20-12-2025, 09:55 AM
(09-12-2025, 06:11 PM)Suresh1986 Wrote: கற்பனையான கதையாக இருந்தாலும்கூட இவ்வளவு சின்ன சின்ன விசயங்களையும் அற்புதமாக விவரித்து எழுதி உள்ளீர்கள் சில எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் மட்டும்தான் பக்கத்துல இருந்து பார்ப்பது போல இருக்கும் நீண்ட நாட்கள் ஆகி விட்டது இந்தமாதிரியான மிகவும் யதார்த்தமான கதைகளை படித்து அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே
உண்மை ப்ரோ
நான் ரொம்ப ரசிச்சி அனுபவிச்சு படிச்சேன்
மெய்சிலிர்க்கும் உண்மை சம்பவங்கள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)