17-12-2025, 02:07 AM
(This post was last modified: 17-12-2025, 10:17 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
“ஹாய்” என்றாள் ஷிவானி.
“ஹாய் பேபி எப்படி இருக்க?” வினோத் காதல் மிகுந்தவனாகக் கேட்டான்.
“ம்ம் ஓகே. நீ?”
“சூப்பர்”
“வேலை?”
“முடிஞ்ச்”
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் பின்னால் வந்து உட்கார்ந்தாள்.
“சீக்கிரம் போ”
“ஏன்.. பயமா?”
“ஆமா பயம்தான்”
இரண்டு நாட்கள் கழித்து, மாலையில் ஷிவானியை பிக்கப் பண்ணி ஐஸ்க்ரீம் பார்லருக்குக் கூட்டிப் போனான் வினோத்.
அவள் பச்சைப் புள்ளிகள் கொண்ட சுடிதார் அணிந்திருந்தாள். சுடிதாரில் முக்கால் கை வைத்திருந்தாள்.
“இந்த ட்ரஸ்ல நீ ரொம்ப அழகாருக்க ஷிவானி” எனச் சொன்னதற்கு அவள் ஒரு சின்னப் புன்னகை மட்டும் காட்டினாள்.
நேர்த்தியாக துப்பட்டா போட்டு மார்புகளை கவர் செய்து மறைந்திருந்தாள்.
சின்ன மார்புகள்தான். ஜோதியம்மாளின் முலையில் கால் பாகம்கூட இருக்காது. ஆனாலும் இவளது முலைகள் இளமைக்கே உரிய புடைப்புடன் துடிப்பாக, சரிவைச் சந்திக்காமல் கிச்சென நிமிர்ந்து நிற்கும் என்கிற கிளர்ச்சி உணர்விலேயே அவனுக்கு அவள் மீது ஆசை ஆசையாக வந்தது.
ஐஸ்க்ரீம் சுவைத்தபடி அவளை ரசித்துக் கிளர்ந்து காதல் செய்து, வெட்டிக் கதை பேசிச் சிரித்தனர்.
ஆனாலும் மனதுக்கு இனிமையாகவே இருந்தது.
“போலாம்” நன்றாகவே இருந்த துப்பட்டாவை மீண்டும் சீராக்கிப் போட்டுக் கொண்டாள் ஷிவானி.
“அதுக்குள்ள போகணுமா?” வினோத் கேட்டான்.
“நாம வந்து முக்கால் மணி நேரம் ஆச்சு மேன்”
“அதுக்குள்ள முக்காமணி நேரம் ஆகிருச்சா? சே.. ஒண்ணுமே பேசல”
“என்ன து.. ஒண்ணுமே பேசலையா? அப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டிருந்தோமாம்”
“ப்ச் பத்தவே இல்ல”
“வா வா.. கமான்” எழுந்து பேகை தூக்கிக் கொண்டு முன்னால் போய் விட்டாள்.
பில் கொடுத்துவிட்டு அவனும் வெளியேறினான்.
திரும்ப அவளை அழைத்து வந்து ஏரியாவில் இறக்கி விட்டபோது, அவனைத் தொட்டுக்கொண்டு இறங்கிய ஷிவானி சட்டென அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு “ஓகே பை” என்று டாடா காட்டினாள்.
அவனுக்கு உற்சாகமாகி விட்டது.
“தேங்க்ஸ் ஸ்வீட்டி..” என்றான்.
உடனே நடந்து போய் விட்டாள்.
அறைக்குப் போய் உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு மெல்லிய உற்சாக உணர்வுடன் ஜோதியம்மாள் கடைக்குப் போனான்.
ஜோதிலட்சுமி அம்மாள் இன்று கோபமாக இருந்தாள். அவளது மகனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சுங்க?” அவளிடம் கேட்டான்.
“எல்லாரும் பெத்தாங்கன்னு நானும் ஒண்ணை பெத்து வெச்சுருக்கேன். தண்டத்துக்கு” என்றாள் பொறுமலாக.
“ஏங்க? இப்படி சொல்றீங்க?” சிரித்தபடி கேட்டான்.
“அவங்கப்பனை மாதிரியே தண்டம். ஒதவாக்கரை. புத்தி கூட அப்பனை மாதிரி” என்று வாயில் வந்தவைகளைச் சொல்லி ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தபின் சொன்னாள்.
“கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. நோம்பிக்கு ரெண்டு மூணு நாளா ரெஸ்ட்டே இல்லாத வேலை. பெண்டு கழண்டு போச்சு. இப்பவும் நின்னு ஒரு காரியம் செய்ய முடியல. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனு சொல்லிட்டே இருக்கேன். வரவே மாட்டேங்கறான். தனியா போ. ஆட்டோல போங்கறான். தனியா போக எனக்கு தெரியாதா? ஒரு துணை வேணும்னுதானே இவனை கூப்பிடறேன். அம்மா கூட ஆஸ்பத்ரி வரது அவனுக்கு கவுரவ கொறைச்சலா இருக்கு. தறுதலை”
“என்னாச்சுங்க ஒடம்புக்கு?” அவள் முகம் பார்த்து அக்கறையாகக் கேட்டான்.
