Adultery மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - Completed
#16
சிவராஜ் பின்னால் திரும்பி ராம்மை பார்த்தான்.

சிவராஜ்: இல்லம்மா. மறந்திட்டேன்.

சுவாதி ராம்மை பார்த்தாள்.

சுவாதி: என்னங்க. நீங்க போய் எடுத்திண்டு வாங்களேன். அவரு செருப்பு போட்டுண்டு கிளம்பிட்டாரு. சும்மாவே அவருக்கு வேர்க்கும். வெயில் வேற இப்ப அதிகமா இருக்கு.

ராம் அவளை பார்த்து புன்னகைத்தான்.

ராம்; இரு எடுத்திண்டு வாரேன்.

ராம் பெட்ரூம்மினுள் சென்றான். அவன் சென்றவுடன் சுவாதி சிவராஜ்ஜை பார்த்து சிரித்தபடி அவன் அருகினில் வந்தாள். கையை அவனின் தலைக்கு கொண்டு சென்று அவனின் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். சிவராஜ்ஜும் அவளின் விருப்பமறிந்து, அவளின் இடையை பிடித்து, தன்னுடன் அவளுடலை இறுக்கி அணைத்தான். அவளின் வெற்றிடையை வருடினான். இருவரும் அரை நிமிடம் ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த போது ராம்மின் குரல் கேட்டது.

ராம்: சுவாதி, இங்க கர்ச்சீஃப் இல்லயே. எங்க வைச்சுருக்க

மேலும் ஒரு பத்து நொடி முத்தமிட்டு பிறகு சுவாதி பதிலளித்தாள்.

சுவாதி; விடுங்க. இங்க ஹால்ல ஒன்னு இருந்ததை. நான் அவருக்கு கொடுத்திட்டேன்.

சிவராஜ்ஜும் சுவாதியும் சிரித்து கொண்டே விடை பெற்றனர். சிவராஜ் போனதும் கதவை சாத்திவிட்டு, அவளின் உதட்டை பின்னங்கையால் துடைத்த கொண்டே வந்தாள். ராம் ஹாலுக்கு வந்தான். அவளை பார்த்து சிரித்தான். சுவாதி; ஒரு கர்ச்சீஃப் தேட எடுக்க இவ்வளவு நேரமா

ராம்: இல்ல சுவாதி நீ சொன்ன இடத்துல கர்ச்சீஃப் இல்ல பெட்ரூம்மிற்குள் நுழைந்தபடி பேசினாள்.

சுவாதி: சரி விடுங்கோ. நான் குளிச்சிண்டு வந்திடுறேன். சஹானாவை பார்த்து கொங்கோ

சுவாதி பாத்ரூம் சென்று குளிக்க ஆரம்பித்தாள். அவளின் உடலை எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அவளின் உடலில் பட்டு நீர் வடிந்து கொண்டிருந்தது. அவளின் உடல் அழகை பார்க்கும் போது அவளுக்கு சந்தோசமாக இருந்தது. நேற்று அவளின் கள்ள காதலனுக்காக இதே கண்ணாடி முன் நின்று மேக்கப் போட்டதை நினைவுக்கு வந்தது. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எப்படியிருந்த அவளின் வாழ்க்கை இப்படி திசைமாறியதை நினைத்து கதறி அழுதாள். நடந்த சம்பவங்கள் எல்லாம் அவளின் நினைவலையில் வந்து போயின. சிவராஜ்ஜின் வார்த்தைகள் “நீ ரொம்ப அழகாயிருக்க” ராம்மின் வார்த்தைகள் “நீ ரொம்ப அழகாயிருக்க”, சிவராஜ்ஜின் வார்த்தைகள் “நீ தேவதை, உன் அழகு உனக்கு கிடைச்ச வரம். அத வைச்சு உன்னையும் சந்தோமா வைச்சிக்கலாம்.” தலையை நிமிர்த்தி கண்ணாடியை பார்த்தாள்.அழுது கொண்டே அதனருக்கே சென்று கப்போர்டை திறந்தாள். அதனுள் நேற்று வைத்த லிப்ஸ்டிக்கை எடுத்தாள். அதை தனது உதட்டில் இடமிருந்து வலம் பூசினாள். மீண்டும் சிவராஜ்ஜின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. “உன்னை நல்லா பாத்துக்கோ, உடம்பை அழகா வச்சுக்கோ. சந்தோசமா இரு. இளமை போச்சுனா திரும்ப வராது, இருக்குறப்போ நல்ல அனுபவிச்சிடுனும், அழகு இருக்குறப்பவோ பயன்படுத்திக்கோ.”

அப்படியே கீழே உட்கார்ந்து கால்களை கட்டிக் கொண்டு அழுதாள். காலையில் சிவராஜ் பேசிய வார்த்தைகள் அவளின் நினைவில் வந்து போயின. ராம்மிடம் பேசியவற்றை நினைத்து பார்த்தாள்.

