Adultery மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - Completed
#18
சிவராஜ், பெரிய பைகள் மூன்றை எடுத்து வந்திருந்தான். அதில் நிறைய துணிமணி பைகள் இருந்தன. ராம் அவனை பார்த்து வணக்கம் வைத்தான். சிவராஜ் அவனின் அறைக்கு நேராக சென்றான். அவன் பின்னால் சுவாதியும் சென்றாள். சுவாதியின் முகம் வீங்கி இருப்பதை ராம் கவனித்தான். அவள் தூங்கி எழுந்ததால் முகம் வீங்கி இருக்கும் என நினைத்தான். சிவராஜ் உள்ளே நுழைந்ததும் கதவினருகே சுவாதிக்காக காத்திருந்தான். அவள் உள்ளே நுழைந்ததும், கதவை சாத்தினான். ராம் இதை பார்த்து கொண்டிருந்தாலும், அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சிவராஜ்ஜும், சுவாதியும், குடும்ப வரவு செலவு பிரச்சனைகளை பற்றி பேசிவதற்காக அவர்கள் உள்ளே சென்றிருக்க கூடும். இருவரும், இந்த பிரச்சனைகள் எதுவும் தனக்கு தெரிய கூடாது என நினைத்திருப்பார்கள் என நினைத்தான். ராம் அவர்கள் இருவரையும் முழுதாக நம்பினான்.
சுவாதி உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திய சிவராஜ் கையிலிருந்த பைகளை இடது கைக்கு மாற்றிவிட்டு, சுவாதியை சிறிய குழந்தையை தூக்குவது போல வலது கையை அவளின் இடுப்பை சுற்றி பெருத்த மிருதுவான குண்டியிலும் வைத்து, தூக்கி கொண்டு கட்டிலை நோக்கி சென்றான். சுவாதி பயத்தால் தனது கைகளால் அவனின் கழுத்தை பிடித்தாள். இதனால் எழும்பிய வளையோசை ராம்மை அடைந்தது. ராம்மிற்கு, அவர்கள் இருவரும் ரூம்மில் தனியாக இருக்கும் போது மட்டும் அடிக்கடி கேட்கும் வளையோசை குழப்பத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் வழக்கம் போல் அதனை பொருட்படுத்தவில்லை. அவன் சிவராஜ்ஜை தன் அண்ணனாக ஏற்று கொண்டதால் அவரை பற்றி தப்பாக நினைக்க வில்லை. அதே நேரம் அறையினுள், சிவராஜ்ஜின் திடிர் தாக்குதலை எதிர்பாரா சுவாதி, பயத்தால் அவனை வெறித்து பார்த்தாள். அவன் அவளை அப்படியே கட்டிலில் வைத்தான். அவளுக்கு சிவராஜ்ஜின் பலத்தை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. இந்த வயதிலும், தன்னை ஒற்றை கையில் தூக்கிவதை நினைத்து வியந்தாள். அவள் கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து அவனை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தாள். சிவராஜ் அவளை பார்த்து சிரித்தான். அவள் வாயை திறந்து ஏதோ சொல்ல வந்தாள். சிவராஜ் அவளின் ஸ்ட்ராபெரி உதடுகளில் கையை வைத்து, அமைதியாக இருக்க சொன்னான். அவளின் உதடுகளை வருடிக் கொண்டே இடது கையால் அனைத்து பைகளையும் அவளின் காலடியில் வைத்தான். அவள் கழுத்தை முத்தமிட்டு கொண்டு, விரல்களால் அவளின் கீழதட்டை வருடிக் கொண்டு பேசினான்.
சிவராஜ்: மாமி, இதுல புது துணி நிறைய இருக்கு. எல்லாம் உன்க்காக நான் பாத்து பாத்து வாங்கினது. ரெண்டு, மூணு துணி உன் புருசனுக்கும், நாலு துணி ஸ்ரேயாவுக்கும், நாலு துணி சஹானாவுக்கும் வாங்கினேன். மீதி எல்லாம் உனக்கு தான். இனிமேல் நீ நல்ல துணி போட்டு ராணி மாதிரி இருக்கனும், ஓகே

