Adultery மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - Completed
#30
சுவாதி சிவராஜ்ஜின் அறைக்கதவை பார்த்துவிட்டு பதிலளித்தாள்.
சுவாதி; இதோ வாரேன்

ராம் சிவராஜ்ஜின் அறைக்கதவை பார்த்துவிட்டு தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மனைவியோ அவனை கண்டு கொள்ளாமல், அவனை கடந்து சிவராஜ்ஜின் அறையை நோக்கி சென்றாள். அவளின் நடையில் ஒரு நளினம் இருப்பதை கண்டான். அவள் பேப்பர் எடுக்க போகும் போது இப்படி இடுப்பை ஆட்டி செல்லவில்லை என நினைத்தான். ஆனால் இது தனக்குள் ஏற்படும் கற்பனை என நினைத்து அதை பொருட்படுத்தாமல் நியூஸ் பேப்பர் படிப்பதை தொடர்ந்தான். சுவாதி கதவை திறக்கும் முன் ,அவளின் மார்பை மறைத்திருந்த துப்பட்டாவை எடுத்து ஒரு பக்கமாக தோளில் போட்டுக் கொண்டாள். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தும் போது ஏதேச்சயாக திரும்பிய ராம்மின் கண்களில் அவள் துப்பட்டாவின் இடமாற்றம் பதிந்தது. அவள் கதவை சரியாக மூடாததால், அது லேசாக திறந்தபடி இருந்ததும் அவன் பார்வையில் இருந்து அவள் மறைந்தாள். அதனால் அதை பொருட்படுத்தாமல் அவன் வேளையை தொடர்ந்தான்.
சில நொடிகளுக்கு பிறகு ராம்மின் பார்வை சிவராஜ்ஜின் அறையை நோக்கி திரும்பியது. கதவின் இடுக்கில் அவனது மனைவியின் இடது பக்கம் முலை தெரிந்தது. துப்ப்ட்டா வலது பக்கம் முலையை மறைத்திருந்தது. இடது பக்கம் முலைபகுதி நனைந்து ஈரமாக இருப்பது போல இருந்தது. ஆனால் அதை அவன் கவனிக்கும் முன்பு, அவனின் மனைவி கதவை மூடி தாழிட்டாள். அவன் தொடர்ந்து நியூஸ் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தான். 15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் அவனன் மனைவி இன்னும் அறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை உணர்ந்து, சிவராஜ்ஜின் அறையை நோக்கி நகர்ந்தான். தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே உள்ளே இருந்து வந்தது. சற்று கவனத்துடன் காதை கூர்மாக்கி கேட்டான். தண்ணீர் கொட்டும் சத்தத்துடன் ஒரு பெண்ணின் முனங்கல் சத்தமும் மெல்லிதாக கேட்டது. ”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹா”. குழப்பத்துடன் மீண்டும் கவனத்துடன் கூர்ந்து கேட்டான். இப்போது தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. கேட்ட பெண்குரல் அவனின் கற்பனையாக இருக்குமோ என குழம்பி யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் பெண்ணின் நீண்ட முனங்கல் சத்தம் கேட்டது. “ஹாஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹா”. அதன் பின் பாதியில் கூடவே தொடர்ந்து ஆணின் முனங்கல் சத்தமும் கேட்டது. “ஆஹாஹாஹாஹாஹார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹா”. தண்ணீர் கொட்டும் சத்தங்களுக்கு நடுவே இது கேட்டதால், அவனால் இந்த சத்தம் அறையின் உள்ளே இருந்து வருகிறதா? இல்லை வேறு எங்கிருந்தோ வருகிறதா என அவனால் தெளிவாக பகுத்தறிய முடியவில்லை. அது ஆண், பெண்ணின் முனங்கல் சத்தம் தானா என்பதையே அவனால் உறுதியாக கூறமுடியவில்லை. அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது, திடிரென கதவை திறந்து கொண்டு சுவாதி வெளியே வந்தாள். வெளியே வந்த அவள் ராம்மை பார்த்ததும் துப்பட்டாவை சரி செய்தபடியே அவனை கோபமாக பார்த்தாள். மனைவி கண்ட ராம் பயத்தில் உறைந்து எச்சிலை விழுங்கியபடியே அவளை பார்த்தான். அவள் பின்னால் திரும்பி அறைக்குள் பார்வையை செலுத்திவிட்டு, கதவை மூடினாள். அவனை பார்த்து கோபத்துடமன் சத்தமின்றி, பேசினாள்.
சுவாதி: இங்க என்ன பண்றீங்க. எங்களை வேவு பாக்கிறீங்களா? சந்தேகபடுறீங்க… உங்களுக்கு இது அசிங்க இல்லை
ராம்மிற்கு அவளை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. திக்கி திணறி பேசினான்.