சுவாதி: ஹூஹூம். அப்படியா, அப்படி அழகா என்னத்த கண்டீங்க

ராம்(சிரித்தபடி): என்னத்தையா? எல்லாம் தான்

சுவாதி: உண்மையிலேயே அழகை ரசிச்சிருந்த எது அழகுனு தெரியும். சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னா
சிவராஜ்: உன்னை நல்லா பாத்துக்கோ, உடம்பை அழகா வச்சுக்கோ. சந்தோசமா இரு. இளமை போச்சுனா திரும்ப வராது, இருக்குறப்போ நல்ல அனுபவிச்சிடுனும், அழகு இருக்குறப்பவோ பயன்படுத்திக்கோ

சுவாதியின் குழப்பங்கள் முடிவுக்கு வந்தது. அழுகையை நிறுத்திவிட்டு எழுந்தாள். ஏதோ ஒன்றை திடமாக முடிவு எடுத்தது போல் இருந்தது

சுவாதி குளித்துவிட்டு பாத்ரூம்மை விட்டு வெளியே வந்தாள். அவள் இனி என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என திடமாக முடிவு செய்துவிட்டாள். வெளியே வந்த சுவாதி, ஊதா நிற புடவை அணிந்தாள். புடவை கொஞ்சம் பழசானதால் சற்று டிரான்ஸ்பரன்டாக இருந்தது. கண் மை, ஃபேர்னஸ் கிர்ம், பவுடர் என லேசாக மேக்கப் போட்டு கொண்டாள். தாலி சங்கிலியை எடுத்து சிவராஜ்ஜிற்கு பிடித்தது போல புடவைக்கு வெளியே போட்டாள். அவளின் அழகை பார்த்து ரசித்து புன்னகைத்தாள். வெளியே ராம் டிவி பார்த்து கொண்டிருந்தான். சுவாதி வருவதை பார்த்த ராம், அவளின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சுவாதி அதனை கண்டும் காணாதது போல மனதிற்குள் ரசித்தபடி கிட்சனுக்கு சென்று வேலை செய்ய தொடங்கினாள். அவள் கிட்சனுக்குள் போனபின் ராம் சுய நினைவிற்கு வந்தான். அவளின் அழகுக்கு காரணம் என்ன என யோசித்தான். சுவாதி இன்று வழக்கத்திற்கு மாறாக அவளின் புடவையை இடுப்புக்கு கீழே கட்டியிருந்தாள். மேலும் அவள் வழக்கத்தை விட டைட்டாக புடவையை கட்டியிருப்பதால் அவளின் உடல் வளைவுகள் வெளியே தெரிந்து அவளை அழகாக காட்டியது

இதை உண்ர்ந்ததும் ராம் மனதிற்குள் குழம்பினான். இதை எப்படி எடுத்து கொள்வது என அவனுக்கு புரியவில்லை. கிட்சன் பக்கம் திரும்பி தான் நினைத்தது சரியா என தெரிந்து கொள்ள சுவாதியை பார்த்தான். அவள் உடலின் கீழ் பகுதி டேபிளால் மறைக்கப்பட்டிருந்ததால் அவளின் வயிற்றுக்கு கீழே அவனால் பார்க்க முடியவில்லை. அவளின் மேல் உடலில் புடவை சற்று இறுக்கமாக தான் இருந்தது. ஆனால் கிட்சனில் சமைக்கும் போது அவள் எப்போதும் அப்படி தான் கட்டியிருப்பாள். இரண்டு, மூன்று நாளாக அவள் தாலியை வெளியே போட்டிருப்பதையும் நினைத்தான். சுவாதி அவன் பார்ப்பதை உணர்ந்து சிரித்தாள். அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, டீவியில் மூழ்கினான்.

ஒரு மணி நேரம் கழித்து சமைத்து முடித்துவிட்டு சுவாதி களைப்புடன் சோபாவில் வந்து உட்கார்ந்து ராம்முடன் டீவி பார்த்தாள்

