11 hours ago
(This post was last modified: 11 hours ago by Manmadhaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
(Today, 02:17 AM)raspudinjr Wrote: இது தான் மதில் மேல் பூனை நிலமை என்பது !
மனிதப் பண்பு இது தான் எல்லை என்று எங்கும் எதனாலும் வரையறுக்கப்படவில்லை !
பூகோள எல்லைகளுக்கும், மத ,சமூகக் கோட்பாட்டுக்குள்ளும் அடைக்கப்படும் மனிதனின் பண்புகள் அவன் ஆடையற்று திரிந்த காட்டு வாழ்க்கையில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூகக் கோட்பாட்டுக்குள் அடஙகி (அடக்கி?!) இருக்கின்ற இந்த வாழ்வில் அறிவியல் அவன/ளது உணர்வுகளுக்கு எல்லை இது என வகுத்து முடிக்கவில்லை !
தேவையே பரிமாற்றத்திற்கு முக்கியம் ! Demand makes supply !
தேவையற்ற எதுவும் தானாகவே உதிர்ந்து விடும் !
ஆண் ,பெண் விகிதாச்சாரம் ஒரே சீராக சமப் பங்கீட்டில் இருக்கும் வரை பெரிய அளவு " புரட்சி" ஏற்பட்டு விடுவதில்லை !
ஆண் பெண் விகிதாச்சாரத்தில் சிக்கல் உண்டாகும் பட்சத்தில் இனப்பெருக்க விதிக்கு உட்பட்டு எல்லா தளைகளும் தானாக உடையும்.
இது தான் எதிர்காலத்தில் நடக்கும். மீண்டும் ஒரு சுழற்சி நிகழும் !
ஆண்டுகள் கடக்கலாம். அபடியான ஒரு சூழலை பார்க்காமல் நாம் செத்து போகக் கூட நேரிடலாம் !
இதான் யதார்த்தம் !
வரலாறு தெரிந்த நல்ல விளக்கம். அதில் ஜென்ம ஜென்மாக ஆன்மாவின் கருமையப்பதிவில் இருக்கும் இந்த குணங்களும் உணர்வுகளும் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும். தேவையையும் சூழ்நிலையும் பொறுத்து அதன் செயல்பாடு அமையும். அல்லது அமையாது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)