5 hours ago
ஆமாம் அந்த கவலையான செய்தி என்னை மட்டும் இல்லை ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலை
குலைய வைத்தது ஆமாம் எங்கள் கம்பெனி அருகில் இருந்த ட்ரான்ஸபார்ம் வெடித்து நெருப்பு பொறி
படர வேகமகள் தீ பரவி கம்பெனி முழுவதும் தீ பிடித்து அதில் இருந்த அத்தனை ஸ்டாக் மற்றும்
மேட்டரில் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது இரவு என்பதாலும் உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் இல்லாத
காரணத்தாலும் தீ பிடித்ததை உடனே தகவல் தெரியப்படுத்த முடியாமல் முழுவதும் தீயில் கருகியது
என்னால் என்ன செய்வது என்று புரியாமல் பித்து பிடித்தது போல உக்காந்து போக என்னை வீட்டில்
அனைவருமே தேத்த முயற்சி செய்தனர் ஆனால் எனக்கோ இப்படி ஆகிவிட்டதே என்று பெரும்
கவலையாக இருந்தது என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை குழந்தைகள்
பிறந்து கொஞ்சகூட மனசில்லை ஸ்ரீனி ப்ரியா செந்தில் சுபா அனைவரும் இங்கு வந்தும் இன்னமும்
வீட்டில் ஒரு சந்தோசம் இல்லை கீதாவும் பல முயற்சி எடுத்து என்னை மீண்டும் பழைய படி மற்ற
முயன்றால் இதற்கிடையில் ஸ்ரீனி சுந்தர் செந்தில் மற்றும் மாமா அனைவரும் இன்சூரன்ஸ்
சம்பந்தமாக அலைய ஆரமித்தனர் எல்லாரும் என்னை தொந்தரவு செய்யாமல் மீண்டும் கம்பெனியை
தொடங்க என்ன வழி என்று முயற்சி செய்துகொண்டிருந்தனர் இந்த நிகழ்வை கேள்வி பட்ட அகிலாவும்
இங்கே வர இம்முறை அவள் மீது நான் கோவமும் காட்டவில்லை அவள் ஆதரவையும் பெரிதாக நான்
எடுத்துக்கொள்ளவில்லை அவளையும் இங்கே என் அத்தை மற்றும் கீதா இருக்கவைத்தனர் எனக்கு
இப்பொது இருக்கும் நிலையில் என் கோபத்தையும் வெறுப்பையும் காட்ட முடியவில்லை அப்போது
என் மாமா என்னை கும்பகோணம் கூட்டி சென்றார் செந்திலை கார் ஓட்ட சொல்லி நாங்கள்
சென்றோம் எனக்கு எதோ சும்மா கூட போனேன் கும்பகோணத்தில் மாமா என்னை ஒரு ஜோசியரிடம்
கூட்டி போனார் நான் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் அவருடன் சென்றேன் அப்போது அங்கே
அந்த ஜோசியர் என் கை ரேகை மற்றும் என் பிறப்பின் தேதி மட்டும் கேட்டு சில ஜாத புத்தகம் எடுத்து
எதோ கணக்கு போட்டுப்பார்த்தார் பின்னர் கீதா பிறந்த தேதி குழந்தை பிறந்த தேதி மற்றும்
அகிலாவின் பிறந்த தேதி அனைத்தும் கேட்டார் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்
மாமாவின் வற்புறுத்தல் மற்றும் அவரின் சந்தோசத்திற்கு நானும் கேட்டுக்கொண்டே இருந்தேன் அவர்
எங்களை அடுத்த நாள் வர சொன்னார் நாங்களும் அங்கே தங்கிவிட்டு மீண்டும் அடுத்த நாள்
சென்றோம் அப்போது அவர் என்னை பார்த்து நன்றா வரவேண்டிய காலம் வெகு பக்கத்தில்
இருப்பதாகவும் எதோ சில தோஷங்கள் இருப்பதாகவும் அதை போக்க சில கோவில்களுக்கு சென்று