ராம்: சுவாதி நீ இப்பல்லொம் ரொம்ப அழகா தெரியிர. உன் முகத்துல எப்போதும் ஒரு சந்தோசம் தெரியுது, அதை பாக்க எனக்கும் சந்தோசமா இருக்கு.
சுவாதி; ம்ம்ம். நம்ம கஷ்ட காலமெல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி எல்லாம் நல்லது தான். பாருங்க எங்கயும் நகர முடியாம படுத்தபடுக்கையா இருந்தீங்க. இப்ப வீல் சேர்ல நீங்காள வீட்டுக்குள்ளே போய்ட்டு வரீங்க. டீவி பாக்கிறீங்க. பேப்பர் படிக்கீறீங்க. ஸ்ரேயாவோட விளையாடிறீங்க. இத பாக்க எனக்கு சந்தோசமா இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் சிவராஜ் சார் தான்.
ராம், சிவராஜ்ஜை பற்றி சுவாதி பெருமையாக பேசியதை நினைத்து மகிழ்ந்தான். இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் அவள் சிவராஜ்ஜை பற்றி குறை கூறிக் கொண்டிருந்தாள். இப்போது, அவள் சிவராஜ்ஜை புரிந்து கொண்டாள் என நினைத்தான்.
ராம்: இப்ப சிவராஜ் அண்ணனை பத்தி புரிஞ்சிட்ட போல. அவரை பத்தி நீ தான் தப்பா பேசின்டிருந்த

சுவாதி ராம்மின் கண்களை பார்த்து பேசினாள்.
சுவாதி: ம்ம்ம். அவரை நான் இப்ப புரிங்சிண்டேன். அவர் என்ன நினைக்கிறாரு, அவருக்கு என்ன வேணும், அதை எப்படி கேட்பாரு, எல்லாம் புரிஞ்சிண்டேன்.

ராம் அவளை பார்த்து சிரித்தான். சுவாதியும் அவனை பார்த்து சிரித்தாள்.

சுவாதி: சிவராஜ் சார், நம்மளை இந்த வீட்டை விட்டு எங்கையும் அவ்வளவு சீக்கிரத்தில அனுப்ப மாட்டார். நாம இனி இங்க தான் வாழ்க்கை முழுக்க இருக்கனுமா. சார், நம்மளை அவர் குடும்பமா பாக்குறாரு. உங்களாலயும் இனி ஒன்னும் முடியாது.

ராம்: என்ன சொல்றேனு புரியல.

சுவாதி அவனை பார்த்து புன்னகைத்தபடியே பேசினாள்.

சுவாதி: அதாவது, உங்களால இனி வேலைக்கு போய் சம்பாதிக்க முடியாது. நானும் +2, எனக்கும் நல்ல வேலை கிடைக்காது. சிவராஜ் சார், நம்மளை அவர் குடும்பமா பாக்குறாரு. அவருக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல. இனி முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான், அவரை உங்க குடும்பத்தில ஒருத்தரா சேத்துகிறேங்களா இல்லையானு. ஆனால் அவர் உதவியில்லாம உங்களால வாழ முடியாது.

ராம்: எனக்கெதுவும் பிரச்சனையில்ல. நான் ஆரம்பத்தில இருந்தே அவரை புரிஞ்சிக்கிட்டேன். அவர் பாக்க தான் முரடன். ஆனா குணத்தில் நல்லவர்னு. நீ தான் தப்பா புரிஞ்சிகிட்ட. இப்ப நீயும் புரிஞ்சிகிட்ட. அவரை நான் எப்போதும் குடும்பத்தில் ஒருத்தரா தான் நினைக்கிறேன். என்ன ஒன்னு உங்களை எல்லாம் இப்படி அடுத்தவர் வீட்ல வாழ வைக்க வேண்டியதை நினைச்சா குற்ற உணர்ச்சியா இருக்கு. எல்லாம் விதி. பகவான் அருளால ஒரு நல்ல மனிசனோட உதவி கிடைச்சிருக்கு. அது தான் கடவுள் விருப்பம்னு வாழ வேண்டியது தான்.

சுவாதி அவனை புன்னகை மாறாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

சுவாதி: நல்ல யோசிச்சுக் கொங்க. அப்புறம் பேச்சு மாறக் கூடாது.

ராம்: நான் மாற மாட்டேன்.

சுவாதி அவனை கிண்டல் செய்யும்விதமாக

சுவாதி: குடும்பத்தில ஒருத்தர்னு சொன்னீங்க. அப்புறம் என்ன அடுத்தவர் வீடு. அவர் என்ன அடுத்தவரா?

ராம்: அவர நான் அண்ணனா தான் நினைக்கிறேன். நீ தான் இன்னும் அவரை சார் போட்டு கூப்பிடுற.

சுவாதி: அவரை எப்படி கூப்பிடுறதுனு தெரியல.

ராம்: எனக்கு அண்ணன் இருந்த எப்படி கூப்பிடுவ. அப்படி கூப்பிடவேண்டியது தான

சுவாதி: அத்திம்பேள்னு கூப்பிடுவேன். அப்படியா கூப்பிட

ராம்: அத்திம்பேளா…வேணாம்..ம்ம்ம்…மாமானு கூப்பிடேன்.

சுவாதி: ம்ம்.. சரி.