அவன் பேசும் வரை குனிந்து, தன் காலுக்கு கீழ் உள்ள பைகளை பார்த்துக் கொண்டிருந்த சுவாதி, அவன் பேசி முடித்ததும் அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனின் வார்த்தைகள் மனதில் ரணப்பட்டிருந்த அவளுக்கு, அன்பு செலுத்த அக்கறை காட்ட அவன் இருக்கிறான் என சொல்லாமல் சொல்லியது. அவளின் கண்களை பார்த்த சிவராஜ் தொடர்ந்து பேசினான்.
சிவராஜ்: ஆமா, நீ தான் இந்த வீட்டுக்கு ராணி. உன் இஷ்டபடி இரு. காலைல சொன்னது தான். நான் திருப்பி திருப்பி சொல்ல விரும்பலை. சந்தோசமா இரு. எத பத்தியும் கவலைபடாதே. நீ பணக்கார வீட்டு பொண்ணுகளை பாத்ததில்லை. அவங்கல்லாம் யாரை பத்தியும் எத பத்தியும் கவலைபடமா, யார் என்ன சொல்வானு யோசிக்காம அவங்களுக்கு பிடிச்சபடி இருப்பாங்க. உண்மையை சொல்லு, இன்னைக்கு அந்த மெக்கானிக் முன்னாடி நீ சந்தோசமா இருந்தியா இல்லையா? ஏன்னா நீ எதுவும் யோசிக்காம யாரை பத்தியும் கவலைபடாம இருந்த. அதனால தான் உன்னால அந்த நேரம் சந்தோசமா இருக்க முடிஞ்சது. அது மாதிரியே இனி இரு.
சிவராஜ் இடது கையை அவளின் தோளில் போட்டு அவளை அணைத்தான். அவனின் அணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது. அவனின் முரட்டு உடம்புக்குள், அன்பு செலுத்தும் இதயம் இருக்கும் என அவள் எதிர் பார்க்கவில்லை. தலை நிமிர்த்தி அவனை பார்த்தாள். அவன் குனிந்து, அவளின் சிவந்த உதடுகளை கவ்வி லேசாக முத்தமிட்டான். சில விநாடிகள் அவள் அவன் அணைப்பில் கிடந்தாள். திடிரென அவனிடமிருந்து பிரிந்து எழுந்தாள். சிவராஜ் விலகியதன் காரணம் தெரியாமல், அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதி அவன் பார்வையின் அர்த்தம் அறிந்து பதிலளித்தாள்.

சுவாதி: இல்ல. குளிக்கனும். நீங்க வர்றச்சே குளிக்க போனேன்.
சிவராஜ் அவளை பார்த்து குறும்புடன் புன்னகைத்தான்.

சிவராஜ்: நானும் தான் குளிக்கனும்.

அவனின் பதிலும், பார்வையும் அவளுக்கு வெட்கத்தை தந்தது. குனிந்தபடி பேசினாள்.

சுவாதி: நான் குளிச்சிட்டு வந்துடுறேன். நீங்க அப்பறம் போய் குளிங்கோ

அவள் பாத்ரூம் நோக்கி நடக்க எத்தனிக்கும் போது, சிவராஜ் அவளின் இடது கையை பிடித்து இழுத்து, அவளை கட்டிலில் போட்டான். அவள் எழுந்திருக்க முடியாதபடி அவளின் தொடை மீது கால்களை போட்டு, அவளின் அருகில் அவனும் படுத்தான். அவளின் முகத்திற்கும், அவளின் காதலனின் முகத்திற்கும் இடையில் 3 இன்ச் மட்டுமே இடைவெளி இருந்தது. அவனின் மூச்சு காற்றை அவள் உணர்ந்தாள். அவளின் மூச்சு காற்றின் வேகம் அதிகரித்தால் அவளின் மார்பு விம்மி அடங்கியது. அவன் எதுவும் செய்யாமல் அவளின் கண்களையே பார்த்து கொண்டிருந்தான். அவளும் அவனின் கண்களை பார்த்து கொண்டிருந்தாள்.

சிவராஜ்: இனிமேல் இந்த அழகான கண்கள்ல கண்ணீர் வரகூடாது.

அவளுக்கு அவனின் பேச்சு அவனின் அன்பை வெளிப்படுத்தியது. “எப்பேர்பட்ட ரவுடி, அவன் இவ்வளவு மென்மையாக, என் காலடியில் உருகி கிடக்க காரணம் என்ன? என் அழகா? . நான் என்ன அவ்வளவு அழகான பெண்ணா?” அவள் மனதில் ஓடிய வார்த்தைகள் அவள் அவனிடம் கேட்டுவிட்டாள்.