ராம்; அதுவந்து….அப்படியெல்லாம் இல்லம்மா…
சுவாதி: இல்லையா. அப்ப நீங்க பண்றதுக்கு பேரு என்ன?
ராம்மிடம் அதற்கான பதில் இல்லை. அவன் குனிந்து அமைதியாக இருந்தான். ஆனால் ராம் அவளிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது. சிவராஜ்ஜின் அறையில் கால் மணி நேரமாக என்ன செய்து கொண்டிருந்தாள்? என்பது தான் அந்த கேள்வி. ஆனால் அந்த சூழ்நிலையில் அதை கேட்கும் நிலையில் ராம் இல்லை. அமைதியாக இருந்தான்.

சுவாதி: போய் பிரஸ் பண்ணீட்டு வாங்க காபி தாரேன்.
ராம் மிகவும் அசிங்கபட்டது போல உணர்ந்தான். அசிங்கபட்ட முகத்துடன் அவனை கடந்து செல்லும் சுவாதியை ஏறிட்டு பார்த்தான். அவளின் திறந்த முதுகில் ஈரம் படர்ந்திருக்க, அவளின் சுடிதார் டாப்ஸின் பின் பகுதியில் ஆங்காங்கே ஈரமாக இருந்ததை கவனித்தான். அவள் நகர்ந்து கிட்சனுக்குள் நுழைய, ராம் பல் துலக்கிவிட்டு மீண்டும் டைனிங் டேபிளுக்கு வந்தான். சுவாதி அவனுக்கு காபி கோப்பையை எடுத்து வந்து கொடுத்தாள். அவள் கோப்பையை கொடுக்கும் போது, குனியும் போது துப்பட்டா சரிய அவளின் மார்பை பார்த்த ராம் அதிர்ச்சியடைந்தான். அவள் மார்பு பகுதி நனைந்து ஈரமாக இருந்தது. அவள் கோப்பையை கொடுத்துவிட்டு திரும்பும் போது, அவள் முலைகளின் பக்கவாட்டை பார்த்தான். அது ஈரமாகவும், கசங்கியபடியும் இருந்ததை கவனித்தான். அவள் மீண்டும் கிட்சனுக்கு சென்று சமையல் வேளையை கவனித்தாள். ராம் ஏற்கனவே அவளிடம் அசிங்கப்பட்டதால், அவளின் உடலை மேயாமல், பேப்பரை படித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து சிவராஜ் அவனின் அறையில் இருந்து பிரஸாக வெளியே வந்தான். அவனிடம் இருந்த வந்த சோப்பின் வாசனை ராம் உணர்ந்தான். அவன் மனைவியிடம் இருந்து வரும் வாடை இதை விட நன்றாக இருப்பதாக உணர்ந்தான், சுவாதி சிவராஜ்ஜை டைனிங் டேபிளில் அமர வைத்து காலை உணவை அவனுக்கு பரிமாறினாள். அவன் சாப்பிட்டு பேப்பர் படிக்க, ஆரம்பித்தான். இதற்கிடையில் ஸ்ரேயா எழுந்துவிட, அவளை காலை கடன்களை முடிக்க வைத்தபின், ராம், ஸ்ரேயா, சுவாதி மூவரும் அமர்ந்து காலை உணவை உண்டனர். சிவராஜ் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தான்.. சுவாதி டீ போட ராம்அவனுக்கு மாத்திரை எடுத்து கொடுக்க, அவனின் அறைக்கு சென்றான். சுவாதி டீ டிரேயுடன் ஹாலுக்கு வந்தாள். டீ டிரையை டீபாய் மீது வைக்க குனிந்தாள், சிவராஜ் உடனே அவன் கையை அவளின் குண்டியில் வைத்தான். அவள் அணிந்திருந்த மெல்லிய லெக்கின்ஸில் அவள் பிட்டத்தின் மென்மையை உணர்ந்த படி அதை பிசைந்து கொண்டிருந்தான். அவள் எதுவும் சொல்லாமல், திரும்பி ராம்மின் அறையை பார்த்துவிட்டு, அவளின் காதலன் அருகே சோபாவில் அமர்ந்தாள். சில நொடிகளில் வெளியே வந்த ராம், அவன் மனைவி, சிவராஜ்ஜின் அருகே அமர்ந்து டீ குடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அவன் அருகே வந்ததும், அவனுக்கான கோப்பையை சுவாதி பறிமாறினாள். மூவரும் டீவியில் செய்தியை பார்த்துக் கொண்டே டீ குடித்தனர்.