அரைமணி நேரம் டீவி பார்த்தனர். பின் காலிங்பெல் சத்தம் கேட்டது. சுவாதி ஆவலுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள். சிவராஜ்ஜும், 20-21 வயதுள்ள ஒரு இளைஞன் ஒருவனும் வெளியே நின்றனர். சிவராஜ் அவளை பார்த்ததும் சிரித்தான். சுவாதியும் சிரித்தாள். சுவாதி சமைக்கும் போது புடவையின் கொசுவத்தை பின் இடையை சுற்றி முன் இடுப்பில் சொருகியிருந்தாள். அதன் பின் களைப்பில் எடுக்க மறந்துவிட்டாள். அதனால் அவளின் வெற்றிடை பகல் வெளிச்சத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை ரசித்து பார்த்தான். அந்த இளைஞனும் அவள் அழகை ரசிப்பதை பார்த்து, புடவை கொசுவத்தை கழட்டினாள். அவளின் மெல்லிய புடவை அவளின் தொப்புள் குழி அழகை பகல் வெளிச்சத்தில் காட்டியது. சிவராஜ்ஜும் அவள் இடுப்புக்கு கீழே புடவை கட்டுயிருப்பதை முதன்முதலாக பகல் வெளிச்சத்தில் பார்க்கிறான். சிவராஜ் உள்ளே வந்து அந்த இளைஞனிடம் பெட்ரூம்மை காட்டி ஏசியை ரிப்பேர் செய்ய சொன்னான்.

சிவராஜ்: இந்த ஏசி தான் ரிப்பேர் பாக்கனும், ராம் நீங்க கொஞ்சம் பாத்துக்கொங்க. நான் இதோ வாரேன்.

சொல்லிவிட்டு, அவனின் அறைக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து

சிவராஜ்: சுவாதி இங்க வாயேன்.

சுவாதி: (சத்தமாக)இதோ வாரேன். (மெதுவாக ராம்மிடம்)பாத்துகொங்க வந்திடுறேன்.

எதிரில் இருந்த அறையில் நுழைந்து கதவை தாளிடாமல் சாத்தினாள். பிறகு அந்த அறையிலிருந்து, சுவாதியின் வளையல் சத்தம் கேட்டது. ராம் அந்த அறையை பார்த்தான். கதவு தாளிடாததால் தப்பாக எதுவும் இருக்காது என நினைத்தான். ஆனால் அவனது மனைவியோ அவளின் கள்ள காதலனுடன் இதழ்களை கொடுத்து, நாக்கால் அவனது நாக்குடன் போரிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும், சிவராஜ் அவளின் கையை பிடித்து இழுத்து அணைத்தான். அதனால் வளையல் சத்தம் வெளியே கேட்டது. இந்த முறை சுவாதி இதை எதிர்பார்த்ததால் போன முறை போல கத்தவில்லை. சிவராஜ் அவளை இறுக்கி அணைத்து, அவளின் இடையை வருடினான். சுவாதி அவனை பார்த்து பொய்யாக, வெட்கத்துடன் கோபப்பட்டாள். மெதுவாக கிசுகிசுத்தாள்.

சுவாதி: என்ன பண்றேள். ராம் எதித்த ரூம்ல தான் இருக்கார்.

சிவராஜ் புன்னகையுடன் கிண்டலாக பதிலளித்தான்.

சிவராஜ்: அதனால என்ன? வேணும்னா கதவை திறந்து வைச்சு கட்டிபிடுக்கட்டுமா. அவனும் பாக்கட்டும். அவள் அவனை பொய்யாக முறைத்த கொண்டே பதிலளித்தாள்.

சுவாதி: அதெல்லாம் ஒன்னும் வேணாம். இப்படியே இருக்கட்டும் நல்லாதான் இருக்கு.

சிவராஜ் அவளை இறுக்கி அணைத்து

சிவராஜ்: இப்படியே இருக்கறதா நல்லா இருக்கு?
சுவாதிக்கு, சிவராஜ் என்ன சொல்கிறான் என்பது புரிந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தது, தலை குனிந்து, வெட்கத்துடன், காமத்துடன் பதிலளித்தாள்.
சுவாதி: உங்களுக்கு இப்படி இருக்குறது போதும்னா, எனக்கும் போதும்
பேசிகொண்டிருந்தாலும் அவனது வலது கை கடமையே கண்ணாக அவளின் இடையை வருடிக் கொண்டிருந்தது. அவளை பார்த்து கண்ணடித்தான். இடது கையை அவளின் தொடையில் வைத்து அவளை தூக்கினான். இதனால் அவளின் வளையல்களும் கொலுசும் குலுங்கின. அவளை அப்படியே தூக்கி கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான். அவன் இரண்டடி தான் நடந்திருப்பான். சுவாதி தலையை தூக்கி அவனது உதடுகளை கவ்வினாள். சிவராஜ்ஜும் முத்தமிட்டு கொண்டே கட்டிலை நோக்கி நடந்தான். சுவாதியின் கணவனோ கதவிற்கு அந்த பக்கம் அவளின் வருகைக்காக காத்திருக்கிறான். சுவாதியோ எதைபற்றியும் கவலைபடாமல் அவளது கள்ள காதலனுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் இடையில் கிட்டதட்ட ஒரு சுவர் மட்டுமே இடைவெளி. கட்டிலை நெருங்கிய பின்னும் அவளை இறக்காமல் கொஞ்ச நேரம் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். முத்தத்தை பிரிக்காமல், அவளை கட்டிலில் வீழ்த்தி தானும் விழுந்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி சாய்ந்து படுத்திருந்தனர். நாளை என்பதே இல்லை என்பது போல இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். அவளின் கணவன் வெளியே இருக்கிறான். யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் ஏசி மெக்கானிக் பக்கத்து அறையில் இருக்கிறான். இதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை.

