்புறம் பார்த்துக்கலாம்……..” என்று சொல்லியது.
மூச்சை நன்றாக இழுத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்த, நித்யா தான் கதவை திறந்தாள். நித்யா எப்போதும், காலையில் எழுந்தவடன் குளிக்கும் பழக்கம் இல்லாதவள்…….. பிள்ளைகள், கணவன் கிளம்பி சென்ற பிறகு தான் குளித்து முடித்து மதிய உணவுக்கு தயார் செய்ய தொடங்குவாள்.
எப்போதும் பிரபு வந்து காலை உணவை தொடங்கும் போது அவள் குளிக்க சென்று, அவன் உணவு முடித்து அறைக்கு சென்றவுடன், இவள் காலை உணவை முடித்து மற்ற வேலைகளை தொடங்குவாள்.
இழுத்து போடப்பட்ட கொண்டை…… தொள தொள முழு கை நைட்டி என்று தான் வீட்டில் வளைய வருவாள். பிரபுவுமே நித்யாவின் முகத்தை தவிர, வேறு எங்கும் பார்த்ததில்லை.
கதவை திறந்த நித்யாவை ஊன்றி பார்த்தவன், சினேகமாக ஒரு புன்னகையை வீச……….. நித்யாவிற்கு அப்பாடா என்றிருந்தது.
நித்யா “நேத்து சாயந்தரம், சிரிச்சதுக்கு இப்பதான் உனக்கு பதிலுக்கு சிரிக்கணும்னு தோணுச்சா…….” என்று சிரிக்க, பிரபுவிற்கு ஒரு பெரும் நிம்மதி உண்டானது. அவன் வெளியே நின்று கொண்டே அவளுக்கு பதில் சொல்ல தொடங்க…….
நித்யா “மொத உள்ள வா…… எல்லாத்தையும் வாசல்ல வச்சே பேச வேணாம்…….” என்று உள்ளே அழைத்து சென்றாள்.
பிரபு “இல்ல அண்ணி……. நேத்து நீங்க என்னை தான் பார்த்து சிரிச்சிங்களானு ஒரு சின்ன டவுட், அதான் குழப்பமாவே கிளம்பிட்டேன்”
நித்யா “ஆமா…… நீ இங்க வந்து தங்க ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆக போகுது, நீ என்னமோ மூணாவது மனுஷன் மாதிரி வர போற……. சரி நீயாவே வந்து பேசுவேன்னு எதிர்பார்த்தேன்……. நீ அசையிற மாதிரி தெரியல…… அதான் நானே ஸ்டார்ட் பண்ணேன்…….. ஏன் பிரபு, உனக்கு என்கிட்டே பேச பிடிக்கலையா……?”
பிரபு “ச்சே…… ச்சே…… அப்படி எல்லாம் இல்ல அண்ணி…….”
நித்யா “அப்புறம் ஏன் இவ்ளோ நாள் வாயே தொறக்காம இருந்த…….?”
பிரபு “இல்ல அண்ணி…… பொதுவா யாருக்குமே என்கிட்டே பேச பிடிக்காது…… அதான் உங்களுக்கும் பிடிக்கலையோன்னு ஒதுங்கிட்டேன்”
நித்யா “ஏன் யாருக்கும் உன்கிட்ட பேச பிடிக்காதுன்னு சொல்ற…….?”
பிரபு “என்ன அண்ணி……தெரியாத மாதிரி கேட்குறீங்க……. இந்த மாதிரி அட்ட பூச்சி கலர்ல இருந்தா யாருக்கு தான் பிடிக்கும்……?” என்று அவன் மனக்குமுறலை கொட்டினான்.
வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் முன், அவன் உள்மனம் அவனுக்கு ஒரு கட்டளை இட்டது………. “இங்க பாரு, எப்படியும் அண்ணி தான் கதவ தொறப்பாங்க…… அவங்க திறந்ததும், அவங்கள பார்த்து பிரெண்ட்’லியா ஒரு சிரிப்பு சிரி……. அதுக்கப்புறம் ஆகறத அப்புறம் பார்த்துக்கலாம்……..” என்று சொல்லியது.
மூச்சை நன்றாக இழுத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்த, நித்யா தான் கதவை திறந்தாள். நித்யா எப்போதும், காலையில் எழுந்தவடன் குளிக்கும் பழக்கம் இல்லாதவள்…….. பிள்ளைகள், கணவன் கிளம்பி சென்ற பிறகு தான் குளித்து முடித்து மதிய உணவுக்கு தயார் செய்ய தொடங்குவாள்.
எப்போதும் பிரபு வந்து காலை உணவை தொடங்கும் போது அவள் குளிக்க சென்று, அவன் உணவு முடித்து அறைக்கு சென்றவுடன், இவள் காலை உணவை முடித்து மற்ற வேலைகளை தொடங்குவாள்.
இழுத்து போடப்பட்ட கொண்டை…… தொள தொள முழு கை நைட்டி என்று தான் வீட்டில் வளைய வருவாள். பிரபுவுமே நித்யாவின் முகத்தை தவிர, வேறு எங்கும் பார்த்ததில்லை.
கதவை திறந்த நித்யாவை ஊன்றி பார்த்தவன், சினேகமாக ஒரு புன்னகையை வீச……….. நித்யாவிற்கு அப்பாடா என்றிருந்தது.
நித்யா “நேத்து சாயந்தரம், சிரிச்சதுக்கு இப்பதான் உனக்கு பதிலுக்கு சிரிக்கணும்னு தோணுச்சா…….” என்று சிரிக்க, பிரபுவிற்கு ஒரு பெரும் நிம்மதி உண்டானது. அவன் வெளியே நின்று கொண்டே அவளுக்கு பதில் சொல்ல தொடங்க…….
நித்யா “மொத உள்ள வா…… எல்லாத்தையும் வாசல்ல வச்சே பேச வேணாம்…….” என்று உள்ளே அழைத்து சென்றாள்.
பிரபு “இல்ல அண்ணி……. நேத்து நீங்க என்னை தான் பார்த்து சிரிச்சிங்களானு ஒரு சின்ன டவுட், அதான் குழப்பமாவே கிளம்பிட்டேன்”
நித்யா “ஆமா…… நீ இங்க வந்து தங்க ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆக போகுது, நீ என்னமோ மூணாவது மனுஷன் மாதிரி வர போற……. சரி நீயாவே வந்து பேசுவேன்னு எதிர்பார்த்தேன்……. நீ அசையிற மாதிரி தெரியல…… அதான் நானே ஸ்டார்ட் பண்ணேன்…….. ஏன் பிரபு, உனக்கு என்கிட்டே பேச பிடிக்கலையா……?”
பிரபு “ச்சே…… ச்சே…… அப்படி எல்லாம் இல்ல அண்ணி…….”
நித்யா “அப்புறம் ஏன் இவ்ளோ நாள் வாயே தொறக்காம இருந்த…….?”
பிரபு “இல்ல அண்ணி…… பொதுவா யாருக்குமே என்கிட்டே பேச பிடிக்காது…… அதான் உங்களுக்கும் பிடிக்கலையோன்னு ஒதுங்கிட்டேன்”
நித்யா “ஏன் யாருக்கும் உன்கிட்ட பேச பிடிக்காதுன்னு சொல்ற…….?”
பிரபு “என்ன அண்ணி……தெரியாத மாதிரி கேட்குறீங்க……. இந்த மாதிரி அட்ட பூச்சி கலர்ல இருந்தா யாருக்கு தான் பிடிக்கும்……?” என்று அவன் மனக்குமுறலை கொட்டினான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)