டீவி பார்த்துக் கொண்டிருக்கும் போது சிவராஜ் சுவாதியின் முதுகின் பின்னால் சோபாவில் கை வைத்தான். எதேச்சையாக திரும்பிய ராம், சிவராஜ்ஜின் கை சுவாதியின் பின்னால் இருப்பதை பார்த்ததும், அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. ஆனால், சுவாதியும், சிவராஜ்ஜும் எதையும் பொருட்படுத்தாமல் டீவி பார்த்து கொண்டிருப்பதை அறிந்து, அவனும் டீவியில் கவனம் செலுத்தினான். ராம் டீவியில் மூழ்கிவிட்டதை கவனித்த சிவராஜ், சுவாதியின் வலது தோளில் இருந்த துப்பட்டாவை எடுத்து அவளின் இடது தோள்பட்டையில் ஆரம்பித்து, முலைகளை மறைத்து, வலது புற மாக பின்னால் சோபாவையும் மறைக்கும் படி செய்தான். ராம்மால் இப்போது சிவராஜ்ஜின் கை சுவாதியின் பின்னால் இருக்கிறது என்பதை பார்க்க முடியும், ஆனால், அவன் கை விரல்கள் எங்கே இருக்கின்றன என்பதை பார்க்க முடியாது. அவை துப்பட்டாவில் மறைக்கப்பட்டிருந்தன. சிவராஜ் மெல்ல முழங்கை நகர்த்தி, அவளின் வலது கையை துப்பட்டாவிற்குள் தடவினான். சுவாதி திரும்பி சிவராஜ்ஜை பார்த்தாள். சிவராஜ் அவளை பார்த்து சிரித்தான். சுவாதி திரும்பி ராம்மை பார்க்க, அவன் டீவியில் பார்வையை செலுத்தியிருந்தான். சுவாதி திரும்பி சிவராஜ்ஜை பார்த்துவிட்டு, டீவியை பார்த்தாள். சிவராஜ் அவளின் முலைக்கும், கைக்கும் இடையே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை உணர்ந்த சுவாதி லேசாக வலது கையை தூக்க, அவளின் உடலுக்கும், கைக்கும் சிறிய இடைவெளியை ஏற்படுத்தினாள். அந்த இடைவெளியில் உள்ளே நுழைந்த சிவராஜ்ஜின் கை, அவளின் வலது முலையை கவ்வி, பிசைந்து, வருடி பஞ்சு போன்ற அதன் மென்மையை விரல்களில் உணர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

டீவி பார்த்துக் கொண்டிருந்த ராம் மீண்டும் திரும்பி அவர்களை பார்த்தான். சுவாதியின் துப்பட்டா இடம் மாறியிருப்பதையும், சோபாவை மறைத்தபடி இருப்பதையும் கவனித்தான். ஆனால், சிவராஜ்ஜும், சுவாதியும் எந்த வித உணர்ச்சியுமின்றி டீவி பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் வித்தியாசமாக எதையும் உணராத ராம் டீவியை பார்க்க திரும்ப எத்தனிக்கும் போது, அவனின் மனைவி அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். ராம் உள்ளுக்குள் அவனின் மனைவியை நினைத்து பயந்தான். அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவள் சிரித்ததும், அவள் தன் மீது கோபமாக இல்லை என நினைத்து சந்தோசப்பட்ட ராம், பதிலுக்கு அவளை பார்த்து சிரித்தான். ஆனால் சிவராஜ், அவன் மனைவியின் முலையை துப்பட்டாவிற்கு பின்னால் கசக்கி விளையாடிக் கொண்டிருப்பதும், அவன் மனைவி அதை ரசித்து கொண்டிருப்பதும் அவனுக்கு தெரியாது. இன்னும் சொல்லப் போனால், ராம் அவளை பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் கணவன் கண் முன்னே துப்பட்டாவிற்குள் முலைகளை சிவராஜ் கசக்கி வருடி, விளையாடுவது, அவளுக்கு இன்னும் கிளர்ச்சியூட்டியது. அவள் உடல் முழுதும் பரவிய அந்த கிளர்ச்சியால் தான் அவள் அவளின் கணவனை பார்த்து சிரித்தாள். இவை எதுவும் தெரியாத ராம் மீண்டும் டீவியில் கவனம் செலுத்தினான். அடுத்த அரை மணி நேரம், சிவராஜ், சுவாதியின் முலைகளுடன் விளையாடி களைத்தபின் சுவாதியை பார்த்து பேசினான்.

சிவராஜ்: சுவாதி, இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் வந்திருவாரு. நீ இப்படியேவா குளிக்காம பழைய டிரெஸ்ஸோடவா அவரை பார்ப்ப

சிவராஜ் அவளை பார்த்தபடி பேசிவிட்டு அப்படியே இருந்தான். சுவாதி அவனை பார்த்து திரும்பினாள். இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததால், இருவரின் முகமும், சில அங்குல இடைவெளியில் எதிரெதிரே இருந்தன. ராம் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். சுவாதி, சிவராஜ்ஜின் கண்களை பார்த்து புன்னகையுடன் பதிலளித்தாள்.
சுவாதி; இல்லை. நான் எதுக்கு அப்படி இருக்கணும், நீங்க தான் எனக்கு புது டிரெஸ் வாங்கி கொடுத்திருக்கீங்கள்ல. இப்படியே டாக்டர் முன்னாடி போனா என் புருசனை பத்தி என்ன நினைப்பாரு?

பேசிவிட்டு, அதே புன்னகையுடன் ராம்மை பார்த்து மீண்டும் பேசினாள்.
சுவாதி: இந்த கோலத்தில டாக்டர் என்னை பாத்தா என்ன நினைப்பாரு. இவ புருசன் இவளுக்கு நல்ல துணிமணி, நகையெல்லாம் வாங்கி தரலைன்னு நினைக்க மாட்டாரு. நான் குளிச்சிட்டு, நல்லா டிரெஸ் பண்ணிட்டு இருந்தா தான நல்லாயிருக்கும். நான் போய் குளிக்கிறேன்.
அவள் பேசி முடிக்கும் வரை அவளின் முலையை வருடிக் கொண்டிருந்த சிவராஜ், அவள் பேசிவிட்டு எழும் போது கையை எடுத்தான். அவள் எழுந்த உடன் அவளின் பிட்டத்தை லேசாக கையால் அறைந்தான். இவை எவையும் ராம்மின் பார்வைக்கு கிட்டவில்லை. ராம் சுவாதியை பார்த்தபடி இருந்தான். சுவாதி நகர்ந்து அவளின் அறைக்குள் நுழைந்தாள்.