அழைத்துவந்த ஏசி மெக்கானிக் அவளது கணவன் அறை, ஏசியை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறான். அதை கணவன் பார்த்து கொண்டிருக்கிறான். அவன் ரிப்பேர் செய்தால் தான், ராம்மை அவன் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சுவாதி அவளது கள்ள காதலனுடன் அவனது அறையில் சுகமாக ஏசி குளிரில் கலவி கொள்ள முடியும். இருவரின் நாக்கும் விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு தெரியும் கலவி கொள்ள நேரம் போதாது என, அதனால் தான் வெறுமனே முத்தமிட்டுக் கொண்டும் உடல்களை தழுவிக்கொண்டும் இருந்தனர். சிவராஜ் ஆசையை கட்டுபடுத்த முடியாமல் அவ்வப்போது அவளின் முலைகளையும், குண்டியை பிசைந்தான். இருவரும் இப்படியே கிடக்க 15 நிமிடங்கள் கழிந்திருக்கும், அறையின் வெளியே இருந்து குரல் கேட்டது.

மெக்கானிக்; சார் இங்க வர்ரீங்களா

சுவாதி குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றாள். ஆனால் சிவராஜ் விடுவதாய் இல்லை, அவளை அழுத்தி, தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். அவளும் அவனின் முத்ததிற்கு எதிர்வினையாற்றினாள். சிவராஜ் தனது வலது காலை தூக்கி அவளின் மேல் போட்டு அவளை எழுந்திருக்காமல் செய்தான். இடது கையால் அவளின் தலையை அணைத்து கொண்டு வலது கையால் அவளின் குண்டி, இடுப்பு, முலை என அவளின் இடது புறத்தை வருடிக்கொண்டிருந்தான். அவளின் வலது கையால் அவனது தலையை அணைத்து கொண்டும், இடது கையால் அவனின் முதுகை வருடி அவனது உடலை தன்னுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கி அணைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் அடுத்தவரின் உடலுக்குள் கலப்பது போல இறுக்கி அணைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். வெளியே ராம், மெக்கானிக் அழைத்து இவ்வளவு நேரம் ஆகியும் வராமல் இருப்பதால், இருவரும் உள்ளே என்ன செய்கிறார்கள் கவலையடைந்தான். கதவை திறந்து பார்க்க முடிவு செய்து, கதவினருகே சென்றான்.

கதவை திறக்க ராம் சென்றான். கதவிற்கு இரண்டடி இருக்கும் போது சிவராஜ் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். மெக்கானிக் அழைத்ததும் உடனே வராமல் இரண்டு நிமிடங்கள் சுவாதியை முத்தமிட்டுவிட்டு வந்தான். கதவை திறந்தவுடன் சிவராஜ்ஜின் கண்ணில் ராம் தென்பட்டான். சிவராஜ்ஜின் முதுகுக்கு பின் வெளியே வந்த சுவாதியும் ராம் கதவின் அருகே இருப்பதை பார்த்தாள். சிவராஜ் ராம்மை முறைத்துவிட்டு, பின்னால் நின்ற அவனின் மனைவி சுவாதி பார்த்தான். மீண்டும் ராம்மை கோபத்துடன் பார்த்தான். ராம் சிவராஜ்ஜை பார்த்தான். சிவராஜ் தன்னை கோபத்துடன் முறைப்பதை பார்த்தான். சிவராஜ்ஜின் உணர்வை புரிந்து கொண்டான். தான் அவர்கள் இருவரையும் உளவு பார்ப்பதாக நினைத்து தான் சிவராஜ் கோபமாக இருக்கிறார் என நினைத்தான். அவன் முகம் சோகத்தில், குற்ற உணர்ச்சியில் தொங்கி போனது. சுவாதி, அவள் கணவனின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டாள், முன்னால் நின்ற அவளின் படுக்கை காதலன் சிவராஜ் அவனை கோபமுடன் பார்ப்பதை பார்த்தாள். அவனின் முன் முகம் தொங்கி அடங்கி இருக்கும் தாலி கட்டிய கணவனை பார்த்தாள். ராம்மின் முகத்தில் தெரியும் பயத்தை பார்த்ததும், அவளுக்கு தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. லேசாக சிரித்துபடி சிரிப்பை அடக்கினாள். அவளின் சிரிப்பை யாரும் கவனிக்க வில்லை. ராம் தயங்கி தயங்கி பேசினான்.
ராம்: இல்லண்ணா, மெக்கானிக் உங்களை கூ..கூப்டாரு, நீங்க வரலை. அதான், கூப்டது கேக்கலையோனு நான் கூப்ட வந்தேன்.
சிவராஜ் இப்போதும் கோபமாகவே பார்த்தான்

