23-12-2025, 04:54 PM
(This post was last modified: 25-12-2025, 04:13 PM by me.you. Edited 2 times in total. Edited 2 times in total.)
பவித்ராவின் பார்வையில்.
அன்றிரவு நான் சற்று அயர்ந்து தூங்கிவிட்டேன். சட்டென்று முழிப்பு வந்த போது மாமா அக்காவை தூக்கி பாத் ரூமுக்குள் கொண்டு சென்றார் . அப்போதுதான் ஏதோ கெட்ட வாடை அடிப்பதை நுகர்ந்த போது அக்கா கட்டிலிலேயே மலம் கழித்துவிட்டது தெரிந்தது. நான் உடனே பாத் ரூம் நோக்கி செல்ல அக்காவை நிர்வாணமாக கதிரை ஒன்றில் உட்கார வைத்து மாமா கழுவிக்கொண்டிருந்தார். நான் அங்கு நிற்பதை கண்டவர் உடனே அக்காவின் உடலில் துணி ஒன்றால் மூடியவர் " நீ போ பவி நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு மட்டும் நீ ஹால்ல பாப்பாவ போட்டு தூங்கு" என்றார். பெட் ரூமை விட்டு நான் ஹாலுக்கு வந்ததும் உடனே கதவைஅடைத்துவிட்டார். என் மகளை சோபாவில் போட்டு விட்டு அக்கா படுத்த்திருந்த மெத்தையை க்ளீன் செய்யலாம் என நினைத்திருந்த எனக்கு அவரின் செயல் ஆச்சரியமாக இருந்தது.
காலையில் கண்விழித்த போது பெட் ரூம் கதவு திறந்திருந்தது. அக்காவின் பெட் க்ளீனாக இருந்தது மட்டுமின்றி இரவு அவள் செய்த அசிங்கத்துக்கான எந்த அடையாளமும் இல்லை. கரை பட்டிருந்த பெட் சீட்டை வாசிங்க் மெஷினில் போட்டால் மற்றவர்களின் ஆடையை அதில் போட முடியாது என்பதால் அதை அவர் கைகளால் கழுவி இருந்தார். மாமாவை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஒரு பெண்ணை கட்டிலில் போட்டு புரட்டுவது அல்ல ஆண்மை. என் அக்கா மீது அவர் காட்டுக் பாசமும் பரிவும் தான் ஆண்மை. பாசத்தையும் பரிவையும் அவள் வைத்துக்கொள்ளட்டும். அவள் மீதான் காதலில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சபதம் பூண்டேன்.
அக்கா இப்போதுதான் எழுந்தால். எனக்கு அவளை வார்த்தைகளால் குத்திக் கிழிக்க வேண்டும் போல இருந்தது.
" குழந்தைங்க அசூசை பண்ணாலே முகம் சுழிக்கிற ஆம்பளைங்க மத்தியில உன் மலத்த அவரே தொடைச்சி கழுவி உன்னையும் சுத்தப்படுதியிருக்காரு. இவருக்கா நீ துரோகம் பண்ண. கேவலங்கெட்ட நாயே பேசாம போய் செத்துடு நீ. த்த்தூ" என்றால்.
" எது எப்படியோ அக்கா புருஷன் என்ற க்ரஷ் மட்டும்தான் மாமா மேல இருந்திச்சி. ஆனா நேத்து அவரு உனக்கு பண்ண பணிவிடைய பார்க்கும் போது காலத்துக்கும் அவருக்கு இரண்டாவது பொண்டாட்டியா இருந்திடலாம்னு தோனுது.பை த வே, இனி கமலா என்னோட கைப்பாவை. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மாமாவ நல்லா கவனிச்ச்கிறோம். இனிமே நீ மாமாவ பத்தி ரொம்ப யோசிக்காத.நான் வேற பார்க்கிறதுக்கு உன்ன போலவே இருக்கேனா , சோ அவரு உன்ன ரொம்பலாம் மிஸ் பண்ண மாட்ட்டாரு.பால் கொடுக்குறதால முலை மட்டும் தான் கொஞ்சம் பெருசா இருக்கு. ஆமா மாமாக்கு பெருசா இருந்த புடிக்குமா இல்லை கொஞ்சம் சின்னதா இருக்கணுமா? நீ அவருக்கு எப்படி இருந்தா பிடிக்கும்னு சொன்னா அதுக்கேத்த மாதிரி நான் என்ன மாத்திக்க முயற்சி பண்ணுவேன்." என்றால்.
