15-12-2025, 10:25 AM
மிகவும் நன்றாக உள்ளது,செந்தில் நல்லவன்,ஷோபா காமத்தில் தன் கணவனை மிகவும் கேவலப்படுத்திவிட்டாள்.இன்னொருவன் பிள்ளையை தன் கணவனை தன் பிள்ளை போல் வாழ் முழுவதும் வளர்க்கசெய்வது எவ்ளோ பெரிய ஏமாற்றுத்தனம்.அந்த பிள்ளையை பார்க்கும் போது எல்லாம் மதன் ஞாபகம் வருவான்.இவளுக்கு கணவனை விட கள்ள புருஷனை தான் விரும்புகிறாள்.
மதன் ஷோபா மேல் இருபது காமமே அன்பு இருந்திருந்தால் இப்படி செய்யமாட்டான்.அவன் ஷோபாக்கு பிள்ளை கொடுத்து ஷோபாவை தன்னுடன் வைத்து கொள்ள நினைக்கிறான்.அவனின் வக்கிர புத்தி கொஞ்சம் கொஞ்சம் ஆகா வெளிவருகிறது.
இவர்கள் அனைவரும் செந்திலின் நல்ல மனதையும் அவனின் நம்பிக்கையை தன் நலனுக்காக அவனை பயன்படுத்துகிறார்கள்.அனைவருக்கும் அவன் மீது மரியாதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. அனைவரும் அவர்களின் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்கள் அந்த நல்ல மனிதனை எப்படி எல்லாம் முதுகில் குத்துகிறோம், அவனுக்கு இந்த துரோகம் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவன் என்று நினைக்க வில்லை,
மதன் ஒரு சந்தர்ப்பவாதி அவன் ஷோபாவை தன் கணவனை விட தன்னை விரும்பவேண்டும்.என்று இந்த விஷயம் தன் நண்பனுக்கு தெரிந்தால் செந்தில் பிள்ளையோடு அவனின் குடும்ப குழைந்து போய்விடுமே என்ற சிறு கவலை கூட இல்லாமல் தன் ஆசையை நிறைவேற்றி கொள்கிறான் இவர்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டும்.
ஷோபா senthil மேல் சிறிது காதலோ மரியாதையோ கிடையாது இருந்திருந்தால் மதனுடன் தொடர்பை உடனே விட்டு இருப்பால் கடைசி என்று கூறி கணவன் கட்டிய தாலி கண்ட இடத்தில் சுற்றியிருக்கமாட்டாள.master bedroom திறந்து இருக்கமாட்டாள் பிள்ளை பெற்றுக்கொள்ள சம்மதித்து இருக்க மாட்டாள். தனக்கு கணவன் பிள்ளை இருப்பதையே மறந்துவிட்டாள்.
இந்த கதைக்குள் பல subplot உள்ளது அனைத்து கதையையும் ஒன்று திரட்டி அனைவரும் தண்டிக்க பட வேண்டும், ஏன் நல்லவர்கள் கஷ்டபடவேண்டும்.
ஏன் கெட்டவர்கள் நல்லவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று prove செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மதன் ஷோபா மேல் இருபது காமமே அன்பு இருந்திருந்தால் இப்படி செய்யமாட்டான்.அவன் ஷோபாக்கு பிள்ளை கொடுத்து ஷோபாவை தன்னுடன் வைத்து கொள்ள நினைக்கிறான்.அவனின் வக்கிர புத்தி கொஞ்சம் கொஞ்சம் ஆகா வெளிவருகிறது.
இவர்கள் அனைவரும் செந்திலின் நல்ல மனதையும் அவனின் நம்பிக்கையை தன் நலனுக்காக அவனை பயன்படுத்துகிறார்கள்.அனைவருக்கும் அவன் மீது மரியாதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. அனைவரும் அவர்களின் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்கள் அந்த நல்ல மனிதனை எப்படி எல்லாம் முதுகில் குத்துகிறோம், அவனுக்கு இந்த துரோகம் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவன் என்று நினைக்க வில்லை,
மதன் ஒரு சந்தர்ப்பவாதி அவன் ஷோபாவை தன் கணவனை விட தன்னை விரும்பவேண்டும்.என்று இந்த விஷயம் தன் நண்பனுக்கு தெரிந்தால் செந்தில் பிள்ளையோடு அவனின் குடும்ப குழைந்து போய்விடுமே என்ற சிறு கவலை கூட இல்லாமல் தன் ஆசையை நிறைவேற்றி கொள்கிறான் இவர்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டும்.
ஷோபா senthil மேல் சிறிது காதலோ மரியாதையோ கிடையாது இருந்திருந்தால் மதனுடன் தொடர்பை உடனே விட்டு இருப்பால் கடைசி என்று கூறி கணவன் கட்டிய தாலி கண்ட இடத்தில் சுற்றியிருக்கமாட்டாள.master bedroom திறந்து இருக்கமாட்டாள் பிள்ளை பெற்றுக்கொள்ள சம்மதித்து இருக்க மாட்டாள். தனக்கு கணவன் பிள்ளை இருப்பதையே மறந்துவிட்டாள்.
இந்த கதைக்குள் பல subplot உள்ளது அனைத்து கதையையும் ஒன்று திரட்டி அனைவரும் தண்டிக்க பட வேண்டும், ஏன் நல்லவர்கள் கஷ்டபடவேண்டும்.
ஏன் கெட்டவர்கள் நல்லவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று prove செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)