Adultery மன்மதனின் ~ மனைவியின் தர்மம் - MANAIVIYIN DHARMAM
#1
Star 
மன்மதனி்ன் ~ மனைவியின் தர்மம் - MANAIVIYIN DHARMAM 



அத்தியாயம் - 1


எங்களோடது ஒரு அழகான சந்தோசமான குடும்பம். என்னோட பேரு சந்தியா வயசு 36 என்னோட கணவரோட பேரு குமார் வயசு 40. மூணு வயசுல ஒரு ஆண் குழந்தை எங்களோடது கொஞ்சம் லேட் மேரேஜ் தான் ஆனா எங்களோட தாம்பத்திய சுகத்துக்கு கொஞ்சம் கூட குறைவே இல்லை. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங், அதனால தினம் தினம் விதவிதமா எங்களோட தாம்பத்தியத்தை நாங்க அனுபவிச்சோம். எங்களுக்கு மனசுல என்னவெல்லாம் ஆசையோ இருக்கோ அதையெல்லாம் நாங்க அந்த தாம்பத்திய சுகத்துல அனுபவிச்சோம். எங்க ரெண்டு பேருக்கும் உள்ள கற்பனையான பல ஆசைகள் உண்டு அது அத்தனையும் நாங்க கற்பனை பண்ணி அதை இங்கு படுக்கையில் தீர்த்துக்கிட்டோம்.



[Image: KOjSWyYC_o.jpg]




ஆனா இதுவரைக்கும் எங்களோட செக்ஸ் வாழ்க்கைல எங்களைத் தாண்டி வேற யாரும் உள்ள நுழைஞ்சது இல்லை. அது ஒரு நாள் மாறுச்சு அந்த விஷயத்தை பத்திதான் இப்ப நான் உங்க கூட பகிர்ந்துக்க போறேன். சமீபமா தான் என்னோட பிறந்த நாள் வந்துட்டு போச்சு. என்னோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என்னோட கணவர் எனக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுப்பார். நிறைய பரிசு, எனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனை விஷயங்களையும் செய்வார் அதுபோக அன்னைக்கு நாங்க நிறைய தான தர்மங்கள் நல்ல விஷயங்கள் செய்வோம்.


அது போலத்தான் இந்த பிறந்தநாள் ஆனா நாங்க நினைச்சு பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்துச்சு. வழக்கம் போல பிறந்த நாள் அன்னைக்கு எல்லா செலிப்ரேஷன் முடிச்சிட்டு, எங்கம்மா வீட்ல குழந்தை இருக்க, காலையில நானும் அவரும் கோயிலுக்கு போயிருந்தோம். அங்க சாமி கும்பிட்டு முடிச்சிட்டு ரொம்ப சந்தோஷமா அங்கேயே ஒரு அரை மணி நேரத்துக்கு மேல கோயிலுக்குள்ள உட்கார்ந்து இருந்துட்டு, அதுக்கப்புறம் வெளியே வந்து அங்கே இருக்கிற இல்லாதவங்களுக்கு வழக்கமான தர்ம காரியங்களை செய்து கொண்டு இருந்தோம். அது போக பிறந்த நாளுக்காக வச்சிருந்த சுவீட்ஸ அவர்களுக்கு எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்துக்கிட்டு இருந்தோம். அவங்க எல்லாரும் குடும்பம் இல்லாதவங்க சிலர் குடும்பத்தை பிரிஞ்சு இருந்தவங்க.


 என்னோட கணவரும் நானும் எல்லாருக்கும் ஸ்வீட்ஸ்ஸயும் பணத்தையும் எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கும்போது அதுல ஒருத்தர் அத வாங்கும் போது "என்ன விசேஷம் ஸ்வீட்ஸோட சேர்த்து பணம் எல்லாம் தர்றீங்க" அப்படின்னு கேட்டாரு அப்போ என்னோட கணவர் "இன்னைக்கு இவளுக்கு பொறந்தநாளு"ன்னு சொன்னாரு அதைக் கேட்ட அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார் அதே நேரத்துல ரொம்ப கண் கலங்கினார். "ஏன் அழறீங்க"ன்னு என்னோட கணவர் கேட்டதுக்கு அவர் "இன்னைக்கு தான் என்னோட மனைவிக்கும் பிறந்தநாள்"னு அதுக்கு என்னோட கணவர் "அவங்க எங்க" அப்படின்னு கேட்க "அவ இருந்தால் நான் ஏன் இங்கே இருக்க போறேன்''ன்னு சொல்லி தொடர்ந்து கண் கலங்க ஆரம்பிச்சிட்டாரு. எங்களுக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு "உங்களுக்கு பிள்ளைங்க எல்லாம் இல்லையா" அப்படின்னு என்னோட கணவர் கேட்டாரு அவர் அதுக்கு "இருக்காங்க ஆனா இருந்தும் இல்லாத மாதிரி தான்" அப்படின்னு சொன்னாரு. எங்களுக்கு ரொம்ப பாவமா போச்சு. ஆனா அவர் நாங்க பீல் பண்றத பார்த்துட்டு "நீங்க ஏன் பீல் பண்றீங்க இது என்னோட நிலைமை. நீ நல்லா இருப்பமா" அப்படின்னு சந்தோசமா எங்களை பார்த்து சொன்னாரு. 