சுவாதி: நான் என்ன அவ்வளவு அழகா. சாதரணமா தான இருக்கேன். ஏன் என் மேல இப்படி பைத்தியாமா இருக்கேள்.

சிவராஜ் அவளின் முக நாடியை பிடித்து செல்லமாக பேசினான்.

சிவராஜ்: என் செல்ல மாமி. உன் அழகு உனக்கு தெரியலை. நீ அழகுல்ல, சாதரணமான பெண்ணுனு நீ நினைக்குற. அதுக்கு காரணம் நீ சாதரணமா இருக்க. அப்படி இருக்கும் போதே நீ இவ்வளவு அழகாயிருக்க. நீ அழகா இருக்கனும்னு நினைச்சு, உன் உடம்பை, கவனிக்க ஆரம்பிச்சா எப்படி இருப்ப தெரியுமா? நான் திரும்ப திரும்ப சொல்ல விரும்பலை. காலைல சொன்னது தான். சரி நீ போய் குளி.

சுவாதி வெட்க புன்னகையை உதிர்த்துவிட்டு, குளிக்க சென்றாள்.

ராம் வெளியே உட்கார்ந்து, அன்றைய நியூஸ் பேப்பரில் வந்த சுடோகு புதிரை தீர்த்துக் கொண்டிருந்தான். உள்ளே பாத்ரூம் திறக்கும் சத்தமும், தண்ணீர் விழும் சத்தமும் அவனுக்கு கேட்டது. சிவராஜ் குளித்து கொண்டிருப்பார் என நினைத்தான்.

பாத்ரூம்மில் உள்ளே நுழைந்த சுவாதி உடைகளை களைந்துவிட்டு, பாத்ரூம் கண்ணாடியில் அவளின் உருவத்தை பார்த்தாள். அவளின் சிவந்த கண்களும், வீங்கிய முகமும் நன்றாக தெரிந்தது. சிவராஜ்ஜின் வார்த்தைகளை நினைத்தாள். சிவராஜ் அவளின் முகத்தை கண்டு, ஆறுதலாக அவளை இனி அழக்கூடாது என சொல்லியிருக்கிறான். அவளது கணவனோ அவளின் முகத்தை பார்த்தும், ஏன் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை என நினைத்தாள். அவளுக்கு ராம்மை நினைத்து வெறுப்பாக இருந்தது. காதலித்து, தொட்டு தாலி கட்டிய கணவன், அவனுக்காக அவள் விழுந்து விழிந்து கவனிக்கிறாள். அவனோ அவளை பற்றி அக்கறை காட்டவில்லை. முரடன், ரவுடி என நினைத்த சிவராஜ், அவளின் அன்பாக அனுசரனையாக நடந்து கொள்கிறான். சிவராஜ்ஜின் கரிசனமிக்க வார்த்தைகள் அவள் நினைவில் வந்து போயின. அவளின் அழகையும், உடம்பையும் கவனித்து கொள்ள சொன்ன வார்த்தைகள், சந்தோசமாக இருக்க சொன்ன வார்த்தைகள் காலையில் பேசியது, சோபாவில் பேசியது, இப்போது பேசியது என எல்லாவற்றையும் நினைத்து பார்த்தாள். குனிந்து, அவளின் உடலை பார்த்தாள். நிர்வாண முலைகளுக்கு நடுவே அழகாக தொங்கிக் கொண்டிருந்த தாலி, முலைகளுக்கு பக்கவாட்டில் அவளின் கை கம்புகூட்டில், லேசாக வளர்ந்திருந்த முடிகள், கீழே அடர்ந்து முடிகள் மூடிய அவளின் புண்டையென அவளின் உடலை ரசித்துவிட்டு குளித்தாள். குளித்து முடித்த பின் காலையில் அணிந்த புடவையை எடுத்து, தொப்புளுக்கு கீழே அணிந்து கொண்டாள். தலையை துவட்டியபடி வெளியே வந்த சுவாதி, எதிரிலிருந்த சிவராஜை பார்த்தாள். இருவரும் புன்னகையை பறிமாறிக்கொண்டனர்.
சுவாதி: போங்க. போய் குளிங்க. நான் டீ போடுறேன்.

