24-12-2025, 09:45 PM
பிரபு, சரவணனின் தூரத்து சொந்தம், சரவணனின் சித்தி முறை உள்ளவனின் மகன், சென்னையில் என்ஜினீரிங் முடித்து விட்டு, வேலை இல்லாமல் இருந்தவனுக்கு, துபாயில் சரவணன் தான் வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான்.
தற்போது ஆறு மாத பயிற்சி காலம் என்பதால், அவர்கள் தரும் சம்பளத்தில், அவனால் தனியாக அறை எடுத்து தங்க முடியாது என்று, தங்கள் வீட்டில் இருந்து பயிற்சி காலத்தை முடிக்க சொல்லி இருந்தான் நித்யாவின் கணவன்.
பயிற்சி காலம் முடிந்து வேலை நிரந்தரம் ஆனவுடன், சம்பளம் உயரும் என்றும், அதன் பிறகு அவன் வேறு இடம் தேடி கொள்வான் என்று சரவணன் நித்யாவிடம் சொல்லி இருந்தான்.
கூர்க் ட்ரிப், முடித்து சென்னையில் இருந்து இவர்கள் கிளம்பிய போது, அவனும் உடன் சேர்ந்து கொண்டான். நித்யா பிரபுவை உறவினர்கள் கூட்டத்தில் கூட பார்த்தது இல்லை என்பதால், அவள் அவனிடம் அதிகம் பேச மாட்டாள்.
பிரபுவும் கூட, இந்த ஒரு மாதத்தில், நித்யாவிடம் பேசியது வெகு குறைவு, சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியில் வரும் அவன், மற்ற நேரங்களில் அவன் அறையிலேயே தான் முடங்கி கிடப்பான்.
பிரபு வேலைக்கு சேர்ந்துள்ள நிறுவனம், அவன் பயிற்சி காலத்தில் உள்ளதால், அவனை முழுக்க முழுக்க நைட் ஷிப்ட் செய்யும்படி பணித்திருந்தனர். வீட்டில் இருந்து மாலை 6 மணி போல் கிளம்புபவன், அடுத்தநாள் காலை 9 மணி போல் வீடு திரும்புவான்.
வந்ததும் காலை உணவை முடிப்பவன் அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தால், மாலை 4 மணி போல் எழுந்து, தன் துணிகளை துவைத்து, அவனும் குளித்து, மத்திய உணவை 5 மணி போல் உண்டுவிட்டு, மீண்டும் வேலைக்கு கிளம்பி இருப்பான்.
நித்யா கதவை திறந்து விட்டதும், உள்ளே நுழைந்தவன், நேராக அறைக்கு சென்று, பல் துலக்கி, முகம் கழுவி, காலை உணவுக்காக அமர்ந்தான். அவனுக்கு வேண்டியதை அவனே சாப்பிட்டு விட்டு, தட்டையும் கழுவி வைத்துவிட்டு உறங்க சென்றான்.
தற்போது ஆறு மாத பயிற்சி காலம் என்பதால், அவர்கள் தரும் சம்பளத்தில், அவனால் தனியாக அறை எடுத்து தங்க முடியாது என்று, தங்கள் வீட்டில் இருந்து பயிற்சி காலத்தை முடிக்க சொல்லி இருந்தான் நித்யாவின் கணவன்.
பயிற்சி காலம் முடிந்து வேலை நிரந்தரம் ஆனவுடன், சம்பளம் உயரும் என்றும், அதன் பிறகு அவன் வேறு இடம் தேடி கொள்வான் என்று சரவணன் நித்யாவிடம் சொல்லி இருந்தான்.
கூர்க் ட்ரிப், முடித்து சென்னையில் இருந்து இவர்கள் கிளம்பிய போது, அவனும் உடன் சேர்ந்து கொண்டான். நித்யா பிரபுவை உறவினர்கள் கூட்டத்தில் கூட பார்த்தது இல்லை என்பதால், அவள் அவனிடம் அதிகம் பேச மாட்டாள்.
பிரபுவும் கூட, இந்த ஒரு மாதத்தில், நித்யாவிடம் பேசியது வெகு குறைவு, சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியில் வரும் அவன், மற்ற நேரங்களில் அவன் அறையிலேயே தான் முடங்கி கிடப்பான்.
பிரபு வேலைக்கு சேர்ந்துள்ள நிறுவனம், அவன் பயிற்சி காலத்தில் உள்ளதால், அவனை முழுக்க முழுக்க நைட் ஷிப்ட் செய்யும்படி பணித்திருந்தனர். வீட்டில் இருந்து மாலை 6 மணி போல் கிளம்புபவன், அடுத்தநாள் காலை 9 மணி போல் வீடு திரும்புவான்.
வந்ததும் காலை உணவை முடிப்பவன் அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தால், மாலை 4 மணி போல் எழுந்து, தன் துணிகளை துவைத்து, அவனும் குளித்து, மத்திய உணவை 5 மணி போல் உண்டுவிட்டு, மீண்டும் வேலைக்கு கிளம்பி இருப்பான்.
நித்யா கதவை திறந்து விட்டதும், உள்ளே நுழைந்தவன், நேராக அறைக்கு சென்று, பல் துலக்கி, முகம் கழுவி, காலை உணவுக்காக அமர்ந்தான். அவனுக்கு வேண்டியதை அவனே சாப்பிட்டு விட்டு, தட்டையும் கழுவி வைத்துவிட்டு உறங்க சென்றான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)