அதுக்கப்புறம் நாங்க அங்க இருந்து கார்ல கிளம்பிட்டோம். வழியில் போகும்போது கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியாக இருந்தோம் "ஏய் என்ன கொஞ்சம் டல்லாயிட்ட"ன்னு அவர் கேட்டார். அதுக்கு நான் "இல்லைங்க குடும்பம் இல்லாம இருந்தா பரவாயில்ல, குடும்பம் இருந்தும் இந்த மாதிரி அனாதரவா நிக்கிறாங்களே அப்படிங்கறது நினைக்கும் போது அதான் கொஞ்சம் கஷ்டமா போச்சு" 



குமார் : "ம்ம் சரிதான் இதுக்கு நாம என்ன பண்ண முடியும்" நான் மீண்டும் அமைதியாக என் கணவர் "சரி ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நிறைய தர்ம காரியம் பண்றோம் இந்த பிறந்தநாளுக்கு புதுசா ஏதாவது தர்ம காரியம் பண்ணுவோமா ?" 

சந்தியா : "புதுசா தர்ம காரியமா ? பண்ணலாம்."

குமார் : "ஆனா அதுக்கு உன்னோட சம்மதம் வேணும்" "

சந்தியா : என்னோட சம்மதமா ? ரெண்டு பேரும் சேர்ந்து தானே பண்ண போறோம் ?"

 குமார் : "இல்லையே, இந்த தர்மகாரியம் நீ நினைச்சா தான் பண்ண முடியும். நீ தான் பண்ண முடியும்." அப்படின்னு அவர் பூடகமா பேச எனக்கு ஒன்னும் புரியல.

குமார் : "தர்மம்னா என்ன" ?

சந்தியா : இல்லாதவங்களுக்கு நம்ம கிட்ட இருக்குறதுல கொஞ்சம் கொடுக்கிறது 

குமார் : "இப்ப அவர நினைச்சு ரொம்ப பீல் பண்ணினோமே? அவர்கிட்ட இல்லாத ஒரு விஷயத்தை நம்ம அவருக்கு கொடுப்போமா ?"

சந்தியா : அதான் கொடுத்தோமே ?

குமார் : என்ன பணமும் ஸ்வீட்சுமா ?

சந்தியா : ஆமா 

குமார் : அது நம்மளும் கொடுக்கிறோம், நம்ம இல்லன்னா எல்லாருமே கொடுப்பாங்க.

சந்தியா : ஆமா 

குமார் : அதுவே யாரும் கொடுக்காத ஒரு விஷயத்தை அவர்கிட்ட இல்லாதத நம்ம குடுத்தா ?

சந்தியா : அப்படி என்ன இருக்கு நம்ம கிட்ட ?

குமார் : யோசி ?

சந்தியா : புரியலைங்க 

குமார் : அவர் எதை நினைச்சு பீல் பண்ணாரு ?

சந்தியா : அவரோட குடும்பத்தை நெனச்சு.

குமார் : அதுலயும் பர்டிகுலரா எத நினைச்சு பீல் பண்ணாரு ?

சந்தியா : அவரோட மனைவிய நினைச்சு

குமார் : கரெக்ட் அந்த மனைவியோடு அன்பை அவருக்கு நாம கொடுத்தா ?

ந்தியா : அது எப்படிங்க முடியும் ?

குமார் : நீ நினைச்சா முடியும்.



 அவர் என்னை மெல்ல பார்த்து சிரித்துக் கொண்டே இதை சொன்னதும் எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. அவர் எதைச் சொல்ல வருகிறார் என்று, படுக்கையில் நாங்கள் சல்லாபித்திருக்கும் போது பலவாறு நாங்கள் கற்பனை செய்வது உண்டு அதில் இதுவும் ஒன்றுதான். அதனால் எனக்கு உடனே புரிஞ்சு போச்சு, ஆனா வெறும் கற்பனையா இத்தனை காலம் இருந்த ஒரு விஷயம் நிஜத்துல நடத்தி வைக்க இவர் நினைக்கும் போது எனக்கு ஒரு நிமிஷம் திக்குன்னு இருந்துச்சு கூடவே கோபமும் வந்து நான் அவரை முறைத்து பார்க்க. 



