21-12-2025, 06:05 PM
(14-04-2024, 01:53 AM)Vidhya20071984 Wrote: இங்கே என்னை அன்புடன் "ப்ரோ" "நண்பா" எண்ட்று அழைப்பதை பார்க்கிறேன். நான் இந்த சைட்டுக்கு புதியவள் அல்ல, என்னுடைய "ஏன் செய்தாள் துரோகம்" "வழுக்கும் உறவு" எல்லாம் இன்றளவும் பேசப்படும் கதைகள். நான் 48 வயதுடைய பெண். கணவனை பிரிந்து வாழ்பவள். 14 வருடங்களாக நான் என் சொந்த வாழ்வை வாழ்கிறேன். பொதுவாக ஆண்களே காமக்கதைகள் எழுதுவார்கள். அது நிச்சயம் ஒரு பெண்ணின் ரசனைக்கு அப்பாற்ப்பட்டது. ஆகவே நான் எனக்கு பிடித்த பாணியில் இதை எழுதுகிறேன். ஃப்ரீ செக்சி இண்டியன்ஸில் என்னுடைய The oldeest profession பெரிதாக பெசப்பட்ட கதை. இந்த கதை ஆங்கிலத்தில் நான் படித்து ரசித்தக் கதை. முதல் முதலாக வேறொரு எழுத்தளரின் கதையை தழுவி நான் எழுதுகிறேன். இதை நான் மொழி பெயர்க்காமல் அதை தழுவி தான் எழுதுகிறேன். ஆதரவு தாருங்கள்.
உண்மை தான் . ஒரு ஆண் எழுதுவதற்கும், ஒரு பெண் எழுதுவதற்க்கும் வித்தியாசம் உள்ளது. உங்களுடைய எழுத்து நடை அவ்வளவு மென்மையாக சிலிர்ப்பாக காட்சிகளை கண் முன் நிறுத்துவது போல் உள்ளது. நன்றாக விவரித்து, அனுபவித்து எழுதி உள்ளீர்கள் .இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை . நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)