சிவராஜ் எழுந்து குளிக்க சென்றான். சுவாதி ஃபேஸ் கிரிம் தடவிவிட்டு, கண் இமைக்கு மையும்(காஜல்), உதடுக்கு லேசாக லிப்ஸ்டிக்கும் போட்டு கொண்டாள்.

மீண்டும் உள்ளே பாத்ரூம் திறக்கும் சத்தமும், தண்ணீர் விழும் சத்தமும் அவனுக்கு கேட்டது. அவன் குழப்பத்துடன் சில சமயம் சிவராஜ் அறையின் மூடிய கதவையும், சில சமயம் புதிர்களை தீர்த்துக்கொண்டும் இருந்தான்.

சற்று நேரம் கழித்து, சுவாதி குளித்து முடித்து, ஃப்ரஸாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவளை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்துவிட்டு, கிட்சனுக்கு சென்றாள். ராம் இப்போது, முதலில் குளித்தது சுவாதி தான் என உணர்ந்து கொண்டான். அவள் அதே புடவை கட்டியிருப்பதால் பாத்ரும் உள்ளேயே உடை மாற்றியிருப்பாள் என நினைத்தான்.
சுவாதி டீ போட்டு, பிரட் டோஸ்ட் தயார் செய்து, அதை எடுத்து கொண்டு கணவனிடம் சென்றாள். ராம் அவளை பார்த்து சிரித்தான்.
ராம்: சுவாதி நீ ரொம்ப அழகாயிருக்க.
அவள் சிரித்த படி அவனின் கோப்பையை வைத்துவிட்டு, சிவராஜ்ஜின் அறையை நோக்கி சென்றாள். அவளுக்கு ராம்மின் வார்த்தைகள் ஏமாற்றத்தை தந்தது. அவளின் அழகை கவனித்த அவனால், அவளின் சிவந்த கண்களை கவனிக்கவோ அதை பற்றி கேட்கவோ செய்யாதது, அவளுக்கு வருத்தத்தை தந்தது. சிவராஜ்ஜின் அறை கதவை திறந்து உள்ளே சென்றாள். அவளின் கலவி காதலன், அவளுக்காக காத்திருந்தான், குளித்து முடித்து, சார்ட்ஸும் டி சர்டும் அணிந்திருந்தான். இருவரும் டீ, டோஸ்ட்களை சாப்பிட்டனர். சிவராஜ் வழக்கம் போல அவ்வப்போது அவளின் முலைகளை, இடையை வருடிக் கொண்டும், தொப்புள் குழியில் விளையாடிக் கொண்டும், முகம், கழுத்து, காது என முத்தமிட்டுக் கொண்டிருந்தான்

அரை மணி நேரம் கழித்து, மூன்று துணி பைகளை எடுத்து கொண்டு, வெளியே வந்தான். சுவாதி டீ டிரேயை எடுத்துக் கொண்டு கிட்சனுக்கு சென்றாள். ராம் அவர்களை பார்த்து புன்னகைத்தான். வெளியே வந்த சிவராஜ் சோபாவில் அமர்ந்து, ராம்மை அழைத்தான்.
சிவராஜ்: ராம். இது உங்களுக்கு
ராம் திரும்பி கிட்சனிலில் இருந்து வந்து நின்ற சுவாதியை பார்த்தான். அவள் அவனை பார்த்து சிரித்தாள்.

ராம்: என்னண்ணே இது.
சிவராஜ்: பிரிச்சு பாரு.

ஒரு பையை திறந்து பார்த்தான். அதில் மூன்று சார்ட்ஸ் இருந்தது. சிவராஜ்ஜை பார்த்தான்.

சிவராஜ்: மத்த பையையும் பாரு.

ராம் திறந்து பார்த்தான். ஒரு பையில் மூன்று டி சர்ட்டும், மற்றொரு பையில் இரண்டு வேஷ்டியும் இருந்தது.

ராம்மிற்கு சங்கடமாக இருந்தது. சிவராஜ்ஜை பார்த்தான். அவன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனின் மனைவியை பார்த்தான். அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள். சிவராஜ்ஜை பார்த்து பேசினான்.