சுவாதி குளிக்க போன பிறகு, ராம்மும், சிவராஜ்ஜும் சில நிமிடங்கள் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவராஜ்: ராம். டாக்டர் வர்ற வரைக்கும் நீங்க போய் ரெஸ்ட் எடுக்காலாம்ல, இப்படி டீவி பாத்திட்டே இருந்தா டயர்டாயிட மாட்டீங்க?
ராம் சிவராஜ்ஜை பார்த்து புன்னகையுடன் பதிலளித்தான்.
ராம்; இல்லண்ணே. பரவாயில்ல. நான் நல்லா தான் இருக்கேன்.

சிவராஜ் சோகமாக, பரிதாபமாக அவனிடம் பேசினான்.
சிவராஜ்: உங்க மேல இருக்க, அக்கறையில தான் நான் சொல்றேன். உங்கள நான் என் தம்பியா நினைக்கிறேன். ஆனா நீங்க நடந்துகிறத பாத்தா இன்னும் என்னை வெளியாள் போல தான் நினைக்கிறேங்கனு தோணுது.
ராம் அதை கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டான். உடனே பதிலளித்தான்

ராம்: ஐயோ அப்படியெல்லாம் இல்லேண்ணே. நான் உங்களை என் அண்ணனா குடும்பத்துல ஒரு ஆளா தான் நினைக்கிறேன். ஏன் உங்களுக்கு அப்படி தோணுச்சுன்னு தெரியலை.
சிவராஜ்: ம்ம்ம்..அப்படின்னா அண்ணன் சொல்றேன். போய் ரெஸ்ட் எடுங்க

ராம் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, அவன் அறையை நோக்கி சென்றான். “சிவராஜ் அண்ணே ஏன் அப்படி நினைக்கிறாரு. ஒருவேளை நாம வேவு பாத்தாத சுவாதி, அவருட்ட சொல்லிருப்பாளோ? என்னயிருந்தாலும் நான் பண்ணது தப்பு தான். இனிமேல் அப்படி பண்ண கூடாது”, அவன் போகும் போது அவன் மனதில் தோன்றியது.

ராம் அவன் அறைக்கு சென்று தூங்கினான். 11:30 மணியளவில், காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்தான். அடுத்த நிமிடத்தில், சிவராஜ், டாக்டருடன் அவன் அறைக்குள் நுழைந்தான்.

ராம்: வாங்க டாக்டர்

டாக்டர்; ராம் எப்படி இருக்கீங்க. எனி பெயின் ஆர் பிராப்ளம்

ராம்: அதெல்லாம் இல்ல டாக்டர், நல்லாயிருக்கேன்.

டாக்டர் ராம்மின் உடலை சோதனை செய்தார். அவனின் கால்களில் சில இடங்களை தட்டி பரி சோதனை செய்தார்.

டாக்டர்: கொஞ்ச இம்பூருவ்மென்ட் தெரியுது. ரெண்டு டாப்ளெட்டை நிறுத்திட்டு, புதுசா ஒரு டாப்ளெட் ஆட் பண்ணிருக்கேன். ஓகே

அப்போது டீ டிரேயுடன் உள்ளே நுழைந்த சுவாதியை கண்ட ராம்மின் விழிகள் இமைக்க மறந்தன. அடர் மஞ்சள் நிறத்தில் அவள் அணிந்திருந்த மெல்லிய புடவை, அவளின் வெளிர் தேகத்திற்கு பொருத்தமாக இருந்தது. வெள்ளிக்கிழமை சினிமாவிற்கு செல்லும் போது இருந்ததை போல மேக்கப் எல்லாம் போட்டிருந்தாள். ராம் அவளின் இடுப்பை பார்த்தான். அன்று போலவே இன்றும் புடவையை தொப்புள் தெரிய இறக்கி கட்டியிருந்தாள்.

சுவாதி: டீ எடுத்துக்கொங்க டாக்டர்.

டாக்டருக்கு டீயை பரிமாறிவிட்டு, டிரேவை டேபிளில் வைத்துவிட்டு, மெத்தையின் அருகே நின்ற அவள் காதலன் சிவராஜ்ஜின் அருகே போய் நின்றாள். ராம்மிற்கு இதை பார்ப்பதவுடன் ஏதோ பெண் பார்க்கும் படலம் போல தெரிந்தது.

டாக்டர்: எதுக்கு இதெல்லாம். நான் என் பேஸன்ட்டை பாக்க வாரேன்.

