19-12-2025, 06:28 AM
இத நா கேள்விபட்டு 15 வருஷம் இருக்கும் எங்க சொந்த ஊர் ஒரு கிராமம் எங்க ஊர்ல நெறையா பசங்க சிங்கப்பூர் அல்லது மலேசியா போன்ற நாட்டுல போயி ஒர்க் பண்ணுறாங்க
அங்க கொஞ்ச வருஷம் ஒர்க் பண்ணிட்டு ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் நல்லா என்ஜோய் பண்ணிட்டு திரும்ப வெளிநாட்டுக்கு போயிடுவாங்க
அப்புடி தான் ஒரு அண்ணாவும் கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போறது 3 வருஷம் கழிச்சு வர்றது நல்லா பொண்டாட்டியோட நல்லா என்ஜோய் பண்ணிட்டு திரும்ப ஊருக்கு போறதுன்னு
இருந்தாரு
ஆனா அவர் மனைவி பாவம் சொந்தோஷம் இல்லாம இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்துச்சு அப்போ தான் அந்த அண்ணாவோட அப்பா இந்த அக்காக்கு மாமனார் ஓட தொடர்பு ஏற்பட்டுருக்கு இது ரொம்ப வருசமா நடந்துகிட்டு இருந்துருக்கும்
எவ்வளவு நாள்னா அந்த ஆளு ( மாமனார் ) சாகுற வரைக்கும்
இது எங்க கிராமதுல நிறைய பேருக்கு தெரியும்
இத நா கெட்டதும் ஷாக் ஆயிடுச்சு
அங்க கொஞ்ச வருஷம் ஒர்க் பண்ணிட்டு ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் நல்லா என்ஜோய் பண்ணிட்டு திரும்ப வெளிநாட்டுக்கு போயிடுவாங்க
அப்புடி தான் ஒரு அண்ணாவும் கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போறது 3 வருஷம் கழிச்சு வர்றது நல்லா பொண்டாட்டியோட நல்லா என்ஜோய் பண்ணிட்டு திரும்ப ஊருக்கு போறதுன்னு
இருந்தாரு
ஆனா அவர் மனைவி பாவம் சொந்தோஷம் இல்லாம இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்துச்சு அப்போ தான் அந்த அண்ணாவோட அப்பா இந்த அக்காக்கு மாமனார் ஓட தொடர்பு ஏற்பட்டுருக்கு இது ரொம்ப வருசமா நடந்துகிட்டு இருந்துருக்கும்
எவ்வளவு நாள்னா அந்த ஆளு ( மாமனார் ) சாகுற வரைக்கும்
இது எங்க கிராமதுல நிறைய பேருக்கு தெரியும்
இத நா கெட்டதும் ஷாக் ஆயிடுச்சு


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)