சில பரிகாரங்கள் செய்ய சொன்னார் எனக்கு எதோ அவர் சொலவதில் நம்பிக்கை இல்லை ஆனாலும்
அதை எல்லாம் என் மாமா மற்றும் கீதா சொல்படி செய்ய முடிவெடுத்து முதலில் கும்பகோணத்தில்
இருக்கும் திருச்சேறை சென்றோம் அங்கே சில பரிகாரங்கள் செய்ய அன்று தான் அவரின் கூற்றை
நம்பினேன் ஆமாம் அன்று கோவில் சென்றுவிட்டு வெளியே வர அப்போது ஸ்ரீனியிடம் இருந்து கால்
வந்தது அதும் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய எல்லா வழியும் இருப்பதாகவும் நானும் சென்று
கையெழுத்து போட்டால் மிக விரைவாக முழு க்ககளைமும் கிடைக்கும் என்று கூற நான் உடனே
சந்தோசமா மீண்டும் கோவிலுக்குள் சென்று முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டு வெளிய
வந்தேன் நான் மாமாவிடம் மீண்டும் அந்த ஜோசியரிடம் கூட்டி செல்ல சொல்ல மாமாவுக்கும்
சந்தோசம் அடைந்தார் அவர் மீண்டும் என்னை அந்த ஜோசியரிடம் கூட்டிப்போனார் நான் அவரிடம்
நடந்தவற்றை கூறி நன்றி கூறி அவரிடம் மேலும் பணம் கொடுக்க அவரோ அதை மறுத்துவிட்டு
ஏற்கனவே கொடுத்த பணம் போதும் என்றும் மீண்டும் என்னை பார்த்து இன்னும் இரண்டு மாதத்தில
என்னுடைய எல்ல பிரச்னையும் சரியாக மிக பெரிய உச்சத்துக்கு போவேன் என்றும் சொல்லி இன்னும்
சொன்ன பரிகாரங்களை விரைவில் முடிக்க சொல்லி அனுப்பினார் என் சோகம் எல்லாம் மறைந்து
மீண்டும் நான் சகஜமானேன் நாங்கள் அங்கிருந்து மீண்டும் திண்டுக்கல் சென்றோம்
குலைய வைத்தது ஆமாம் எங்கள் கம்பெனி அருகில் இருந்த ட்ரான்ஸபார்ம் வெடித்து நெருப்பு பொறி
படர வேகமகள் தீ பரவி கம்பெனி முழுவதும் தீ பிடித்து அதில் இருந்த அத்தனை ஸ்டாக் மற்றும்
மேட்டரில் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது இரவு என்பதாலும் உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் இல்லாத
காரணத்தாலும் தீ பிடித்ததை உடனே தகவல் தெரியப்படுத்த முடியாமல் முழுவதும் தீயில் கருகியது
என்னால் என்ன செய்வது என்று புரியாமல் பித்து பிடித்தது போல உக்காந்து போக என்னை வீட்டில்
அனைவருமே தேத்த முயற்சி செய்தனர் ஆனால் எனக்கோ இப்படி ஆகிவிட்டதே என்று பெரும்
கவலையாக இருந்தது என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை குழந்தைகள்
பிறந்து கொஞ்சகூட மனசில்லை ஸ்ரீனி ப்ரியா செந்தில் சுபா அனைவரும் இங்கு வந்தும் இன்னமும்
வீட்டில் ஒரு சந்தோசம் இல்லை கீதாவும் பல முயற்சி எடுத்து என்னை மீண்டும் பழைய படி மற்ற
முயன்றால் இதற்கிடையில் ஸ்ரீனி சுந்தர் செந்தில் மற்றும் மாமா அனைவரும் இன்சூரன்ஸ்
சம்பந்தமாக அலைய ஆரமித்தனர் எல்லாரும் என்னை தொந்தரவு செய்யாமல் மீண்டும் கம்பெனியை
தொடங்க என்ன வழி என்று முயற்சி செய்துகொண்டிருந்தனர் இந்த நிகழ்வை கேள்வி பட்ட அகிலாவும்
இங்கே வர இம்முறை அவள் மீது நான் கோவமும் காட்டவில்லை அவள் ஆதரவையும் பெரிதாக நான்