சிவராஜ்: சரி தான் டாக்டர். நீங்க பேஸன்ட்டை பாக்க தான் வந்திருக்கீங்க. ஆனா என் வீட்டுக்கு வந்திருக்கீங்க. அட்லீஸ்ட் ஒரு டீயாவது உங்களுக்கு கொடுக்க வேணாமா

பேசிக் கொண்டே சிவராஜ் அருகில் இருந்த சுவாதியின் இடையில் கையை வைத்து வருடினான். இதை கவனித்த டாக்டரும், டீயை குடித்துக் கொண்டே அவளின் வெண்ணிற இடுப்பையும், அதில் வருடும் சிவராஜ்ஜுன் கருத்த கையையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த சுவாதிக்கு சங்கடமாக இருக்க, அவரின் கவனத்தை திசை திருப்ப நினைத்தாள்.

சுவாதி: என் ஹஸ்பென்ட் இப்ப எப்படி டாக்டர் இருக்காரு? இம்பூருவ்மென்ட் ஏதாச்சும் தெரியுதா?

இதை கேட்டதும் டாக்டரின் முகத்தில் உணர்ச்சி மாறியது. டாக்டர் திரும்பி ராம்மை பார்த்தார். பின் திரும்பி, சுவாதியின் இடையையும், அதை வருடும் சிவராஜ்ஜின் கையை பார்த்துவிட்டு, சுவாதியின் முகத்தை பார்த்தார். சுவாதிக்கு தன் செய்த தவறு என்ன என்பதை உணர்ந்தாள். ஆனால், டாக்டர் புரிந்து கொண்டதை நினைக்கையில், அவளின் உடலில் புது வித கிளர்ச்சியலை பரவ ஆரம்பித்தது.

டாக்டர்: ம்ம்ம். இம்பூருவ்மென்ட் இருக்கு. பட் அது வெளியில தெரிய இன்னும் நாளாகும்.

பேசிவிட்டு, சிவராஜ் வருடும் அவளின் இடையை பார்த்துவிட்டு, அவளின் கண்களை பார்த்தார். சுவாதியின் உடல் இன்ப வெள்ளத்தில் மிதக்க, அதன் வெளிப்பாடாய், அவரை காமத்துடன் பார்த்தாள். அவளுக்கு மீண்டும் ஒரு பரவச அனுபவம். யாரென்றே தெரியாத டாக்டரின் முன், அவளின் கணவன் இருக்கையில், அவளின் உடலை அவளின் காதலன் அனுபவித்து கொண்டிருக்கிறான். இதில் கூடுதல் சுவாரசியமாக, அந்த டாக்டருக்கு, அவளின் உடலை வருடுபவன் அவளின் கணவன் இல்லை என்பது தெரியும். இந்த நினைவுகள் அவளின் உடலில் அடுத்தடுத்து கிளர்ச்சியை ஏற்படுத்த, அவளின் புண்டையில் மதனநீர் பீறிட்டது. சிவராஜ் இவை எதையும் கண்டு கொள்ளாமல், சாதாரணமாக நின்று கொண்டு, அவன் காதலியின் மென்மையான, வழவழப்பான இடையை வருடிக் கொண்டிருந்தான். மெய் மறந்து இந்த காட்சியை ரசித்துக் கொண்டிருந்த டாக்டரின் நினைவை சுவாதி களைத்தாள்.

சுவாதி; டாக்டர், டீ ஆர்றது பாருங்கோ. டீ பிடிக்கலையா?

சுவாதி இயல்பாக பேசினாலும், அவள் காமத்தில் திளைப்பதால், அவள் குரலில் காமம் அதிகமாக தெரிந்தது. நினைவிற்கு வந்த டாக்டர், மீண்டும் திரும்பி ராம்மை பார்த்துவிட்டு, அவளின் இடையை பார்த்துவிட்டு, அவளின் கண்களை பார்த்து பதிலளித்தார்.

டாக்டர்: இல்லைம்மா. என் வாழ்க்கையில் இப்படி ஒரு டீ குடிச்சதே இல்லை.. குடிச்சா சீக்கிரம் காலியாயிடுமேனு தோணுது. அடுத்து இந்த மாதிரி டீ குடிக்கிற சான்ஸ் கிடைக்குமோ மனசு ஏங்குது.

டாக்டர் என்ன நினைத்து கொண்டு அவளின் டீயை மெச்சுகிறார் என்பது சுவாதிக்கு புரிந்தது, டாக்டரின் பேச்சும் பார்வையும், அவளை இன்னும் சூடேற்ற, அதை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். டாக்டருக்கு என்ன பதில் சொல்வது என அவளுக்கு தெரியவில்லை. டாக்டரை காமத்துடன் பார்த்தாள். டாக்டரின் சுன்னி, அவர் பேன்டில் புடைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். என்னதான் நன்கு படித்திருந்தாலும், மனித உடற்கூறுகளை பற்றி தெரிந்து கொண்டாலும், அவரும் சாதாரண ஆணாக, சுவாதி போன்ற அழகிய பெண் ஒருத்தியின் கவர்ச்சியை, காம விளையாட்டை காணும் போது, உணர்ச்சியடைந்தார். அவளின் காம பார்வை இன்னும் சூடேற்றியது. சிவராஜ் சுவாதியின் வெண் இடையை தொடர்ந்து வருடிக் கொண்டிருந்தான். டாக்டர் டீ குடித்து விட்டு கோப்பையை டிரேயில் வைக்க முனைந்தார். சுவாதி உடனே டாக்டரின் அருகே சென்று சிரித்தபடி அவரிடம் இருந்து கோப்பையை வாங்கி டேபிளில் இருந்த டிரேயில் வைத்தாள். அவள் டிரேவில் வைத்துவிட்டு, அப்படியெ சில விநாடிகள் நின்றாள். இப்போது, அவளின் முன்புறம் சுவரை பார்த்திருக்க, பின்புறம் மட்டுமே மூவரின் பார்வைக்கும் கிட்டியது. சுவாதி மெதுவாக பின்னால் இருந்த அவள் கூந்தலை தூக்கி முன்னால் போட்டாள்.