“பிரஷர் தைராய்டு எல்லாம் இருக்கு. செக் பண்ணி ஒரு வருசமே ஆகுது. மறுபடி போய் செக் பண்ணிப் பாக்கணும். அப்பப்ப ரொம்ப மூச்சு வாங்குது. சரியா எதையும் சாப்பிட முடியறதில்ல..” என்று வரிசையாக லிஸ்ட் போட்டாள்.
அவள் படும் சிரமங்கள் அவனுக்கும் தெரியுமே. ஆனால் இத்தனை நாட்களாக அவள் மாத்திரை சாப்பிடுகிறாள் என்பது அவனுக்குத் தெரியாது.
“அதுக்கு மாத்திரை எடுத்துட்டிருக்கீங்களா?” சற்றே கரிசனையுடன் கேட்டான்.
“ஆமாடா. அது ரொம்ப வருசமா எடுக்கறேன்” என்றாள் அலட்சியமாக.
“நீங்க சொல்லவே இல்ல?”
“அது பழகிப் போச்சுடா. இப்ப கொஞ்சம் அதிகமாகியிருக்கு போல. ஆஸ்பத்ரி போய் செக்கப் போகணும்”
“அவரு கூட்டிட்டு போக மாட்டாருங்களா?”
“அந்தாளா? அந்தாளு இருக்கறதும் ஒண்ணுதான். இல்லாததும் ஒண்ணுதான். என்ன ஜென்மமோ.. எனக்குன்னு வந்து வாச்சுருக்கு ஒரு ஊமைக் கோட்டான்”
“அப்ப.. உங்க மக இருக்கப்பவே போயிட்டு வந்துருக்கலாங்களே?”
“அப்ப ஆஸ்பத்ரி போக எங்க நேரம்.? திங்க பேலவே செரியா இருந்துச்சு”
“வேற யாராவது தெரிஞ்ச பொம்பளைக இருந்தா அவங்களை கூட்டிட்டு போலாங்களே?”
“எவ வருவா? ஒருத்தியும் வர மாட்டா. போனா டெஸ்ட்டு அது இதுன்னு எடுக்க சொல்வாங்க. எதெது எங்கெங்க இருக்குனு பாத்து தேடி அலையணும். எனக்கு அத்தனை பத்தாது. அதுக்குத்தான் படிச்சவங்க கூட இருக்கணும்னு இவனை கூப்டறேன். வரவே மாட்டேங்குறான். நீ வரியா?”
அவள் சட்டெனக் கேட்டதும் உடனே எதுவும் சொல்ல முடியாமல் திகைத்தான். பின்னர் யோசித்து,
“லீவ் போட்டுட்டுதாங்க வரணும்” என்றான்.
“ஒரு நாள் வாயேன். எனக்காக..” என்றாள்.
மறுக்கத் தோன்றவில்லை.
“சரிங்க. வரேன்” என்றான். “எப்ப போகணும்?”
“உனக்கு எப்ப லீவுனு சொல்லு. அப்ப போயிரலாம்”
“அடுத்த வாரத்துல போயிரலாங்களா?”
“சரி” என்றாள். “மார்ல கட்டி மாதிரி வேற ஒண்ணு வந்துதான் ரொம்ப பயமாருக்கு”
திடுக்கிட்டான்.
“மார்ல கட்டிங்களா?”
“ஆமாம்பா. எடது மார்ல சின்னதா கட்டி மாதிரி ரெண்டு மூணு கொப்பளம் வந்துருச்சு. அது வந்து கொஞ்ச நாளாச்சு. நானும் என்னென்னவோ செஞ்சு பாத்தேன். ஆறவே மாட்டேங்குது”
“அப்படி எல்லாம் விட்டு வெக்காதிங்க. பெருசா ஏதாவது இருக்கப் போகுது. உடனடியா டாக்டர்கிட்ட காட்டியாகணும்”
“அதுக்குத்தான் சொல்றேன். ஒரு நாயும் என்னை கூட்டிட்டு போக மாட்டேங்குது”
“நான் கூட்டிட்டு போறேங்க. ஆனா உங்க மார்ல கட்டி இருக்கற மாதிரி எதுவும் நான் பாக்கலையே?”
“ஆமா.. நீ பாத்த பாரு என்னை நல்லா. இழுத்து புடிச்சு என்னை செய்ய வெக்கவே நான் படாத பாடு படறேன். அவசரமா நாலு குத்து குத்திட்டு ஓடிர்ற. அப்பறம் எப்படி என் ஒடம்புல என்னென்ன எப்படி எப்படி இருக்குன்னு உனக்கு தெரியும்?” என்று அவன் மீது கோபத்தைக் காட்டினாள்.
சிரித்தான்.
“டென்ஷனாகாதிங்க. நீங்க படபடனு ஆகறப்பவே நான் நெனச்சேன். பிரஷர் ஏதாவது இருக்கணும்னு”
“அது இருக்கு. இத்தனை நாளா இப்படி ஆகல. இப்பதான். அதுவும் உன்கூட இருக்கப்பத்தான் ரொம்ப தெணறிப் போறேன். இது பிரஷர் மட்டும் இல்ல. வேற” என்றாள்.
“சரிம்மா. ரொம்ப டென்ஷனாகாதிங்க. உங்களை நான் ஆஸ்பத்ரி கூட்டிட்டு போறேன்” என்றான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)