சிவராஜ்: ம்ம்ம்..நானும் சுவாதியும் முக்கியமான விசயம் பேசிக்கிட்டிருந்தோம். அதான் உடனே வர முடியல.
அவனிடம் சொல்லிவிட்டு, மெக்கானிக் வேலை பார்த்த அறைக்கு சென்றான். சிவராஜ்ஜின் கோபத்தால் ராம் மனம் வருந்தினான். ‘சே பேசாம வெளியே இருந்தே குரல் கொடுத்திருக்கலாம், இப்படி கதவை திறக்க போய் அசிங்கப்பட்டனே. என்னை பத்தி என்ன நினைப்பாரு, நான் அவங்களை வேவு பார்க்கிறதா நினைக்கமாட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் தான் வீட்டு செலவு, பிரச்சனை எல்லாம் பாத்துண்டிருக்காங்க. நேத்து சுவாதி சொன்னாப்பில நான் எத பத்தியும் கவலை படாம இருக்கேன். எந்த பிரச்சனைய பத்தியும் கவலைபடாம என்ன பாத்துக்கிறா. .அவங்க கூடி பேசிறதுல நியாயம் இருக்கு’ சிவராஜ் பேசிவிட்டு போனபின், சுவாதிசோகத்துடன் சோர்ந்து போய் இருக்கும் தன் கணவனை பார்த்தாள். அவனை பார்த்தால், அவளுக்கு சிரிப்பாக இருந்தது. அவனை பார்த்து சிரித்தாள். அவள் சிரித்தது, அவனின் மனதை இன்னும் காயப்படுத்தியது. அவன் தலை குனிந்தான். அதை உணர்ந்த சுவாதி அவனை விட்டு விலகி அவளின் ரவுடி புருசனை நோக்கி சென்றாள்.
அறையின் உள்ளே சென்றாள். மெக்கானிக் ஏசி ரிப்பேர் செய்ததாக கூறினான். சின்ன பிரச்சனை என்பதால் உடனே சரி செய்ததாக கூறினான். ஏசி யை ஆன் செய்து பரி சோதித்துக் கொண்டிருந்தான். சிவராஜ் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சுவாதி பார்த்து அவருக்ககு டீ போட சொன்னான். சுவாதி வெளியே வந்து கிட்சனுக்கு சென்றாள். ஹாலில் ராம் இருந்தான்

சுவாதி: டீ போடுறேன். உங்களுக்கு வேணுமா?
ராம் அவளை பார்த்து புன்னகைத்தான்.

ராம்; இல்லம்மா. எனக்கு வேணாம்.

சுவாதி டீ போட்டு மூன்று கப்பில் எடுத்து கொண்டு ரூம்மிற்கு சென்றாள். ஒரு கப்பை மெக்கானிக்கிற்கு கொடுத்தாள். இரண்டு கப்பை எடுத்து கொண்டு, கட்டிலில் அமர்ந்திருக்கும் அவளின் கலாப காதலனிடம் சென்றாள். இதே கட்டிலில் தான் இரண்டு நாட்களாக அவள் கணவனை வேறு அறையில் படுக்கவைத்து விட்டு, தன் காதலனுடன் வேர்க்க விறுவிறுக்க கலவி கொண்டு மகிழ்ந்தாள். ஒரு கோப்பையை சிவராஜ்ஜிடம் கொடுத்துவிட்டு, டிரேயை டேபிளில் வைத்து விட்டு, அவளது கோப்பையை எடுத்து கொண்டு சிவராஜ்ஜின் வலதுபுறம் அமர்ந்தாள். மெக்கானிக் இருப்பதால் இருவருக்கும் சற்று இடைவெளி இருக்குமாறு உட்கார்ந்தாள். ஆனால் சிவராஜ் அவளின் அருகே நகர்ந்து வந்து இருவரின் உடலும் உரசும்படி உட்கார்ந்தான். சிவராஜ் டீ கப்பை இடது கைக்கு மாற்றிவிட்டு, வலதுகை அவளின் வெற்றிடையில் வைத்தான். அவளுக்கு மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது. அவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. சற்று சங்கடமாக உணர்ந்தாள். அவள் மெக்கானிக்கை பார்த்து கொண்டிருந்தாள். பின் கண்களை உருட்டி ஓரக்கண்ணால் அவளின் காதலனை பார்த்தாள். சிவராஜ் அவளின் இடையை மென்மை அழுத்தி வருடியபடி கண்ணால் அவளுக்கு ‘எதுவும் பேசாமல் ரசிக்கும் படி’ செய்கை செய்தான். சுவாதி அதை புரிந்து கொண்டாள். அவள் நன்றாக மூச்சு வாங்கி, அவளின் படபடப்பை குறைக்க முயன்றாள். இளம் வயது மெக்கானிக் இதை எல்லாம் பார்த்து ரசித்து கொண்டே டீ குடித்து கொண்டிருந்தான். சுவாதிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. அவளின் நிலையை நினைத்து வெட்கத்துடன் சிரித்தாள்.