அவள் வெள்ளி கிழமை அணிந்திருந்தது அதே மாடலில் இன்றும் அணிந்திருந்த அவளின் ஜாக்கெட் அவள் படர்ந்த முதுகின் அழகை வெளிக்காட்டியது. அவள் முதுகின் அழகை கண்ட சிவராஜ்ஜின் சுன்னியும், டாக்டரின் சுன்னியும், துடித்தது. அப்படியே சில நொடிகள் நின்றாள். அவளின் கவர்ச்சி நிலையை கண்ட அவளின் கணவன் ராம்மின் இதயத்துடிப்பு அதிகரித்தது. டாக்டர் அவன் முன் கட்டிலில் அமர்ந்திருந்ததால், படுத்திருந்த ராம்மிற்கு இதற்கு முன் நடந்தவை எதுவும் பார்வைக்கு கிட்டவில்லை. இரண்டு ஆண்கள், அவளின் அழகை ரசித்து கொண்டிருப்பதை நினைத்ததும், அவனின் தொண்டை குழி வறண்டது. சுவாதி அப்படியே முதுகை காட்டிக் கொண்டு, இடுப்பை ஆட்டியபடி டீ டிரேவை எடுத்துக் கொண்டு கிட்சனுக்கு சென்றாள். அதை பார்த்த டாக்டர், அவளின் புடைத்த சுன்னியை பேன்டின் மீது தடவினார். இதை கண்ட சிவராஜ் மனதிற்குள் ரசித்தான். ஏனெனில் அவளின் அழகிய உடல் அவன் மட்டுமே ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அது அவனுக்குரியது என்பதில் அவனுக்கு ஒரு கர்வம் இருந்தது. டாக்டர் சுன்னியை வருடுவதை சுவாதியின் அறையை விட்டு, வெளியே சென்று கிட்சனை நோக்கி திரும்பும் போது, ஓரக்கண்ணால் பார்த்தாள். கிட்சனுக்கு சென்று டீ டிரேயை வைத்துவிட்டு அவளாக சிரித்துக் கொண்டாள். டாக்டரை சுன்னியை தடவியதை நினைக்கையில் அவளின் புண்டை ஊறலெடுத்தது.

சற்று நேரம் கழித்து டாக்டரும் சிவராஜ்ஜும் ராம்மின் அறையில் இருந்து வெளியே வந்தனர். டாக்டர் வெளியே போகும் போது கிட்சனில் இருந்த சுவாதியை திரும்பி பார்த்தார். சுவாதியும், அவரை காமத்துடன் பார்த்தாள். அவள் சென்ற பிறகு சுவாதி மதிய உணவை சமைத்தாள். மூவரும் அமர்ந்து மதிய உணவை உண்டனர். சுவாதி ராம்மின் எதிரே அமர்ந்திருக்க், இருவருக்கும் நடுவே சிவராஜ் அமர்ந்திருந்தான். ராம் அவ்வப்போது, அவனின் மனைவியை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்து எந்த வித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அவள் இன்னும் அவளின் கூந்தலை முன்னாலே போட்டிருந்தாள். அதனால், அவளின் திறந்த முதுகை, சிவராஜ்ஜால் பார்க்க முடியும் எனவும் சுவாதி ஏன் இவ்வாறு உடை உடுத்துகிறாள் எனவும் நினைத்தான். அவன் திட்டியாதாலோ என்னவோ, சுவாதிக்கு புரையேறியது. உடனே அருகிலிருந்த சிவராஜ் தண்ணீர் கிளாஸை எடுத்துக் கொடுத்து, அவளின் படர்ந்த முதுகை வருடி அவளை ஆசுவாசப்படுத்தினான்.

சிவராஜ்: மெதுவா பாத்து சாப்பிடு சுவாதி

சுவாதி தண்ணீரை குடித்துவிட்டு பதிலளித்தாள்.

சுவாதி: என்னாச்சுன்னு தெரியலை. யாரே என்னை நினைக்கிறாள்

சிவராஜ்: உன்னை யார் நினைக்க போறா. எல்லாரும் இங்க தான் இருக்கோம்

சுவாதி: அப்ப, யாராவது என்னை மனசுக்குள்ள திட்டியிருக்கனும்.