குமார் :ஹேய் மொறைக்காதடி நீ அவ்ளோ அவர நினைச்சு பீல் பண்ணினா, இந்த மாதிரி விஷயத்தை அவருக்கு கொடுத்தால் தான் அது தர்மம். நாம பண்ணாத ஒரு தர்மம்னா அது இதுதான். 


இவர் சொன்னதைக் கேட்டு அப்படியே ரோட்டை எதிர்ப்புறம் திகைத்துப் பார்த்துக் கொண்டே நான் இருக்க எதிரிலே வந்த வண்டிகள் அனைத்தும் வழக்கத்தை விட வேகமாக என்னை கடந்து செல்வது போல் இருந்தது. இது நடக்குமா...ஒருவேளை இதுபோல் நடந்தால் ! என் இதயம் படபட என்று துடிக்க ஆரம்பித்தது, மூச்சு சற்று அதிகமாக வாங்க ஆரம்பித்தது. எப்படியோ இத கவனிச்சிட்ட என்னோட கணவர் மெல்ல புன்னகைக்க ஆரம்பித்தார், மீண்டும் நான் அவரை பார்த்து முறைக்க ஆரம்பித்தேன்.



குமார் : இங்க பாரு இத திங்க் பண்ணி பார்த்தா உனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது இல்ல ? 

நான் கீழ் நோக்கி தலையை குனிய. 

குமார் : ஏய் இதுக்கு எதுக்கு தலையை குனியிற இது மாதிரி எவ்வளவு விஷயம் நம்ம பேசி இருக்கோம் பெட்ல ?

 ஆமா இது அவரோட பல நாள் கற்பனையும் கூட... தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார் 

குமார் : இந்த மாதிரி ஒரு தர்மத்தை நாம அவருக்கு செஞ்சோம்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். வாழ்நாள் முழுக்க அதை மறக்க மாட்டார், இதுவும் புண்ணியம் தான்.

 இதுக்கு அப்புறம் தொடர்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் நான் பேசாம வரேன். 

குமார் : சரி உனக்கு பிடிக்கலனா விடு ஏதோ சொல்லணும் தோணுச்சு சொன்னேன்.

 இதை சொல்லிவிட்டு புன்னகையோடு என்ன பார்த்து கண்ணாலே என்னன்னு அவர் கேட்க, நான் பேச ஆரம்பிச்சேன்.

சந்தியா : உங்களுக்கு இதில் சம்மதமா ?

குமார் : இல்லாமலா...உனக்கு சம்மதமா ? 

சந்தியா : அவரோட வயசு தான்....

குமார்: ஓ இப்போ அதுதான் உனக்கு பிரச்னை ?

 நான் மெல்ல வெட்கப்பட்டு அவரை பார்க்க அவர் புன்னகைத்தார் 

சந்தியா : ஆமா அங்க பார்த்த நபருக்கு எப்படியும் கிட்டத்தட்ட 60 வயசு இருக்கும்.

 இப்போ மறுபடியும் கணவர் பேச ஆரம்பிச்சார் 


குமார் : ஆண்களுக்கு எல்லா வயசுலயும் உணர்வுகள் இருக்கும் அது ஒரு பிரச்சனை இல்ல. அதனால தான் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இந்த விஷயம் எப்பவும் தேவைப்படும் இந்த மாதிரி இருக்கிற ஒருத்தருக்கு தேவைப்படுற ஒரு விஷயத்தை நீ கொடுக்கும் போது அது நிச்சயம் ஒரு பெரிய தர்மமா இருக்கும் 

சந்தியா : அது சரி ஆனா அவர் யாரு ? ஆரோக்கியமானவரா ? இதெல்லாம் தெரியாம எப்படி ஒருத்தர் கூட....

குமார் : அப்போ ஆரோக்கியமான ஆளா இருந்தா உனக்கு ஓகே ?

 இப்ப நான் மெல்ல ஸ்மைல் பண்ணிக்கிட்டு தலையை திருப்பி ரோட்டு பாக்க ஆரம்பிச்சேன். அவரும் மெல்ல சிரிச்சுக்கிட்டு வண்டியை முன்னோக்கி ஓட்ட ஆரம்பிச்சாரு...

குமார் : ஏய் நான் உன்ன தான் கேட்கிறேன் இதெல்லாம் சரியா இருந்தா உனக்கு ஓகேவா ?

 நான் மெதுவா ரோட்ட பாத்துகிட்டே சரினு தலையை ஆட்டினேன்.