மெக்கானிக் இரண்டடி தூரத்தில் உட்கார்ந்திருந்தான். அவனால் எல்லவற்றையும் தெளிவாக பார்க்க முடிந்தது. சிவராஜ்ஜின் வலது கை அவளின் முதுகுக்கு பின் மறைந்திருந்தது. அவளின் கை மணிக்கட்டும், விரல்களும், சுவாதியின் வெண் இடையை வருடிக்கொண்டு இருந்தது. அவளின் புடவையை விலக்கி அவளின் தொப்புளை சுற்றி வருடினான். அவனின் வருடல்கள் அவளுக்குள் மின்சாரத்தை பாய்ச்சின. அவளுக்கு மூச்சு வாங்கியது. அவள் வாயால் மூச்சு வாங்கி படபடப்பை குறைத்தாள். மெக்கானிக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. 45 வயது அரை கிழவனுக்கு, 27 வயது கிளி மாதிரி ஒரு பெண் மனைவியாக இருப்பதை நினைத்து பொறாமைபட்டான். சிவராஜ்ஜின் கறுத்த கைகள், சுவாதியின் வெள்ளை இடையை வருடிக்கொண்டிருப்பதை பார்த்தால் அவனுக்கு வயத்தெரிச்சாலாக இருந்தது. சுவாதி மெக்கானிக்கை பார்த்து கொண்டிருந்தாள். அவனின் பார்வை தன் தொப்புளில் இருப்பதை பார்த்து ரசித்தாள். மெக்கானிக் அவனின் பார்வையை அவளின் முகத்திற்கு திருப்பினான். அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவனும் பதிலுக்கு சிரித்தான். சிவராஜ் ராம்மை அழைக்கும் படி சுவாதியின் காதில் கூறினான். சுவாதி குழப்பத்துடன் சிவராஜ்ஜை பார்த்தாள். அவன் கண்ணால் கூப்பிடும்படி சைகை செய்தான்.

சுவாதி: என்னங்க. இங்க வர்ரேல செத்த

ராம்: இதோ வாரேன்.

சுவாதிக்கு கொஞ்சம் படபடப்பு கூடியது. அவளின் காதலனோ, அவளின் திறந்த மென் வயிற்றை, இடையை, யார் என்றே தெரியதாத இளம் வயது மெக்கானிக் முன் வருடிய கொண்டிருந்தான். சிவராஜ் செய்கை அந்த இளைஞனுக்கு, ‘பார் இவளின் அழகை பார். இவள் என்னவள். இவளின் அழகு முழுதும் எனக்கே சொந்தம், அவன் நினைத்தால் அவளை எதுவும் செய்ய முடியும். அவளுக்கு அதில் விருப்பம் தான்’ என பெருமையாக காட்டி கொள்வது போல இருந்தது. சிவராஜ் சுவாதி பார்த்து அவளின் இடையை மென்மையாக வருடிய படி கண்ணடித்து, அவளை நடப்பதை எந்த கவலையின்றி ரசிக்கும் படி சைகை செய்தான். சிவராஜ்ஜின் சைகையை புரிந்து கொண்ட சுவாதி அவனை பார்த்து சிரித்தாள். பின் மெக்கானிக்கை பார்த்து சிரித்து விட்டு டீயை உறிஞ்சி சுவைத்தாள். மெக்கானிக் நடப்பதை எல்லாம் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான். டீ குடிப்பதை மறந்து, அடுத்து என்ன நடக்க போகிறது என ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தான். சிவராஜ் இதை கவனித்தான்.

சிவராஜ்: என்ன தம்பி யோசிக்கிறீங்க. டீ ஆருது. குடிங்க.