ராம்: என்னண்ணே இதெல்லாம். இப்ப இது தேவையா? வாழ வழியில்லாம இருந்த எங்களை கூட்டிண்டு வந்து உங்க வீட்ல தங்க வைச்சிருக்கேள். அதுக்கே நான் என்ன கைமாறு செய்றதுனு தெரியாம தவிச்சிண்டிருக்கேன். நீங்க துணிமணியெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். எனக்கு இதெல்லாம் வேணாம்

சிவராஜ்:ராம். உங்க குடும்பத்தில் நானும் ஒருத்தனா நினைக்கிறேன். அதான் வாங்கியந்தேன். நீங்க இங்க தங்கியிருக்கிறதுல எனக்கு சில அனுகூலங்களும் இருக்கு. சுவாதி கையால சமைச்ச சாப்பாடு எனக்கு கிடைக்குது. அவளோட, குழந்தைகளோட பேச, விளையாடனு சந்தோசமா இருக்கேன். தனியா இருந்தப்ப வீடு இருண்டு போய் இருக்கும். சுவாதி வந்து இந்த வீட்டுக்கு விளக்கேத்தி வைச்சிட்டா. உங்களுக்கு நான் இன்னும் செய்யனும். இதெல்லாம் சும்மா. வைச்சிக்கோங்க

ராம் அவனின் மனைவியை பார்த்து புன்னகைத்தான்.

ராம்: தாங்க்ஸ்ண்ணே

ராம்மிற்கு, சிவராஜ், தன் மனைவிக்கு என்ன வாங்கி வந்திருக்கிறான் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் ஒரு வேளை சிவராஜ் அவனுக்கு மட்டும் வாங்கி வந்து, இவன் அவ்வாறு கேட்டுவிட்டால். ‘அவனுக்கு வாங்கி வந்தால் அவன் குடும்பத்துக்கே கேட்கிறான்’ என நினைத்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி தன் ஆசையை அடக்கிக் கொண்டான். சுவாதியோ, தன் கணவர் தனக்கு வாங்கி வந்த உடைகளை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காதது, வருத்தத்தை தந்தது. கிட்சனுக்கு சென்று இரவு உணவு சமைக்க ஆரம்பித்தாள். சிவராஜ், அவன் காதலியின் கணவனுடன் டீவி பார்த்துக் கொண்டிருந்தான். சிவராஜ் அவனது நடவடிக்கைகளால் சுவாதியின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான். கணவனின் நடவடிக்கையால் விரக்தியில் இருந்த அவளை, இவன் அனுசரித்து, ஆறுதலாய் நடத்தியது, அவளுக்கு இவன் மேல் பிரியத்தை ஏற்படுத்தியது. அன்று ஒருநாளில் மட்டும் நிறைய ஸ்கோர் செய்திருந்தான்.

இரவு உணவை தயார் செய்து முடித்துவிட்டு, கிட்சனைவிட்டு வெளியே வந்தாள் சுவாதி.

சுவாதி: சாப்பாடு எடுத்துவைக்கட்டா மாமா.

சிவராஜ்ஜை பார்த்து கேட்டாள்.

சிவராஜ்: இல்லம்மா. கொஞ்சம் நேரம் ஆகட்டும்.

அவள் ராம்மின் அறைக்கு சென்று, சஹானாவை தூக்கிக் கொண்டு, சிவராஜ்ஜின் அறைக்கு சென்று பால் கொடுத்தாள். அவள் உறங்கியதும், அவளை தொட்டிலில் போட்டுவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள். ராம்மின், ஸ்ரேயாவும், படித்துமுடித்துவிட்டு ஹாலுக்கு வந்தனர். சுவாதி அனைவரையும் உட்காரவைத்து சாப்பாடு பறிமாறிவிட்டு, அவளும் சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தபின் ஸ்ரேயாவும் சோபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிட்சனில் எல்லா பாத்திரங்களையும் சுத்தம் செய்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள்.

சுவாதி: ஸ்ரேயா, நீ தூங்கலையா. போ போய் தூங்கு. நாளைக்கு ஸ்கூலுக்கு போக வேணாம்.

ஸ்ரேயா; நான் இன்னைக்கு அப்பா கூட படுக்கிறேன்.

சுவாதி ராம், சிவராஜ் இருவரையும் பார்த்தாள்.