அவர் வண்டியை லைட்டா ஸ்லோ பண்ணி இடது புறமா கட்டான ஒரு கிராமத்து பாதை வெளியில வண்டியை திருப்பினார் கொஞ்ச தூரம் போய் வண்டி ஓரமாக நிறுத்தி இறங்கினார் நானும் இறங்கினேன். சுத்தி ஒரே வயல்வெளி ஆனா அங்க ஆள் நடமாட்டம் பெருசா இல்ல. என்கிட்ட வந்து என்ன இறுக்கமாக கட்டி பிடிச்சார் என் கன்னத்துல நெத்தியில நிறைய முத்தம் கொடுத்தார். 



அதுக்கப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் என்னை இறுக்கமாக கட்டி பிடிச்சிட்டு அவரோட கையால என்னோட முகத்தை தூக்கி மறுபடியும் என்கிட்ட கேட்டார். "என்ன இதை நம்ம செய்வோமா"ன்னு நான் வெக்கப்பட்டுக்கிட்டு தலையை சரிங்குற மாதிரி ஆட்ட. அவர் ரொம்ப சந்தோஷமாயிட்டார், சரி வண்டியில ஏறுன்னு என்கிட்ட சொல்ல, நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் வண்டியில் ஏறினார். வண்டிய திருப்பி நாங்க வந்த வழியில் திரும்பி போனோம் அதே கோயிலுக்கு.



 அங்கு அந்த நபர் அதே இடத்துல உட்கார்ந்து இருந்தார். என்னோட கணவர் வண்டிய ஒரு ஓரமா நிறுத்திட்டு என்னைய உள்ளயே இருக்க சொல்லிட்டு நேரா இறங்கி அவர்கிட்ட போனார் அவர் கிட்ட ஏதோ பேசிக்கிட்டு இருந்தார், ஒரு ரெண்டு நிமிஷத்துல அவர கூட்டிக்கிட்டு காரை நோக்கி வந்தார். கார் ஓட பின்பக்கத்தில் அந்த நபரை ஏறி உட்கார வச்சிட்டு வழக்கம் போல என்னோட கணவர் முன்பக்கமாக வந்து காரை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சார். 




வண்டி கிளம்புச்சு நான் தலைக்கு மேல இருந்த கண்ணாடி வழியா பின்பக்கம் இருந்த அந்த நபர பாக்க ஆரம்பிச்சேன். ஆள் நல்ல கிராமத்தான் போல ஆனா என்ன தற்போதைய நிலைல ஒரே அழுக்கா அழுக்கு சட்டையோடு இருந்தார். நான் அவரை கண்ணாடி வழியா பாத்துட்டு இருக்கிறது கவனிச்ச என்னோட கணவர் மெதுவா என்ன பார்த்து சிரிக்க ஆரம்பிச்சார், எனக்கு வெட்கம் பிடுங்கி திங்க டக்குனு இந்த பக்கம் திரும்ப ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் என்னோட கணவர் மெல்ல அந்த நபர் கூட பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் அவர் கிட்ட எந்த ஊரு, எப்ப இங்க வந்தீங்க, இது எல்லாம் கேட்க ஆரம்பிச்சார். கிட்டத்தட்ட இங்க வந்து பத்து வருஷம் ஆச்சாம் அதுக்கு முன்னால தான் அவங்க மனைவி காலமானாராம். இந்த கதை எல்லாம் பேசிக்கிட்டே எங்களோட கார் ஒரு இடத்துல போய் நின்னுச்சு.


தொடரும்......
[+] 6 users Like Manmadhaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மன்மதனின் ~ மனைவியின் தர்மம் - MANAIVIYIN DHARMAM - by Manmadhaa - 10-12-2025, 09:53 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 10-12-2025, 04:48 PM
RE: தர்மம் - DHARMAM - by raasug - 10-12-2025, 06:44 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 04:04 AM
RE: தர்மம் - DHARMAM - by krish196 - 10-12-2025, 05:20 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 10-12-2025, 11:16 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 03:54 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 03:55 AM
RE: தர்மம் - DHARMAM - by Muralirk - 10-12-2025, 05:34 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 03:57 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 04:05 AM
RE: தர்மம் - DHARMAM - by Punidhan - 11-12-2025, 05:15 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 11-12-2025, 07:31 PM
RE: தர்மம் - DHARMAM - by Punidhan - 11-12-2025, 08:22 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 12-12-2025, 12:05 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 12-12-2025, 10:48 PM
RE: தர்மம் - DHARMAM - by Punidhan - 13-12-2025, 12:50 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 08:11 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 11:33 AM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 12:55 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 04:01 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 07:53 PM
RE: தர்மம் - DHARMAM - by Manmadhaa - 13-12-2025, 07:49 PM
RE: தர்மம் - DHARMAM - by moledcock - 13-12-2025, 05:23 PM



Users browsing this thread: 5 Guest(s)