ராம் சிவராஜ்ஜின் கருத்த இடது கை சுவாதியின் ஜாக்கெட் மறைக்காத வெள்ளை நிற தேகம் கொண்ட முதுகை வருடுவதை கண்டான். அவளின் படர்ந்த முதுகில் இருந்த சிவராஜ்ஜின் கை, அவளின் மென்மையான தேகத்தில் உலா வருவதை பார்த்த ராம், அவனின் மனைவியின் முகத்தை பார்த்தான். அவளின் முகத்தில் புரையேறியதால், தோன்றி மறைந்த அசௌகரியத்தை தவிர, வேறு எந்த விதமான அசௌகரியமும் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடப்பது சங்கடமாக இருந்தது. சிவராஜ் ராம்மை கண்டு கொள்ளாமல், சுவாதியின் முதுகை வருடியபடியே இருந்தான். ராம் நடப்பதை சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவராஜ்: இப்ப ஓகேயா?

சுவாதி எதிரே இருந்த ராம்மை பார்த்தாள். அவன் அவளை பார்ப்பதை பார்த்துக் கொண்டே பதிலளித்தாள்.

சுவாதி: ம்ம்ம். பரவாயில்ல
சிவராஜ் அவளின் முதுகை நன்கு ஒருமுறை வருடிவிட்டு, அவளின் ஜாக்கெட்டின் பட்டையுனுள் விரலை விட்டு, பிரா பட்டைக்கு கீழே இருந்த அவளின் முதுகை லேசாக தொட்டுவிட்டு, கையை அவள் முதுகில் இருந்து எடுத்தான். சுவாதியும், ராம்மும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சிவராஜ் ராம்மிடம் பேசினான்.

சிவராஜ்; என்னாச்சு ராம்? சுவாதி தான் ஒன்னுமில்லைனு சொல்லிட்டாள்ல. சாப்பிடுங்க,

சிவராஜ்ஜின் குரலில் லேசாக மிரட்டல் தொணி இருப்பதை உணர்ந்த ராம் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான். அவளின் கணவன் கண் முன்னே அவளின் முதுகை சிவராஜ் வருடியதும், அவனை மிரட்டியதும், அவனுக்கு பயந்து அவளின் கணவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவதும், சுவாதிக்கு பரவசமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்த பின், மூவரும் சிறிது நேரம் டீவி பார்த்தனர் பிறகு ராம் அவனின் அறைக்கு மாத்திரை சாப்பிட சென்றுவிட்டான். அவன் வெளியே வரும் போது, சிவராஜ் மட்டும் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். சுவாதியை காணவில்லை. சிவராஜ்ஜின் அறைக்கதவு லேசாக திறந்தபடி இருந்தது. சுவாதி ஓய்வு எடுக்க, அவள் அறைக்கு சென்றிருக்கலாம் என நினைத்தான். அவனின் அறைக்கு சென்று, அங்கிருந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் அப்படியே கழிந்தன.

அறையில் இருந்து வெளியே வந்த ராம் ஹாலை பார்த்தான். அங்கு யாரும் இல்லை. ஒரு பெண்ணின் மெல்லிய முனங்கல் சத்தம் கேட்டது “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”. அந்த சத்தம் மூடியிருக்கின்ற சிவராஜ்ஜின் அறையில் இருந்து வந்ததை உணர்ந்து அந்த அறைகதவை பார்த்தான். இப்போது அவனுக்கு முனங்கல் சத்தம் கேட்கவில்லை, அதற்கு மாறாக கட்டில் உரசும் சத்தம் கேட்டது. “கீர்ச் கீர்ச் கீர்ச்..”. அந்த கட்டில் சத்தத்தை கவனித்துக் கொண்டு அந்த அறைக்கதவை பார்த்தபடி இருந்தான். அப்போது, மீண்டும் ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் அந்த அறையில் இருந்து வெளியே வந்தது. “ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா”. அதன் பிறகு அவனுக்கு தொடர்ந்து கட்டிலின் உராய்வு சத்தம் கேட்டது.”கீர்ச் கீர்ச் கீர்ச்….”. சற்று நேரம் கழித்து ஆணின் முனங்கல் சத்தம் கேட்டது “ஹீம்ம் ஹீம்ம்ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹீம்ம்ம் ஹீம்ம்ம் ஹா ஹா ஹீம்ம்ம் ஹீம்ம்ம்”. அதை தொடர்ந்து பெண்ணின் முனங்கல் சத்தம் கேட்டது. “ஆவ்வ்வ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”. அதன் பின் கட்டில் உராய்வு சத்தம் அதிகமாகவும் வேகமாகவும் கேட்டது. அவன் அதை கவனித்துக் கொண்டிருக்கும் போது, விளையாடிவிட்டு வந்த அவனின் மகள் ஸ்ரேயா அவனின் கவனத்தை சிதைத்தாள்.
ஸ்ரேயா: அப்பா. எனக்கு தூக்கம் வருது. வா நம்ம கொஞ்ச நேரம் தூங்கலாம்.
ராம் அவனின் மகளை பார்த்தான். சிவராஜ் அறைக்கதவை பார்த்தான். உள்ளே இருந்து வந்த கட்டிலின் உராய்வு சத்தத்தின் வேகம் அதிகரித்தபடி இருந்தது.