சுவாதி: அப்பா கட்டில் சின்ன கட்டில்டா செல்லம். கூட படுத்த அப்பா ரொம்ப சிரமபடுவாரு. வா அம்மா உனக்கு கதை சொல்றேன். அம்மா கூட படு.

ஸ்ரேயா; வேணாம். நான் அப்பா கூட தான் படுப்பேன்.

சுவாதி; ஏய், அடம்பிடிக்காதே. அப்புறம் அடி தான் கிடைக்கும்.

ராம்: விடுமா. சின்ன பிள்ளை. என் கூட படுக்கட்டும்.

சுவாதி: என்ன சொல்றீங்க..அவள் தான் சின்ன குழந்தைனா..நீங்களும்.

ராம்: நான் தான் சொல்றேனே. விடு இன்னைக்கு ஒருநாள் என் கூட படுக்கட்டும். நீ சஹானாவை மட்டும் பாத்துக்கோ.

சொல்லிவிட்டு, ராம் ஸ்ரேயாவுடன் அவன் அறைக்கு சென்றான். சுவாதி முற்றிலும் மனம் ஒடிந்து போனாள். சிவராஜ்ஜுடன் அவள் தனியாக படுக்க போவதை பற்றி அவன் பொருட்படுத்தாதது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஏற்கனவே ஏசி இல்லாததால், அவள் அவனுடன் படுத்திருந்தாலும், இன்று சூழ்நிலையே வேறு. ராம் அவர்களை முழுவதுமாக நம்பினான். ஏற்கனவே இருவரும் தனியாக படுத்திருந்ததால், இன்றைய இரவை பற்றி அவன் பொருட்படுத்தவில்லை. சுவாதி, திரும்பி சிவராஜ்ஜை பார்த்தாள். அவன அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவளின் கையை பிடித்து அவனருகே இழுத்து அணைத்தான்.

சிவராஜ்: போகலாமா

சுவாதி: நீங்க போங்க. நான் வாரேன்.

சிவராஜ் அவளின் கழுத்தை முத்தமிட்டான். அவளின் காதருகே கிசுகிசுத்தான் அவனின் மூச்சுக்கற்று அவளின் காதில் பட்டு உணர்ச்சியை தூண்டியது.

சிவராஜ்: நான் எங்க போக

சுவாதி: பெட்ரூம்க்கு

சிவராஜ்: யார் பெட்ரூம்க்கு

சுவாதி: உங்க

சிவராஜ்: எனக்கு மட்டும் தான் பெட்ரூம்மா.

அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்து வெட்கப்பட்டாள். குனிந்து கொண்டே பேசினாள்.

சுவாதி: விடுங்க. அவங்களை படுக்க வைச்சிட்டு வாரேன்.

சிவராஜ் அணைப்பை தளர்த்தினான். சுவாதி எழுந்து ராம்மின் அறைக்கு சென்றாள். சிவராஜ்ஜும் எழுந்து அவனது அறைக்கு சென்று, சுவாதியின் வருகைக்காக காத்திருந்தான்.

சுவாதி சொல்லும் போது ராம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சுவாதி அவனது கணவனையும், மகளையும் படுக்கவைத்துவிட்டு அவர்களுக்கு போர்வை போர்த்தினாள். ராம்மின் நெத்தியில் முத்தமிட்டுவிட்டு பேசினாள்.

சுவாதி: எந்த கவலையும் இல்லாம தூங்குங்க

ராம் அவளை பார்த்து புன்னகைத்தான்.

ராம்: சிவராஜ் சார் எவ்வளவு நல்லவர்னு பாத்தியா. நம்மளை எப்படி பாத்துகிறாரு. நீ தான் அவரு ரவுடி.முரடன் சொன்ன..இப்பவாவது நீ அவரை பத்தி புரிஞ்சிண்டிருப்பேன்னு நினைக்கிறேன்.

அவனது பேச்சு அவளுக்கு எரிச்சலை தந்தது. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். “ஆமா. உங்களுக்கு, அவன் என்ன கொடுத்தாங்கிறது தான் தெரியும். நம்மளை எப்படி பாத்துக்கிறாங்கிறது தான் தெரியும். ஆனா அவன் உங்கட்ட இருந்து என்ன எடுத்திருக்கன்னு தெரியுமா. என்னை எடுத்திருக்கான். உங்க மனைவியை அவன் மனைவியாக்கிருக்கான். உங்க சம்மதத்தோட உங்க மனைவியோட ஓரே ரூம்ல படுத்திருக்கான். நீங்க எனக்கு கொடுக்க வேண்டிய உடல் சுகத்தை அவன் தாரான். அவன் பாதி ராத்திரிய என் காலுக்கு இடையிலும், மீதி ராத்திரியை என் நிர்வாண மார்பை கட்டிப்பிடிச்சிட்டும் சுகமா இருக்கான். எல்லா ராத்திரிலேயேயும், என் உடம்போட அட்டைமாதிரி ஒட்டிண்டிருக்கான். நான் கொஞ்சம் கொஞ்சமா அவன் மனைவியா மாறிண்டிருக்கேன். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா. உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு என்னை பத்தி அக்கறையே இல்லை. அதனால தான அடுத்தவனோட இப்படி படுக்கவைக்கிறீங்க.”

ராம் அவளின் வறட்சியான முகத்தை பார்த்து கேட்டான்.

ராம்: சுவாதி. என்ன யோசிக்கிறா. எதுவும் பிரச்சனையா?

சுவாதி அவளின் சிந்தனையிலிருந்து வெளியே வந்து அவளின் கணவனின் கேள்விக்கு பதில் அளித்தாள்.

சுவாதி: உங்களுக்கு அவரை பத்தி என்ன தெரியும்? அவர் நம்மளை எப்படி பாத்துகிறார்னு தெரியும். வேற என்ன தெரியும் அவர பத்தி உங்களுக்கு?

ராம் அவளின் கோபத்தின் காரணம் புரியாமல் அவளை பார்த்தான்.

ராம்: வேற என்ன?

அவளை சமாதான படுத்த நினைத்தான்.

ராம்: இங்க பாரு சுவாதி. சிவராஜ் அண்ணே ரொம்ப நல்லவரு. இல்லைன்னா வீடில்லாத நம்மளை இங்க தங்க வைச்சு இப்படி பாத்திண்டிருப்பாரா சொல்லு. அப்புறம் காலைல நீ தான் சொன்ன, இப்ப அவரை நல்லா புரிஞ்சின்டேனு. உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சுனு. இப்ப என்ன கோபபடுறா. வேற எதுவும் புது சண்டையா? சுவாதி எரிச்சலாக இருந்தது. பல்லை கடித்துக் கொண்டு பேசினாள்.

சுவாதி: அதெல்லாம் இல்லை. எங்களுக்குள்ள எதுவும் சண்டையில்ல. நான் வேற ஏதோ யோசனையில அப்படி பேசிட்டேன். விடுங்க. நீங்க தூங்குங்க

ராம் கண்களை மூடினான்.

சுவாதி; நான் போய் சிவராஜ் மாமாவோட படுக்கிறேன். (அழுத்தி சொன்னாள்)
ராம் கண்களை திறந்து அவளின் வார்த்தைகளை கூட கவனிக்காமல் பதில் அளித்தான்.

ராம்; சரி போ. உனக்கும் அசதியா இருக்கும் தூங்கு.

சுவாதி எழுந்து வெளியே போனாள். கதவினருகே நின்று அவளின் கணவனை ஒரு கணம் திரும்பி பார்த்தாள். அவன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்திருந்தான். விளக்கை அனைத்துவிட்டு, அவளது காதலன் அறைக்கு வந்தாள். வேர்வை புழுக்கம் இல்லாமல் ஏசி குளிரில் அவளின் உடல் சூட்டை இன்றைய இரவு முழுவதும் அனுபவிக்க சிவராஜ் அங்கு காத்திருந்தான்.

