07-12-2025, 03:38 PM
(26-11-2025, 12:25 PM)Dave Batista Wrote: இந்த மாநகரத்தில் இருக்கும் பெரிய நகைக்கடைகளில் பாரியின் நகைக்கடையும் ஒன்று...
பாரி வயது 53
சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்..
சில வருடங்களுக்கு முன்பாக இவரது நகைக்கடையில் ஒரு குடும்பம் நகை வாங்க வந்திருந்தது. அந்தக் குடும்பத்தின் பெண் ஒருவரை பார்த்தபோது பாரிக்கு ஏதோ ஒன்று ஆனது
ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்
story intro super bro


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)