ஸ்ரேயா: வா..ப்பா..போலாம்..
வேறு வழியில்லாமல், அவள் மகளுடன் அவன் அறைக்கு சென்று படுத்தான். சிவராஜ்ஜின் அறையில் இருந்து வரும் சத்தத்தை கேட்க வேண்டும் என்பதற்காக அறைக்கதவை சாத்தாமல் திறந்த படியே வைத்திருந்தான். அவள் மகளை தடவி குடுத்து தூங்கவைத்த படியே சிவராஜ்ஜின் அறையில் இருந்து வந்த சத்தத்தை கவனித்துக் கொண்டிருந்தான். இப்போது, அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது “சல் சல் சல் சல்”. கட்டில் உரசும் சத்தத்துடன் கொலுசு சத்தமும் சேர்ந்து கொண்டது. “சல் கீர்ச்…சல் கீர்ச்..சல் கீர்ச்.. சல் கீர்ச்”. எழுந்து சென்று சிவராஜ்ஜின் அறைக்கதவின் அருகே செல்லலாம் என நினைத்தான், ஆனால் சுவாதியிடம் அவன் ஏற்கனவே வேவு பார்த்து மாட்டிக் கொண்டதை நினைத்து அவனை கட்டுப்படுத்திக் கொண்டான். சிவராஜ்ஜின் அறையில் இருந்து இப்போது ஆணின் முனங்கல் சத்தம் கேட்டது. “ஹீம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா”. தொடர்ந்து அவன் சத்தத்தை கவனிக்கும் முன் ஸ்ரேயா, அவனிடம் கதை சொல்ல சொல்லி அனித்தினாள். அதனால், அவளுக்கு ஒரு கதையை சொல்லி தூங்க வைத்துவிட்டு அவனும் அசந்து தூங்கிவிட்டான். 6 மணிக்கு ராம் கண்விழித்த போது ஹாலில் டீவி சத்தம் கேட்டது. எழுந்து வெளியே வந்து பார்த்தான். ஹாலில் ஸ்ரேயா கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவராஜ்ஜின் அறை பூட்டியபடியே இருந்தது.
சிவராஜ்: அம்மா எங்கடா செல்லம் . இன்னும் தூங்குறாங்களா?

ஸ்ரேயா: அம்மாவும், பெரியப்பாவும் வெளியே போயிருக்காங்க. பாப்பா மட்டும் தூங்குறா. அழுதா உங்களை பாத்துக்கிற சொன்னாங்க
அவனிடம் சொல்லாமல், சுவாதி வெளியே சென்றது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்சனுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, சிவராஜ்ஜின் அறைக்கு சென்றான். சஹானா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலை பார்த்தான். கட்டில் விரிப்பு கசங்கி இருந்தது. இரண்டு தலையணையும், வெவ்வேறு திசையில் இருந்தது. கிட்டத்தட்ட அவன் வெள்ளிகிழமை பார்த்த அதே கோலத்தில் அவர்களின் படுக்கை இருந்தது. சஹானா தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அதன் பிறகு ஸ்ரேயாவிற்கு வீட்டுப்பாடம் செய்ய உதவினான்.

இரவு 7 மணியளவில் காரில் சுவாதியும் சிவராஜ்ஜும் வந்திறங்கினார், காரை விட்டு வெளியே வந்த சுவாதியை சிவராஜ் இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

சுவாதி: ம்ம்ம்ம்ம் ஹாஹாஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹா ஆங்ங்ங்ங்ங்ங்…என்ன பண்றேள். ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹா…வீடுங்கோ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வீட்டுக்குள்ள போய் வச்சிக்கலாம் ம்ம்ம்ம்ம்ம்ம் வெளியே இருக்கோம்…ஹாஹாஹாஹா யாராச்சும் பாத்திட போறாள்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சிவராஜ்: ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பாத்தா பாத்திட்டு போகட்டும்….ம்ம்ம்ம்ம்ம் இந்நேரத்தில இங்க யார் வர போறதுல்லன்னு உனக்கும் தெரியும் ம்ம்ம்ம்ம்ம் அப்பறமென்ன

சுவாதி அவனின் பிடியில் இருந்து தப்பி படியேறினாள். படியேறிய அவளை பிடித்து சுவரோடு சேர்த்து வைத்து நிறுத்தி, அவளின் கழுத்து, கண்ணம், காது. உதடு என முத்தமழை பொழிந்தான். அவனின் கை அவளின் வெற்றிடை வருடியபடி அவளின் தொப்புள் குழியை நோக்கி சென்றது.

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹஹா…ப்ளிஸ்….ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹஹா விடுங்கோ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சிவராஜ்: உன்னை இங்க வைச்சே ஓக்கனும் போல இருக்கு.
[+] 1 user Likes Peterparker69's post
Like Reply


Messages In This Thread
RE: மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - by Peterparker69 - 21-12-2025, 05:20 PM



Users browsing this thread: 3 Guest(s)