எடுத்துக்கொள்ளவில்லை அவளையும் இங்கே என் அத்தை மற்றும் கீதா இருக்கவைத்தனர் எனக்கு
இப்பொது இருக்கும் நிலையில் என் கோபத்தையும் வெறுப்பையும் காட்ட முடியவில்லை அப்போது
என் மாமா என்னை கும்பகோணம் கூட்டி சென்றார் செந்திலை கார் ஓட்ட சொல்லி நாங்கள்
சென்றோம் எனக்கு எதோ சும்மா கூட போனேன் கும்பகோணத்தில் மாமா என்னை ஒரு ஜோசியரிடம்
கூட்டி போனார் நான் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் அவருடன் சென்றேன் அப்போது அங்கே
அந்த ஜோசியர் என் கை ரேகை மற்றும் என் பிறப்பின் தேதி மட்டும் கேட்டு சில ஜாத புத்தகம் எடுத்து
எதோ கணக்கு போட்டுப்பார்த்தார் பின்னர் கீதா பிறந்த தேதி குழந்தை பிறந்த தேதி மற்றும்
அகிலாவின் பிறந்த தேதி அனைத்தும் கேட்டார் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்
மாமாவின் வற்புறுத்தல் மற்றும் அவரின் சந்தோசத்திற்கு நானும் கேட்டுக்கொண்டே இருந்தேன் அவர்
எங்களை அடுத்த நாள் வர சொன்னார் நாங்களும் அங்கே தங்கிவிட்டு மீண்டும் அடுத்த நாள்
சென்றோம் அப்போது அவர் என்னை பார்த்து நன்றா வரவேண்டிய காலம் வெகு பக்கத்தில்
இருப்பதாகவும் எதோ சில தோஷங்கள் இருப்பதாகவும் அதை போக்க சில கோவில்களுக்கு சென்று
சில பரிகாரங்கள் செய்ய சொன்னார் எனக்கு எதோ அவர் சொலவதில் நம்பிக்கை இல்லை ஆனாலும்
அதை எல்லாம் என் மாமா மற்றும் கீதா சொல்படி செய்ய முடிவெடுத்து முதலில் கும்பகோணத்தில்
இருக்கும் திருச்சேறை சென்றோம் அங்கே சில பரிகாரங்கள் செய்ய அன்று தான் அவரின் கூற்றை
நம்பினேன் ஆமாம் அன்று கோவில் சென்றுவிட்டு வெளியே வர அப்போது ஸ்ரீனியிடம் இருந்து கால்
வந்தது அதும் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய எல்லா வழியும் இருப்பதாகவும் நானும் சென்று
கையெழுத்து போட்டால் மிக விரைவாக முழு க்ககளைமும் கிடைக்கும் என்று கூற நான் உடனே
சந்தோசமா மீண்டும் கோவிலுக்குள் சென்று முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டு வெளிய
வந்தேன் நான் மாமாவிடம் மீண்டும் அந்த ஜோசியரிடம் கூட்டி செல்ல சொல்ல மாமாவுக்கும்
சந்தோசம் அடைந்தார் அவர் மீண்டும் என்னை அந்த ஜோசியரிடம் கூட்டிப்போனார் நான் அவரிடம்
நடந்தவற்றை கூறி நன்றி கூறி அவரிடம் மேலும் பணம் கொடுக்க அவரோ அதை மறுத்துவிட்டு
ஏற்கனவே கொடுத்த பணம் போதும் என்றும் மீண்டும் என்னை பார்த்து இன்னும் இரண்டு மாதத்தில
என்னுடைய எல்ல பிரச்னையும் சரியாக மிக பெரிய உச்சத்துக்கு போவேன் என்றும் சொல்லி இன்னும்
சொன்ன பரிகாரங்களை விரைவில் முடிக்க சொல்லி அனுப்பினார் என் சோகம் எல்லாம் மறைந்து
மீண்டும் நான் சகஜமானேன் நாங்கள் அங்கிருந்து மீண்டும் திண்டுக்கல் சென்றோம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)