தினம் தினம் இந்த மாதிரி கொடுமையான வார்த்தைகளால் பவித்ரா என்னை வாட்டி எடுத்தால். ஒரு வேலை பவித்ரா செந்திலுடன் கூடினாலும் அது நான் செய்த தவறுக்கான தண்டனை. தண்டனையின் வலியே இவ்வளவு இருக்கும் போது, எந்த தவறுமே செய்யாத செந்திலுக்கு நான் செய்தது எவ்வளவு வலித்திருக்கும். இப்போது யோசித்து எதுவுமே ஆகப்போவதில்லை. பவித்ரா செந்திலை செட்யூஸ் செய்தாலும், அவரின் காதலின் ஒரு துளி கூட அவளுக்கு கிடைக்க கூடாது என இறைவனை வேண்டினேன். பாவம் செய்த பாவியின் வேண்டுகோலை கர்த்தர் ஏற்பாரா? கடவுளே, எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ செந்தில் எனக்கு கணவனால கிடைத்தார். ஆனால் இந்த ஜென்மத்தில் நான் செய்த தவறுக்கு இன்னும் எத்தனஒ ஜென்மங்கள் பாவ மன்னிப்பு வேண்டனுமோ தெரியவில்லை.
நாட்கள் செல்ல ஆரம்பித்தது. ஆபிசில் செந்திலுக்கு அளவுக்கு அதிகமான வேலை. முதலில் செந்திலின் ஆக்சிடண்ட், இப்போ எனது ஆக்சிடண்ட். செலவுகள் தலைக்கு மேல் இருந்தது. அதை விட கம்பனி வேலைகள் அதிகம். செந்தில் எல்லாவற்றையும் சமாளித்து அதே வேலை வீட்டுக்கும் நேரத்துக்கு வந்தார்.செந்தில் ஆக்சிடன்ட் ஆகி இருந்த பொழுது எனக்கு இருந்த டென்ஷனை விட இப்போ அவருக்கு அதிக டென்ஷனும் வேலை பளுவும் இருந்தது. என்னை போலவே அவரும் மன நிம்மதிக்காக இன்னொரு பெண்ணை நாட வாய்ப்புகள் அதிகம். எதற்கு இன்னொரு பெண்ணை நாட, வீட்டுக்குள்ளேயே ஒருத்தி இருக்கின்றாலே.
பவித்ராவின் ஆட்டம் வீட்டுக்குள் தொடங்கியது. " மாமா வெண்டக்காய் கறி எப்படி இருக்கு, மாமா இன்னைகு மலிகை சாமான் வாங்க ரெண்டு பேரும் வெளியில போய் வருவமா, மாமா பால் சரியா வரமாட்டேங்குது பாப்பாக்கு புட்டி பால் வாங்கி வாங்க" என்று ஆரம்பித்த " இன்னைக்கு என் சேலை நல்லா இருக்கா" என்று கேட்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது.எதுக்கு எடுத்தாலும் மாமா மாமா மாமா. இடை இடையில என் செல்ல மாமா, என் புருஷன விட நீங்க எவ்வளவோ மேல் என்ற பாராட்டுக்கள் வேறு. எந்த ஒரு ஆணுக்கும் இன்னொரு பெண்ணிடம் இருந்து அவள் கணவனை விட தான் உயர்ந்தவன் என கேட்பது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அது ஒரு ஆணுக்கு மிகப்பெரிய போதை.இதை சரியாக புரிந்து கொண்ட என் தங்கை அந்த போதைக்கு என் கணவரை அடிமைப்படுத்த முயன்றால்.
இப்போதெல்லாம் இரவில் எனக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. தூக்க மாத்திரையின் அளவை குறைத்திருந்ததால் எனக்கு இரவில் ஆழ்ந்த தூக்கமில்லை.
ஒரு நாள் இரவும் சட்டென்று முழிப்பு வர யாரோ ஒரு ஆணும் பெண்ணும் முனகும் சத்தம் கேட்டது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எங்கே பவித்ரா சவாலில் ஜெயித்து என் கணவனை பறித்துக்கொண்டாலோ என்று. ஆனால் அந்த முனகல் சத்தம் என் அருகில் தான் கேட்டது, மிகவும் மெல்லியதாக. நான் தலையை சற்று அசைத்து பார்க்க செந்தில் கட்டிலில் தூங்காமல் கீழே உட்கார்ந்து இருந்து போனில் எதையோ பார்த்துக்கொண்டு சுய இன்பம் செய்து கொண்டிருந்தார்.
யாரோ என்னை சானியிலல் முங்கிய செருப்பால் அடித்தது போல ஒரு உணர்வு. என் கணவர் படுக்கையில் இருந்த போது உடல் தேவைக்காக மதனுடன் பழகிய நான் எங்கே, தன் உடல் தேவையை பூர்த்தி செய்து வைக்க பால் வடியும் அழகிய மச்சினி மற்றும் நாட்டுக்கட்டை கமலா அக்காவை விட்டு விட்டு ஸ்கூல் பசங்களை போல சுய இன்பம் செய்யும் என் கணவன் எங்கே. எனக்கு ஆற்றாமையால் அழுகை வந்தது. படுக்கையில் இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும். கொஞ்சம் எழுந்தாளாவது அவரு வாய் வைத்து சுகம் கொடுக்க முடியும். கடந்த காலத்தில் நான் செய்த தவறு என்னை மிகவும் வாட்டியது. இதோ, இப்போது கூட செந்தில் வேறு பெண்ணுடன் உடல் உறவு கொண்டாலுமே என்னால் எதுவுமே சொல்ல முடியாதா நிலைதான் எனக்கு.அவர் பவித்ராவுடன் உறவு கொள்வதை விட அவருடைய இந்த செய்கை என்னை மேலும் குற்ற உணர்வுக்குள் ஆக்கியது. நான் என்னை மேலும் மேலும் ஒரு புழுவைப்போல, சீழ் வடியும் காயத்தை போல் உணரவைத்தது.
முறையற்ற கள்ள காதலில் ஈடுபடும் எல்லோரும்கும் இதே மாதிரி தண்டனைகள் கிடைக்குமா? அப்படி என்றால் மதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? நான் செந்திலுக்கும் துரோகம் செய்தது போல மதன் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அப்படி பார்த்தால் மதன் செந்திலின் நம்பிக்கையை உடைத்து விட்டான். எனக்கான தண்டனை நான் செந்தில் என்ற உன்னத மனிதனை ஏமாற்றியதற்கு. கடவுளே பேசாமல் செந்திலும் வேறு பெண்களுடன் உடல் அளவில் மட்டும் சேர்ந்தாலவது எனது குற்ற உணர்வு குறையும் போல உள்ளது. ஆனால் செந்திலை போன்ற ஒரு நல்ல மனிதனை பெண்கள் வெறும் காமத்துக்காக மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். செந்திலின் கண்ணியமிக்க நடத்தைகள் அந்த பெண்கள் அவரை காலத்துக்கும் தங்களுடன் வைத்துக்கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அது கள்ள உறவாக இருந்தாலுக் சரி இல்லையேல் நல்ல உறவாக இருந்தாலும் சரி. ஏன் நானே காலேஜில் அத்தனை பேர் என் பின்னால் சுற்ற செந்திலை தேர்ந்தெடுக்க காரணம் அவரின் கண்ணியம்தானே. நான் சீரழிந்த இந்த கொஞ்ச நாட்கள் மட்டும் என் வாழ்வி இருந்து அழிக்க முடியாதா?
ஒரு நாள் நான் தூங்குகிறேன் என நினைத்து செந்தில் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். " நீ சொன்னது கரக்ட்தான், இரவு நேர வலி மாத்திரையை குறைத்து கொடுத்ததால ஷோபா டெய்லியும் என் ஷோவ பார்க்குறா. அவளுக்கு மனசுல ஒரு திருப்தி இருக்கும். நான் வேற எந்த பொண்ணையும் தேடி போகாம என்கையே எனக்குதவின்னு இருக்கேன்னு" என்று கெக்க பெக்கே வென சிரிர்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு செருப்படி.நான் அந்த வார்த்தைகளை கேட்டு திகைத்துப் போயிருந்தேன். செந்தில் போனில் பேசியது என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் அவரை திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும், என் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார். அவரின் விசுவாசம், அன்பு – எல்லாமே என்னை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது. ஆனால் இது ஒரு நாடகமா? அல்லது உண்மையான கவலைதானா?
நான் அழுதேன். குரல் எழுப்பாமல், உதடுகளை இறுக்கிக் கடித்தபடி, தலையணையை நனைத்தபடி அழுதேன். என் கால்கள் இன்னும் உணர்வு திரும்பாத நிலையில் இருந்தாலும், என் இதயம் அன்று பலமாக அடித்துக்கொண்டது.
அடுத்த நாள் காலை கதவு திறக்கும் சத்தம்.
பவித்ரா உள்ளே நுழைந்தாள். இன்று ஒரு பளிச்சென்ற சிகப்பு சேலையில், முந்தானை தோளில் சரிந்து, மார்பு மேடுகள் தெரியும்படி நின்றாள். கையில் காபி டம்ளர். கண்களில் அந்தக் கேலிப் புன்னகை.
“அக்கா… குட் மார்னிங்! இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கியே… நீ படுக்கையிலேயே படுத்திருக்குற அழகே தனி ரகம்தான்,” என்று சொல்லி என் கன்னத்தில் ஒரு கிள்ளு போட்டாள்.
நான் வெறுப்புடன் அவளைப் பார்த்தேன். “பவி, போதும். என்ன வேணும்னு நேரடியா சொல்லு.”
அவள் சிரித்தாள். “அய்யோ, என்ன கோவம்! சும்மா கொஞ்சம் டீஸ் பண்னேன். இன்னைக்கு காலையிலேயே மாமா என்ன சொன்னாரு தெரியுமா?”
அவள் என் காதோரம் குனிந்து மெதுவாக, “பவி, நீ இருக்குற வரைக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லைன்னார். ஒரு முத்தம் கூட கொடுத்தாரு… என் கன்னத்துல!” என்று சொல்லி, தன் கன்னத்தைத் தொட்டுக் காட்டினாள்.
என் இதயம் ஒரு நொடி நின்றது.
“பொய் சொல்லாதே பவி… அவர் அப்படி பண்ண மாட்டார்.”
“பொய்யா?” அவள் மொபைலை எடுத்து ஒரு செல்ஃபி காட்டினாள்.
செந்தில் அவள் பின்னால் நின்று, கையை அவள் தோளில் போட்டு சிரித்தபடி இருந்தார். அவள் கன்னத்தில் ஒரு சின்ன சிவப்பு முத்த அடையாளம் போட்டு வைத்திருந்தாள்.
“பாரு அக்கா… இது போட்டோஷாப் இல்ல. நேத்து நைட் எடுத்தது. அவர் தூங்குறதுக்கு முன்னாடி ‘பவி, நீ ரொம்ப ஸ்வீட்’னு சொன்னாரு. நான் கேட்டேன், ‘மாமா, ஒரு கிஸ் தர்றீங்களா?’னு. அவர் சிரிச்சிட்டு இப்படி ஒரு பிளையிங்க் கிஸ் கொடுத்தார். உனக்கு இப்பவும் கால் வலிக்குதா அக்கா? இல்லை இதயம் வலிக்குதா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
நான் கண்களை மூடிக்கொண்டேன். கண்ணீர் பொங்கியது.
“போதும் பவி… என்னை இப்படி கொல்லாதே…”அவள் சிரிப்பை அடக்க முடியாமல் என் அருகில் உட்கார்ந்தாள்.
அன்றிரவு நான் சற்று அயர்ந்து தூங்கிவிட்டேன். சட்டென்று முழிப்பு வந்த போது மாமா அக்காவை தூக்கி பாத் ரூமுக்குள் கொண்டு சென்றார் . அப்போதுதான் ஏதோ கெட்ட வாடை அடிப்பதை நுகர்ந்த போது அக்கா கட்டிலிலேயே மலம் கழித்துவிட்டது தெரிந்தது. நான் உடனே பாத் ரூம் நோக்கி செல்ல அக்காவை நிர்வாணமாக கதிரை ஒன்றில் உட்கார வைத்து மாமா கழுவிக்கொண்டிருந்தார். நான் அங்கு நிற்பதை கண்டவர் உடனே அக்காவின் உடலில் துணி ஒன்றால் மூடியவர் " நீ போ பவி நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு மட்டும் நீ ஹால்ல பாப்பாவ போட்டு தூங்கு" என்றார். பெட் ரூமை விட்டு நான் ஹாலுக்கு வந்ததும் உடனே கதவைஅடைத்துவிட்டார். என் மகளை சோபாவில் போட்டு விட்டு அக்கா படுத்த்திருந்த மெத்தையை க்ளீன் செய்யலாம் என நினைத்திருந்த எனக்கு அவரின் செயல் ஆச்சரியமாக இருந்தது.
காலையில் கண்விழித்த போது பெட் ரூம் கதவு திறந்திருந்தது. அக்காவின் பெட் க்ளீனாக இருந்தது மட்டுமின்றி இரவு அவள் செய்த அசிங்கத்துக்கான எந்த அடையாளமும் இல்லை. கரை பட்டிருந்த பெட் சீட்டை வாசிங்க் மெஷினில் போட்டால் மற்றவர்களின் ஆடையை அதில் போட முடியாது என்பதால் அதை அவர் கைகளால் கழுவி இருந்தார். மாமாவை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஒரு பெண்ணை கட்டிலில் போட்டு புரட்டுவது அல்ல ஆண்மை. என் அக்கா மீது அவர் காட்டுக் பாசமும் பரிவும் தான் ஆண்மை. பாசத்தையும் பரிவையும் அவள் வைத்துக்கொள்ளட்டும். அவள் மீதான் காதலில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சபதம் பூண்டேன்.
அக்கா இப்போதுதான் எழுந்தால். எனக்கு அவளை வார்த்தைகளால் குத்திக் கிழிக்க வேண்டும் போல இருந்தது.
" குழந்தைங்க அசூசை பண்ணாலே முகம் சுழிக்கிற ஆம்பளைங்க மத்தியில உன் மலத்த அவரே தொடைச்சி கழுவி உன்னையும் சுத்தப்படுதியிருக்காரு. இவருக்கா நீ துரோகம் பண்ண. கேவலங்கெட்ட நாயே பேசாம போய் செத்துடு நீ. த்த்தூ" என்றால்.
" எது எப்படியோ அக்கா புருஷன் என்ற க்ரஷ் மட்டும்தான் மாமா மேல இருந்திச்சி. ஆனா நேத்து அவரு உனக்கு பண்ண பணிவிடைய பார்க்கும் போது காலத்துக்கும் அவருக்கு இரண்டாவது பொண்டாட்டியா இருந்திடலாம்னு தோனுது.பை த வே, இனி கமலா என்னோட கைப்பாவை. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மாமாவ நல்லா கவனிச்ச்கிறோம். இனிமே நீ மாமாவ பத்தி ரொம்ப யோசிக்காத.நான் வேற பார்க்கிறதுக்கு உன்ன போலவே இருக்கேனா , சோ அவரு உன்ன ரொம்பலாம் மிஸ் பண்ண மாட்ட்டாரு.பால் கொடுக்குறதால முலை மட்டும் தான் கொஞ்சம் பெருசா இருக்கு. ஆமா மாமாக்கு பெருசா இருந்த புடிக்குமா இல்லை கொஞ்சம் சின்னதா இருக்கணுமா? நீ அவருக்கு எப்படி இருந்தா பிடிக்கும்னு சொன்னா அதுக்கேத்த மாதிரி நான் என்ன மாத்திக்க முயற்சி பண்ணுவேன்." என்றால்.
தினம் தினம் இந்த மாதிரி கொடுமையான வார்த்தைகளால் பவித்ரா என்னை வாட்டி எடுத்தால். ஒரு வேலை பவித்ரா செந்திலுடன் கூடினாலும் அது நான் செய்த தவறுக்கான தண்டனை. தண்டனையின் வலியே இவ்வளவு இருக்கும் போது, எந்த தவறுமே செய்யாத செந்திலுக்கு நான் செய்தது எவ்வளவு வலித்திருக்கும். இப்போது யோசித்து எதுவுமே ஆகப்போவதில்லை. பவித்ரா செந்திலை செட்யூஸ் செய்தாலும், அவரின் காதலின் ஒரு துளி கூட அவளுக்கு கிடைக்க கூடாது என இறைவனை வேண்டினேன். பாவம் செய்த பாவியின் வேண்டுகோலை கர்த்தர் ஏற்பாரா? கடவுளே, எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ செந்தில் எனக்கு கணவனால கிடைத்தார். ஆனால் இந்த ஜென்மத்தில் நான் செய்த தவறுக்கு இன்னும் எத்தனஒ ஜென்மங்கள் பாவ மன்னிப்பு வேண்டனுமோ தெரியவில்லை.
நாட்கள் செல்ல ஆரம்பித்தது. ஆபிசில் செந்திலுக்கு அளவுக்கு அதிகமான வேலை. முதலில் செந்திலின் ஆக்சிடண்ட், இப்போ எனது ஆக்சிடண்ட். செலவுகள் தலைக்கு மேல் இருந்தது. அதை விட கம்பனி வேலைகள் அதிகம். செந்தில் எல்லாவற்றையும் சமாளித்து அதே வேலை வீட்டுக்கும் நேரத்துக்கு வந்தார்.செந்தில் ஆக்சிடன்ட் ஆகி இருந்த பொழுது எனக்கு இருந்த டென்ஷனை விட இப்போ அவருக்கு அதிக டென்ஷனும் வேலை பளுவும் இருந்தது. என்னை போலவே அவரும் மன நிம்மதிக்காக இன்னொரு பெண்ணை நாட வாய்ப்புகள் அதிகம். எதற்கு இன்னொரு பெண்ணை நாட, வீட்டுக்குள்ளேயே ஒருத்தி இருக்கின்றாலே.
பவித்ராவின் ஆட்டம் வீட்டுக்குள் தொடங்கியது. " மாமா வெண்டக்காய் கறி எப்படி இருக்கு, மாமா இன்னைகு மலிகை சாமான் வாங்க ரெண்டு பேரும் வெளியில போய் வருவமா, மாமா பால் சரியா வரமாட்டேங்குது பாப்பாக்கு புட்டி பால் வாங்கி வாங்க" என்று ஆரம்பித்த " இன்னைக்கு என் சேலை நல்லா இருக்கா" என்று கேட்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது.எதுக்கு எடுத்தாலும் மாமா மாமா மாமா. இடை இடையில என் செல்ல மாமா, என் புருஷன விட நீங்க எவ்வளவோ மேல் என்ற பாராட்டுக்கள் வேறு. எந்த ஒரு ஆணுக்கும் இன்னொரு பெண்ணிடம் இருந்து அவள் கணவனை விட தான் உயர்ந்தவன் என கேட்பது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அது ஒரு ஆணுக்கு மிகப்பெரிய போதை.இதை சரியாக புரிந்து கொண்ட என் தங்கை அந்த போதைக்கு என் கணவரை அடிமைப்படுத்த முயன்றால்.
இப்போதெல்லாம் இரவில் எனக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. தூக்க மாத்திரையின் அளவை குறைத்திருந்ததால் எனக்கு இரவில் ஆழ்ந்த தூக்கமில்லை.
ஒரு நாள் இரவும் சட்டென்று முழிப்பு வர யாரோ ஒரு ஆணும் பெண்ணும் முனகும் சத்தம் கேட்டது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எங்கே பவித்ரா சவாலில் ஜெயித்து என் கணவனை பறித்துக்கொண்டாலோ என்று. ஆனால் அந்த முனகல் சத்தம் என் அருகில் தான் கேட்டது, மிகவும் மெல்லியதாக. நான் தலையை சற்று அசைத்து பார்க்க செந்தில் கட்டிலில் தூங்காமல் கீழே உட்கார்ந்து இருந்து போனில் எதையோ பார்த்துக்கொண்டு சுய இன்பம் செய்து கொண்டிருந்தார்.
யாரோ என்னை சானியிலல் முங்கிய செருப்பால் அடித்தது போல ஒரு உணர்வு. என் கணவர் படுக்கையில் இருந்த போது உடல் தேவைக்காக மதனுடன் பழகிய நான் எங்கே, தன் உடல் தேவையை பூர்த்தி செய்து வைக்க பால் வடியும் அழகிய மச்சினி மற்றும் நாட்டுக்கட்டை கமலா அக்காவை விட்டு விட்டு ஸ்கூல் பசங்களை போல சுய இன்பம் செய்யும் என் கணவன் எங்கே. எனக்கு ஆற்றாமையால் அழுகை வந்தது. படுக்கையில் இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும். கொஞ்சம் எழுந்தாளாவது அவரு வாய் வைத்து சுகம் கொடுக்க முடியும். கடந்த காலத்தில் நான் செய்த தவறு என்னை மிகவும் வாட்டியது. இதோ, இப்போது கூட செந்தில் வேறு பெண்ணுடன் உடல் உறவு கொண்டாலுமே என்னால் எதுவுமே சொல்ல முடியாதா நிலைதான் எனக்கு.அவர் பவித்ராவுடன் உறவு கொள்வதை விட அவருடைய இந்த செய்கை என்னை மேலும் குற்ற உணர்வுக்குள் ஆக்கியது. நான் என்னை மேலும் மேலும் ஒரு புழுவைப்போல, சீழ் வடியும் காயத்தை போல் உணரவைத்தது.
முறையற்ற கள்ள காதலில் ஈடுபடும் எல்லோரும்கும் இதே மாதிரி தண்டனைகள் கிடைக்குமா? அப்படி என்றால் மதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? நான் செந்திலுக்கும் துரோகம் செய்தது போல மதன் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அப்படி பார்த்தால் மதன் செந்திலின் நம்பிக்கையை உடைத்து விட்டான். எனக்கான தண்டனை நான் செந்தில் என்ற உன்னத மனிதனை ஏமாற்றியதற்கு. கடவுளே பேசாமல் செந்திலும் வேறு பெண்களுடன் உடல் அளவில் மட்டும் சேர்ந்தாலவது எனது குற்ற உணர்வு குறையும் போல உள்ளது. ஆனால் செந்திலை போன்ற ஒரு நல்ல மனிதனை பெண்கள் வெறும் காமத்துக்காக மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். செந்திலின் கண்ணியமிக்க நடத்தைகள் அந்த பெண்கள் அவரை காலத்துக்கும் தங்களுடன் வைத்துக்கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அது கள்ள உறவாக இருந்தாலுக் சரி இல்லையேல் நல்ல உறவாக இருந்தாலும் சரி. ஏன் நானே காலேஜில் அத்தனை பேர் என் பின்னால் சுற்ற செந்திலை தேர்ந்தெடுக்க காரணம் அவரின் கண்ணியம்தானே. நான் சீரழிந்த இந்த கொஞ்ச நாட்கள் மட்டும் என் வாழ்வி இருந்து அழிக்க முடியாதா?