சிவராஜ்ஜின் அறைக் கதவை பார்த்தாள். உள்ளே அவளுடன் படுக்கை பங்கு போட காத்திருக்கும் சிவராஜ்ஜை நினைத்தாள். அவன் அவளுக்கு கள்ள காதலன். நரை கூடிய காதலன். உள்ளே சென்றாள், அவளை சூடேற்ற அவன் காத்திருக்கிறான். அவளும் அவனுக்காக கால்களைவிரித்து படுக்கையில் கிடைப்பாள். அவளுக்கு தெரியும், அவன் அவள் தொடைகளுக்கு நடுவே பாம்பாய் புரளுவான் என. அவளுக்கு தெரியும் அவன் தன்னை துயிலுறிப்பான் என. அவளுக்கு தெரியும் அவன் அவளை நிர்வாணமாக இரவை கழிக்க வைப்பான் என. அவளுக்கு தெரியும், அவன் தனது நாவால் எச்சிலால் அவளின் உடம்பில் கோலம் வரைவான் என. அவளுக்கு தெரியும் இன்றைய இரவு அவள் ஒட்டு துணி யில்லாமல் அவனின் உடலை ஆடையாக அணிய போகிறாள் என. அவளுக்கு தெரியும் அவளது உடலுடன், அவனின் உடலும், உரசி இரவின் குளிருக்கு இதம் தருவான் என. அவள் கதவை திறந்து உள்ளே போனாள். செல்போனில் ஏதோ நோண்டிக் கொண்டிர்ந்த சிவராஜ் அவளை பார்த்ததும் புன்னகைத்துவிட்டு போனை டேபிளில் வைத்தான். சுவாதி நேராக பாத்ரும்மிற்கு சென்றாள். பத்து நிமிடங்களுக்கு பிறகு லைட் மேக்கப் உடன் பிரஸாக வெளியே வந்தாள். அவளுக்கு இடது பக்கம் இடம் விட்டு படுத்தான்.
அவள் மெத்தையில் ஏறியதும், அவனின் மார்பில் தலை அவனின் கால்களை பார்த்தவாறு படுத்தாள். அவளின் இடது கை அவனின் டி சர்ட்டைக்குள் விட்டு, அவனின் வயிறை வருடினாள். சிவராஜ்ஜும் அவனின் இடது கையை அவளின் இடையில் வைத்து வருடினான். இருவரும் ஒருவர் இடையை இருவர் வருடிய படி இருக்க சிவராஜ் மௌனம் களைத்தான்.
சிவராஜ்: உன் புருசனை தூங்கவைச்சிட்டியா
சுவாதி தலை ஆட்டியபடி பதில் தந்தாள்.

சுவாதி; ம்ம்ம்
சிவராஜ் அவனின் விரல்களால் அவளின் தொப்புள் குழியை சுற்றி வருடினான். அவனது கையின் குளிர்ச்சி அவளுக்கு உணர்ச்சியை தூண்டியது.
சிவராஜ்: ம்ம் ன்னா?

அவள் மூச்சை நன்கு இழுத்துவிட்டாள். தலையை தூக்கி அவனின் முகத்தை பார்த்து பதிலளித்தாள்.
சுவாதி: என் புருசனை தூங்கவைச்சிட்டேன்.

சிவராஜ் அவளை பார்த்து புன்னகைத்தான். அவனது வலது கையை அவளின் முகத்திற்கு கொண்டு வந்தான். கட்டை விரலால் அவளின் சாயமிட்ட உதடுகளை வருடினான். வலது கை கட்டை விரல் அவளின் உதட்டை வருடிக்கொண்டிருந்த அதே வேளையில் அவனின் இடது கை ஆள் காட்டி விரல் அவளின் தொப்புளை சுற்றி கோலமிட்டுக் கொண்டிருந்தது, இந்த இரட்டை தாக்குதலுக்கு அவளின் புண்டை எதிர்வினையாற்றியது. அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவளின் உடல் புல்லரித்தது. அவனின் விரல் வருடல்களால் மட்டுமல்ல, அவளின் புண்டையின் ஊறலும் ஒரு காரணம். அவள் கையை . அவனின் சார்ட்ஸுக்கும் விட்டு, அவனது சுன்னிக்கு மேல் இருந்த முடிகளை வருடினாள். அவ்வப்பொது அவளின் விரல்களை சுன்னியையும் லேசாக தொட்டுவந்தது. இதனால் அவனின் சுன்னி விரைக்க ஆரம்பித்தது. சிவராஜ் அவளின் உதட்டை வருடிக்கொண்டே கேட்டான்.

சிவராஜ்: உன் புருசனை தூங்கவைச்சிட்டு, என் கூட படுக்க வந்தியா?
[+] 1 user Likes Peterparker69's post
Like Reply


Messages In This Thread
RE: மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - by Peterparker69 - 21-12-2025, 05:05 PM



Users browsing this thread: 2 Guest(s)