12-12-2025, 03:26 PM
அடுத்த இரண்டு நாட்களுக்கு வினோத்தால் காலை நேரத்தில் ஷிவானியைப் பார்க்க முடியவில்லை. மாலையிலும் தாமதாகவே அறைக்குத் திரும்பினான்.
வினோத்தும் அறைக்குச் சென்று விட்டான்.. !!
நேரில் பார்க்க முடியாத வருத்தம் இருந்தாலும் போனில் பேசிக் கொண்டனர். வாட்ஸப்பில் கொஞ்சிக் கொண்டனர்.
இரவு சிகரெட் வாங்கப் போனபோது கடைக்குள் உட்கார்ந்திருந்த ஜோதிலட்சுமி போன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்ததும் போனை கட் பண்ணிவிட்டு, “மக” என்று சிரித்தபடி சிகரெட் பெட்டியை எடுத்து நீட்டினாள்.
“கார்த்திகாவா?” வினோத் கேட்டான்.
“ம்ம்”
சிகரெட்டை வாங்கிக் கொண்டான்.
“என்ன சொல்றாங்க?”
“ரெஸ்ட் எடுத்து ஒடம்பை பாத்துக்க சொல்றா. நீ சாப்டியாடா?”
“சாப்டேன்மா. நீங்க?”
“போய்தான்டா”
சிகரெட்டை வாயில் வைத்து அவள் முன்பாகவே பற்ற வைத்துக் கொண்டான்.
“இன்னிக்கு வேலை எப்படிடா?” முன்னால் சரிந்து கேட்டாள்.
அப்படி சரிந்ததில் கழுத்துக்கு கீழான அவளின் ரவிக்கை விளிம்பில் பிதுங்கிய முலை தரிசனம் தந்தது.
அதை ரசித்தான்.
“அலைச்சல்தான்மா”
“நான் வரட்டா?”
“எதுக்குமா?”
“உனக்கு கை கால் அமுக்கி விட” என்று சிரித்தாள்.
“வந்தீங்கனா நல்லாதான் இருக்கும். ஆனா..”
“ஆனா நான் வரதை யாராவது பாத்தா வம்பு இல்லடா?” உடனே அவளிடம் ஒரு பய உணர்வு தோன்றி விட்டது.
“வம்பு மட்டும் இல்லமா. ரொம்ப அசிங்கமா போயிரும். அப்பறம் உங்க மானம் மரியாதை எல்லாம் கெட்டுப் போயிரும்” புகையை இழுத்து ஊதியபடி சொன்னான்.
“ஆமாடா. அது ஒண்ணுதான் பயமாருக்கு” கவலை முகமாகச் சொன்னாலும் உதட்டில் சிரிப்பு இருந்தது.
“நாமளே சீப்பா நடந்துக்க வேண்டாம்மா. இப்படி ஓவரா போனம்னா நம்மள அறியாம எங்காவது மாட்டிப்போம். அது நமக்குத்தான அசிங்கம்? சான்ஸ் கெடைக்கறப்ப பாத்துக்கலாம்”
“எனக்கு நீ டெய்லியுமே வேணும்னு இருக்குடா” என்றாள் சட்டெனக் குழைந்து.
“ஐயோ.. என்னமா நீங்க?”
“ஆமாடா. நீ எனக்கு புருசனா வந்துருக்கணும்”
“ஆமா.. உங்களுக்கு கல்யாணமாகறப்ப நான் கொழந்தை பையனா இருந்துருப்பேன்”
“அப்ப விடு. இப்ப பேசு..”
“இதுக்கு மேலயா?”
“என்ன இதுக்கு மேலயா? இப்பதான்டா எனக்கு இந்த ஆசை முத்திப் போய் கெடக்கு”
சிகரெட் புகையை இழுத்து ஊதியபடி புன்னகைத்தான்.
“வயசுல இதெல்லாம் அனுபவிக்காம மிஸ் பண்ணிட்டிங்க போல?”
“ஆமாடா. அப்பெல்லாம் இப்படி ஒரு ஆசையே வராது. ஏனோதானோனுதான் இருக்கும். அந்தாளுக்கும் எப்பவாவது மூடு வந்து என் மேல ஏறிப் படுத்து செய்வான். அதுல பொறந்ததுகதான் அதுக ரெண்டும்” என்று புன்னகை மாறாமல் சொன்னாள்.
“ம்ம்..” அவனும் சிரித்தான்.
“அப்பல்லாம் கடனேனுதான் பாவாடைய தூக்கிட்டு படுப்பேன். வேற எதுவும் இருக்காது. அந்தாளு அதுக்குள்ள சுன்னிய விட்டு ஓக்கறப்ப பெருசா எனக்கு ஒண்ணுமே தோணாது”
“ஓஓ..”
“ஆனா இப்ப அப்படி இல்லடா. புண்டை ரொம்ப துடிக்குது. ஒரு சுன்னிய விட்டு ஓக்கணும்னு ஏங்குது. கண்டபடி ஓக்க ஆசை வருது”
“ஆனாலும்மா..” என்றான் சற்றே கிளர்ந்த வெட்கத்துடன்.
“புண்டை மட்டும் இல்லடா”
“ம்ம்?”
“ஒடம்பு பூரா கட்டில் சுகம் கேக்குது”
“என்ன சொல்ல..” சிரித்தான்.
“இப்பக்கூட உன் வாழைப் பழத்த சாப்பிடணும் போலருக்குடா எனக்கு”
“ம்ம்மா..” சன்னமாக திகைப்பைக் காட்டினான்.
“ஏன்டா.. எனக்கு குடுக்க மாட்டியா?” கொஞ்சலாகக் கேட்டாள். “என்ன அருமையா இருக்கு தெரியுமாடா?”
“கொஞ்சம் சும்மாருங்க. இப்ப போய்” அவள் சொல்வதைக் கேட்டு அவனுக்கு சுன்னி விறைத்தது.
“ஏன்டா.. இப்ப என்ன?”
“இப்படி பேசினா எனக்கு முடாகுதில்ல” என்று சன்னமாக சிரித்தான்.
“மூடாகுதா?”
“ம்ம்”
“நீளுதா?”
“ம்ம்..”
“என்கிட்ட குடு.. நான் அதை சாப்பிடறேன்” கிக்காகச் சொல்லிச் சிரித்தாள்.
“அயோ.. அம்மா கொஞ்சம் சும்மாருங்க..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிகரெட் வாங்க அறைப் பையன் ஒருவன் வந்து விட்டான்.
அந்தப் பையனும் சிகரெட் வாங்கிப் புகைத்தபடி அங்கேயே பேசிக்கொண்டு நின்று விட, அந்த அம்மாள் அடுத்த சில நிமிடங்களில் கடையை அடைத்து விட்டாள்.
வினோத்தும் அறைக்குச் சென்று விட்டான்.. !!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)