ஒரு நாள் நான் தூங்குகிறேன் என நினைத்து செந்தில் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். " நீ சொன்னது கரக்ட்தான், இரவு நேர வலி மாத்திரையை குறைத்து கொடுத்ததால ஷோபா டெய்லியும் என் ஷோவ பார்க்குறா. அவளுக்கு மனசுல ஒரு திருப்தி இருக்கும். நான் வேற எந்த பொண்ணையும் தேடி போகாம என்கையே எனக்குதவின்னு இருக்கேன்னு" என்று கெக்க பெக்கே வென சிரிர்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு செருப்படி.நான் அந்த வார்த்தைகளை கேட்டு திகைத்துப் போயிருந்தேன். செந்தில் போனில் பேசியது என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் அவரை திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும், என் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார். அவரின் விசுவாசம், அன்பு – எல்லாமே என்னை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது. ஆனால் இது ஒரு நாடகமா? அல்லது உண்மையான கவலைதானா?
நான் அழுதேன். குரல் எழுப்பாமல், உதடுகளை இறுக்கிக் கடித்தபடி, தலையணையை நனைத்தபடி அழுதேன். என் கால்கள் இன்னும் உணர்வு திரும்பாத நிலையில் இருந்தாலும், என் இதயம் அன்று பலமாக அடித்துக்கொண்டது.
அடுத்த நாள் காலை கதவு திறக்கும் சத்தம்.
பவித்ரா உள்ளே நுழைந்தாள். இன்று ஒரு பளிச்சென்ற சிகப்பு சேலையில், முந்தானை தோளில் சரிந்து, மார்பு மேடுகள் தெரியும்படி நின்றாள். கையில் காபி டம்ளர். கண்களில் அந்தக் கேலிப் புன்னகை.
“அக்கா… குட் மார்னிங்! இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கியே… நீ படுக்கையிலேயே படுத்திருக்குற அழகே தனி ரகம்தான்,” என்று சொல்லி என் கன்னத்தில் ஒரு கிள்ளு போட்டாள்.
நான் வெறுப்புடன் அவளைப் பார்த்தேன். “பவி, போதும். என்ன வேணும்னு நேரடியா சொல்லு.”
அவள் சிரித்தாள். “அய்யோ, என்ன கோவம்! சும்மா கொஞ்சம் டீஸ் பண்னேன். இன்னைக்கு காலையிலேயே மாமா என்ன சொன்னாரு தெரியுமா?”
அவள் என் காதோரம் குனிந்து மெதுவாக, “பவி, நீ இருக்குற வரைக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லைன்னார். ஒரு முத்தம் கூட கொடுத்தாரு… என் கன்னத்துல!” என்று சொல்லி, தன் கன்னத்தைத் தொட்டுக் காட்டினாள்.
என் இதயம் ஒரு நொடி நின்றது.
“பொய் சொல்லாதே பவி… அவர் அப்படி பண்ண மாட்டார்.”
“பொய்யா?” அவள் மொபைலை எடுத்து ஒரு செல்ஃபி காட்டினாள்.
செந்தில் அவள் பின்னால் நின்று, கையை அவள் தோளில் போட்டு சிரித்தபடி இருந்தார். அவள் கன்னத்தில் ஒரு சின்ன சிவப்பு முத்த அடையாளம் போட்டு வைத்திருந்தாள்.
“பாரு அக்கா… இது போட்டோஷாப் இல்ல. நேத்து நைட் எடுத்தது. அவர் தூங்குறதுக்கு முன்னாடி ‘பவி, நீ ரொம்ப ஸ்வீட்’னு சொன்னாரு. நான் கேட்டேன், ‘மாமா, ஒரு கிஸ் தர்றீங்களா?’னு. அவர் சிரிச்சிட்டு இப்படி ஒரு பிளையிங்க் கிஸ் கொடுத்தார். உனக்கு இப்பவும் கால் வலிக்குதா அக்கா? இல்லை இதயம் வலிக்குதா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
நான் கண்களை மூடிக்கொண்டேன். கண்ணீர் பொங்கியது.
“போதும் பவி… என்னை இப்படி கொல்லாதே…”அவள் சிரிப்பை அடக்க முடியாமல் என் அருகில் உட்கார்ந்தாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)