23-05-2026, 05:51 AM
புவனா குழப்பம் அடைந்தாள் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ஒரு பக்கம் தன்னுடய அன்பு தோழி மரண கொடுமை அனுபவிக்கிறாள் அதே நேரம் இன்னொரு பக்கம் தன்னுடய அன்பு கணவன் தான் அவளை காப்பாற்ற வேண்டும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க ஒரு ஒரு இரண்டு நாட்கள் செல்ல புவனா ஒரு நாள் சாப்பிட முடியாம வாந்தி எடுக்க அடிக்கடி மயக்கம் வர மேலும் நாளும் தள்ளி போயி இருக்க அவளுக்கே கொஞ்சம் புரிந்தது
அவள் யாருக்கும் தெரியாமல் pregnancy kit வாங்கி சேக் பண்ண அதில் இரண்டு கோடு காட்ட அவளுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது
அடேய் பாவி மாமா என்னைய ஒரு ரெண்டு தடவ தான் போட்டு இருப்ப அதுக்குள்ள மாசமா ஆக்கிடியே டா இப்போ பரீட்சை வேற வருதே நான் என்ன பண்ணுவேன் என புவனா நினைத்தாள்.
அப்போது புவனா ஒரு முடிவு பன்னா இந்த கதைய சீக்கிரமா முடிச்சு ஆகணும் என முடிவு செய்தாள் மனதுக்கு
அடுத்த நாள் சமீரா வாசல் தெளிக்கும் போது மிகவும் சிரமப்பட்டு நடப்பதையும் அவள் கன்னத்தில் இரண்டும் விரல் தடங்கள் பதிந்து இருப்பதை ரகு கவனித்தான்
அவன் சன்னலை திறந்து வைத்து பார்த்து கொண்டே இருந்தான் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் சலீம் கிளம்பி விட்டான் பிறகு ஒரு பத்து மணி போல சலீம் அம்மாவும் கிளம்பி விட இதான் சரியான சமயம் என தெருவை பார்த்து விட்டு மெல்ல மெல்ல சமீரா வீட்டுக்குள் போனான்
அவன் திடிரென வீட்டுக்கு வந்ததை பார்த்த சமீரா
நீங்க ஏன் வந்திங்க வெளிய போங்க என்றாள்
இல்ல சமி காலைல பார்த்தேன் உன் கன்னம் ரெண்டும் வீங்கி இருந்துச்சு அதான் அதா பத்தி கேக்க வந்தேன்
அது என்னவா இருந்தா என்ன நீங்க கிளம்புங்க மாமி இல்ல அவர் வந்தா சிக்கலா போயிடும் என திரும்பி கொண்டே சமீரா சொல்ல ரகு மெல்ல அவள் கன்னத்தை திருப்பினான் மெல்ல கன்னம் விங்கி இருக்க அதை தொட்டதுக்கே வலிக்குது என்று அவள் ஆ என கத்த அவனோ கிச்சனில் இருந்த மஞ்சள் மற்றும் நல்ல எண்ணனய் இரண்டும் கலந்து மெல்ல அவள் கன்னத்தில் போட வர இது லாம் வேணாம் பிளீஸ் வெளிய போங்க என்றாள் சமீரா
ஆனால் அவன் கேக்க வில்லை அதை அவ கன்னத்தில் போட அது ஓரளவு வலியை சரி செய்தது ஆனால் சமி தன்னை மீறி கண்ணீர் விட அது ரகு கைகளில் வர அவள் திரும்பி கொண்டு பிளீஸ் போங்க என சொல்ல ரகுவோ சமி நான் அதாவது என அவன் திணறி கொண்டு எதோ சொல்ல வர பிளீஸ் போங்க என அவள் மீண்டும் சொல்ல ரகு வெளியே வர சரியாக அந்நேரம் புவனா வந்தாள்
அவள் யாருக்கும் தெரியாமல் pregnancy kit வாங்கி சேக் பண்ண அதில் இரண்டு கோடு காட்ட அவளுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது
அடேய் பாவி மாமா என்னைய ஒரு ரெண்டு தடவ தான் போட்டு இருப்ப அதுக்குள்ள மாசமா ஆக்கிடியே டா இப்போ பரீட்சை வேற வருதே நான் என்ன பண்ணுவேன் என புவனா நினைத்தாள்.
அப்போது புவனா ஒரு முடிவு பன்னா இந்த கதைய சீக்கிரமா முடிச்சு ஆகணும் என முடிவு செய்தாள் மனதுக்கு
அடுத்த நாள் சமீரா வாசல் தெளிக்கும் போது மிகவும் சிரமப்பட்டு நடப்பதையும் அவள் கன்னத்தில் இரண்டும் விரல் தடங்கள் பதிந்து இருப்பதை ரகு கவனித்தான்
அவன் சன்னலை திறந்து வைத்து பார்த்து கொண்டே இருந்தான் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் சலீம் கிளம்பி விட்டான் பிறகு ஒரு பத்து மணி போல சலீம் அம்மாவும் கிளம்பி விட இதான் சரியான சமயம் என தெருவை பார்த்து விட்டு மெல்ல மெல்ல சமீரா வீட்டுக்குள் போனான்
அவன் திடிரென வீட்டுக்கு வந்ததை பார்த்த சமீரா
நீங்க ஏன் வந்திங்க வெளிய போங்க என்றாள்
இல்ல சமி காலைல பார்த்தேன் உன் கன்னம் ரெண்டும் வீங்கி இருந்துச்சு அதான் அதா பத்தி கேக்க வந்தேன்
அது என்னவா இருந்தா என்ன நீங்க கிளம்புங்க மாமி இல்ல அவர் வந்தா சிக்கலா போயிடும் என திரும்பி கொண்டே சமீரா சொல்ல ரகு மெல்ல அவள் கன்னத்தை திருப்பினான் மெல்ல கன்னம் விங்கி இருக்க அதை தொட்டதுக்கே வலிக்குது என்று அவள் ஆ என கத்த அவனோ கிச்சனில் இருந்த மஞ்சள் மற்றும் நல்ல எண்ணனய் இரண்டும் கலந்து மெல்ல அவள் கன்னத்தில் போட வர இது லாம் வேணாம் பிளீஸ் வெளிய போங்க என்றாள் சமீரா
ஆனால் அவன் கேக்க வில்லை அதை அவ கன்னத்தில் போட அது ஓரளவு வலியை சரி செய்தது ஆனால் சமி தன்னை மீறி கண்ணீர் விட அது ரகு கைகளில் வர அவள் திரும்பி கொண்டு பிளீஸ் போங்க என சொல்ல ரகுவோ சமி நான் அதாவது என அவன் திணறி கொண்டு எதோ சொல்ல வர பிளீஸ் போங்க என அவள் மீண்டும் சொல்ல ரகு வெளியே வர சரியாக அந்நேரம் புவனா வந்தாள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)