சிவராஜ் அவளின் காதில் கிசுகிசுத்தான்.

சிவராஜ்: உனக்கு புடுச்சிருக்கா?

அவள் காதில் பட்ட அவனின் மூச்சு காற்று அவளை சூடேற்றியது. அவனுக்கு என்ன பதில் செல்வதென வெட்கத்தில் முகம் சிவந்தாள். மெக்கானிக்கை பார்த்து கொண்டு வெட்கத்துடன் தலையை ஆட்டி சம்மதத்தை தெரிவித்தாள். சிவராஜ் சுவாதி காதில் கிசுகிசுக்கும் போது, ராம் ரூம்மிற்குள் வந்தான். அவன் இருவரையும் பார்த்ததும் அவனது இதய துடிப்பு அதிகரித்தது. அவனது மனைவியும், சிவராஜ் அருகருகே உடல் உரச உட்கார்ந்திருந்தனர். இருவரின் தோள்பட்டையும் உரசிக் கொண்டிருந்தது, இருவரின் உடலுக்கு நடுவே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கமாக அமர்ந்திருப்பதை பார்த்தான். சிவராஜ்ஜின் கை அவளின் பின் புறம் இருப்பதை பார்த்தான். ஆனால் முன்னால் அவனின் கை என்ன செய்து கொண்டிருக்கிறது என அவனால் காண முடியவில்லை. ராம் கதவினருகே வந்து நின்றான். மெக்கானிக் அவனுக்கு இடது புறமாக கொஞ்சம் தள்ளி ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன் சற்று இடைவெளியில் சுவாதி அவனை நேருக்கு நேர் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இடது புறம் சிவராஜ் அவளின் வெள்ளை வயிற்றை, இடையை, அழகிய தொப்புளை யார் என்று தெரியாத மெக்கானிக்கிற்கு காட்டிக் கொண்டும், அவளின் கணவன் இருக்கும் போதே அவளின் இடையை அடுத்தவர் முன் வருடிக் கொண்டும் இருந்தான். ராம் சுவாதிக்கு கிட்டதட்ட 45 டிகிரி கோணத்தில் இருந்ததால், அவனால் சுவாதியின் வலது புறத்தையும், சிவராஜ்ஜின் வருடல்களையும் பார்க்க முடியவில்லை. அவன் பார்த்தது, சிவராஜ் அவனின் மனைவியிடம் ஏதோ காதில் கிசுகிசுத்ததும், பின் அவனின் மனைவி வெட்கத்துடன் தலையை ஆட்டியது தான். அவளின் புடவை முன் புறம் சற்று விலகி இருப்பதை ராம் கவனித்தான். அவனுக்கு என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பி தவித்தான். அவனின் இதய துடிப்பு அதிகரித்தது. என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கையில் சிவராஜ்ஜும் சுவாதியும் அவனை பார்த்தார்கள்.

சுவாதி அவளின் கணவனை பார்த்ததும், சிவராஜ்ஜிடம் இருந்து விலக முயன்றாள். ஆனால் சிவராஜ் அவளின் இடையை பலமாக பிடித்து இறுக்கி உட்கார வைத்தான். அவள் சிவராஜ்ஜை பார்த்தாள். அவனின் விளையாட்டுக்கு அவள் தயார் என்பதை குறிப்பால் உணர்த்திவிட்டு அவளின் கணவனை பார்த்தாள். அவளுக்கு மனதில் வெட்கமாக இருந்தது.. சிரித்த படி லேசாக உதட்டை கடித்து தன் உணர்வை கட்டுபடுத்தினாள். அவர்களின் கண் அசைவை பார்த்து கொண்டிருந்த மெக்கானிக், ராம்மை பார்த்தான் எதுவும் புரியாமல் குழம்பி போனான்.

சிவராஜ்: ராம். இப்ப உங்க ரூம் ஏசி ரிப்பேர் பண்ணியாச்சு. ரெண்டு நாள் சரியா தூங்காம சிரமப்ப்ட்டிருப்பீங்க. இனிமே நல்ல தூங்கலாம்.

ராம் உடனே பதிலளித்தான்.

ராம்: என்னண்ணே இப்படி சொல்றீங்க. நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப சிரமப்பட்டிருப்பீங்க. நான் உங்க ரூம்ல நல்ல தூங்குனேன். நீங்க தான் இந்த ரூம்ல படுத்தீங்க. நீங்களும் சுவாதியும் தான் பாவம். ஏசியில்லாம வேர்த்து சரியா தூங்காம இருப்பீங்க.
[+] 1 user Likes Peterparker69's post
Like Reply


Messages In This Thread
RE: மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் - by Peterparker69 - 21-12-2025, 05:03 PM



Users browsing this thread: