Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்-நிறைவு பெற்றது.
தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்கள் ஒவுவொருவருக்கும் மிகவும நன்றி.

கையை தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.கதைக்குள் போகலாம்.
  
இங்கே நான் என்னுடைய விவாகரத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு என்னுடைய வக்கீலை பார்க்க சென்றேன்.

என்னுடைய வக்கீல் என்னை கண்டதும் உற்சாகத்துடன் என்னுடைய கைகளை பற்றி குலுக்கி சார் சூப்பர் சார்.நீங்கள் கொடுத்த டாக்குமெண்டை வைத்து வாதாடி ஜட்ஜிடம் பாராட்டுகளை பெற்றுக் கொண்டேன்.

 தேங்க்ஸ் சார். என்னுடைய சீனியர் லாயரும் என்னை பார்த்து நீ சூப்பராக வாதாடினாய்.அதைவிட நியாயத்துக்காக என்னையும் எதிர்த்து கேள்வி கேட்டு வாதாடினாய்.இப்படித்தான் இருக்கனும் என்று சொல்லி என்னை ரொம்பவும் பாராட்டினார்கள்.

அநியாயத்துக்கு துணை நின்று உங்களுக்கு உங்களிடம் எதிராக வாதாடியதற்காக மன்னிப்பும் கேட்டதாக சொல்ல சொன்னார்கள் சார் என்றாள்.

நான் அவளிடம் நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.உனக்குள் இருந்த திறமை சூப்பரா வெளியே கொண்டு வந்து அழகாக வாதாடி கோர்ட்டையே திணறடித்து விட்டாய் என்றேன்.

அவள் லேசாக வெட்கப்பட்டு கொண்டு போங்க சார் உங்களுக்கு ஒரே கிண்டல் தான் என்றாள்.

நான் அவளிடம் என்னுடைய கேசுக்காக பேசிய தொகையை கொடுத்தேன்.அவள் வேண்பாம் என்று சொல்லி வாங்க மறுத்தாள்.சார் இன்று எனக்கு கிடைத்த இந்த பெருமை ஒன்றே போதும் சார்.இதை வைத்து இன்னும் நிறைய கேசுகள் எனக்கு வரும்.

அதில் வரும் பணம் எனக்கு போதும் என்றாள். நான் அவளிடம் வற்புறுத்தி அந்தத் தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் ஆசிரமத்தை நோக்கி வந்தேன்.

ஆசிரமத்தில் என்னைக் கண்டதும் நிர்மலா என்னை நோக்கி ஓடி வந்தாள்.என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டாள்.நான் அவளிடம் நடந்ததை கூறினேன்.அவள் சந்தோஷமாக என்னை அணைத்துக் கொண்டாள்.அதன் பிறகு நான் வாங்கி வந்திருந்த ஸ்வீட்டை எல்லோருக்கும் கொடுத்தேன்.

அதன் பிறகு சிவாவையும் அவனுடைய மனைவி பிள்ளையையும் போய் பார்த்தோம் அவர்களும் நடந்ததை கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்.

திட்டமிட்டபடியே மேலும் இரண்டு நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு சிவாவிடம் என்னுடைய மாமனார் குடும்பம் மீது ஒரு கண் பார்வை வைக்க சொல்லி சொல்லிவிட்டு நான் பெர்சனலாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகி அவ்வப்போது என்னுடைய மாமனார் குடும்பத்தை கண்காணித்து எனக்கு தகவலை தரும்படி கூறி விட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு கிளம்பினோம்.

என்னுடைய மாமியார் சுந்தரி தளர்ந்த நடையுடன் தங்களுடைய அறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள்.

வெளியே யாருமே இல்லை.

எப்போதும் குழந்தைகளின் பேச்சு அல்லது சிரிப்பு சத்தம் வேலைக்காரி அல்லது வீட்டிலுள்ள யாருடைய பேச்சு என்று வீடே கலகலப்பாக இருக்கும்.ஆனால் இன்று எதுவுமே இல்லாமல் வீடு நடுநிசி மயான பூமி போல அமைதியாக இருந்தது.

சுந்தரி தளர்ந்து போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

வெகு நேரம் கழித்து மலர்விழியின் அரை கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தாள்.அப்பொழுது குழந்தைகள் இரண்டும் அவளை நோக்கி வந்து பாட்டி ரொம்ப பசிக்கிறது என்றனர்.

அப்போதுதான் சாப்பிட எதுவும் இல்லை என்பது சுந்தரிக்கு புரிந்தது.அவளுடைய கண்கள் கலங்கி போனது.அவள் மெதுவாக எழுந்திருந்து கிச்சனுக்கு போய் பார்த்தாள்.

 அங்கே சமைக்க அரிசி மட்டும் தான் இருந்தது.குழம்பு ஏதாவது வைக்கலாம் என்றால் எந்த குழம்புக்கும் தேவையான முழுமையான பொருட்கள் எதுவும் இல்லை.

பருப்பு குழம்பு வைக்கலாம் என்றால் பருப்பு மட்டும்தான் இருந்தது.காய்கறிகள் சாம்பார் மசாலா எதுவும் இல்லை.

பாலையாவது காய்ச்சி கொடுக்கலாம் என்று பார்த்தால் அங்கே பால் எதுவும் இல்லை. அப்போதுதான் காலையிலிருந்து வேலையாட்கள் வரவில்லை என்பது புரிந்தது.

வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த தொழுவத்தில் மாடுகளும் கூட பசியால் கத்திக் கொண்டிருந்தன. 

குழந்தைகளும் அவளைத் தொடர்ந்து கிச்சனுக்குள் வந்து பாட்டி சீக்கிரம் எதாவது கொடுங்க ரொம்பவும் பசிக்குது என்று கதற ஆரம்பித்திருந்தனர்.

அதைக் கேட்ட சுந்தரியின் கண்கள் கலங்கி கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

அவர் குழந்தைகளிடம் கொஞ்சம் பொறுங்கள்.நான் போய் மாமாவை ஏதாவது வாங்கி வரச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தேவாவின் அறைக்குள் சென்றாள். குழந்தைகளும் அவளோடு சென்றனர்.

உள்ளே சென்றதும் தேவாவை பார்த்து தேவா குழந்தைகள் பசியால் அழுகிறாங்கடா.நீ ஹோட்டலுக்கு போய் ஏதாவது வாங்கி வா அப்படியே முடிந்தால் கொஞ்சம் காய்கறிகள் மளிகை சாமான்கள் லிஸ்ட் எழுதி தருகிறேன்.அதையும் சேர்த்து வாங்கி வந்து விடு என்றாள்.

தேவாவுக்கு வீட்டை விட்டு வெளியேறி வெளியே தலை காட்டவே அவமானமாக இருந்தது.

காலையில் கோர்ட்டை விட்டு வெளியேறிய அவன் நேராக வீட்டிற்கு தான் வந்தான்.
அவனுக்கு முன்பாக அவனுடைய அப்பா துரைசாமியும் வீட்டிற்கு தான் வந்திருந்தார்.

அவன் வீட்டை நெருங்கும் போது வீட்டிற்கு வெளியே அவனுடைய ஊர் தலைவர் உட்பட அவனுடைய பங்காளிகள் ஒரு சிலர் வெளியே நின்று அவனுடைய அப்பாவிடம் ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.

அவன் வீட்டிற்கு வந்ததுமே அங்கு நின்றிருந்த ஊர்த் தலைவர் அவனைப் பார்த்து ஏம்பா உன்னோட பொண்டாட்டி நீ நிறைய பேர் கூட கள்ளத் தொடர்பு வெச்சிக்கிட்டு இருந்தேன்னு சொல்லி விட்டுட்டு போயிடுச்சாமே ஆங்.

ஊரே உன்ன மாதிரியான உத்தமன பார்க்க முடியாதுன்னு பெருமையா பேசிட்டு இருக்குது.ஏம்பா உனக்கு இந்த கீழ்த்தரமான புத்தி ஆங்.அந்த தங்கமான பிள்ளைகிட்ட இல்லாத எது வேற சிறுக்கிகிட்ட இருந்துற போது ஆங்.

ஊர்ல யாருக்காவது உடம்பு சரியில்லன்னா மகராசி கையினால மாத்திரை வாங்கி போட்டா அடுத்த நொடியே நோய் பறந்து போகுமேடா.யார் மனசையும் நோகடிக்க தெரியாத புண்ணியவதிடா அது.யாரையும் கடிந்து கூட பேச வராதேடா அந்த புள்ளைக்கு.

எங்க ஆத்தாளுக்கு காலில் அடிபட்டு அதை சரியா கவனிக்காமல் சீழ் பிடிச்சிருந்தப்போ உன்னோட பொண்டாட்டி வேலை பார்க்கிற ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போனேன்.

என்னுடைய அம்மான்னா எனக்கு உயிருன்னு உங்களுக்கே நல்லா தெரியும்ல.அப்படிப்பட்ட நானோ எங்க வீட்ல இருக்கிற யாருமோ தொட கூச்சப்பட்ட அந்த இடத்தை கொஞ்சம் கூட முகச்சுளிப்பு இல்லாம மகராசி அவ கையால துடைச்சு மருந்து தடவி கட்டுப் போட்டு விட்டா.

டாக்டர் அடிக்கடி மருந்து போட்டு கட்டனும்னு சொன்னதுக்கு அந்த மகராசி அவளே ஹாஸ்பிடலுக்கு போகும் போதும் வரும்போதும் நானே மருந்து போட்டு விடுறேன்னு சொல்லி ஒப்புக்கிட்டு டெய்லி காலையிலும் சாயங்காலமும் எங்க ஆத்தா காலுக்கு மறந்து போயிட்டு ஒரு வாரத்திலேயே எங்க ஆத்தா காலை குணப்படுத்திவிட்டுச்சி.

நான் கூட அதற்கு சன்மானமா 20000 ரூபாய் கொடுத்தேன்.அந்த மகராசி ஒத்த ரூபா கூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு. எங்க ஆத்தா அவ கையில போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அந்த மகராசி கையில் போட்டுவிட்டு நீ கண்டிப்பா இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் அப்பதான் இந்த பாட்டி மனசு குளிருமே சொல்லிட்டு அதனாலதான் அதையும் அந்த மகராசி நான் இதை ஒரு இதை என்னோட பாட்டிக்கு செய்றதா நினைச்சு தான் செஞ்சேன் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே பாட்டின்னு சொல்லுச்சு அதுக்கு என்னோட ஆத்தா நீ என்னை உன்னோட பார்ட்டியா நினைச்சா இந்த இந்த பாட்டி தருவதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்னு சொல்லி மல்லு கட்டிச்சி கடைசியில் தான் அந்த மகராசி மனசே இல்லாமல் ஒத்துக்கிட்டு அதை வாங்கிடுச்சி

இதுபோல நம்ம ஊர்ல இருக்கிற எத்தனையோ பேருக்கு அந்த மகராசி உதவி பண்ணி இருக்கு.

அந்த மகராசி இருக்கிற அழகுக்கு அதை அடைய நினைக்கிறவன் கூட அது பண்ற உதவிகளை பார்த்துட்டு கையெடுத்து கும்பிட்டு வேலைக்கு போயிடுவாங்க
 அப்படிப்பட்ட மகராசி மனசை எப்படிடா நோகடிச்ச. அது எந்த அளவுக்கு மனம் நொந்து போயிருந்தா உன்னை விட்டுட்டு போயிருக்கும்.

நீ கூட பரவாயில்லை ஆம்பளை.உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தனை அதுவும் கூட படிச்ச பிரண்டோட அப்பாவை வெச்சட்டு இருந்திருக்கிறா. அவனுக்கும் உங்க அப்பாவோட வயசு அதிகமாமே.

அதுவாவது உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமா தெரியாதா.அவன் தான் அவளுக்கு அந்த பையனை மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணமும் பண்ணி வைச்சாணாமே ஆங்.

அதுகூட பரவாயில்லை உன்னோட தங்கச்சி உன்னோட மாப்பிள்ளைக்கு துரோகம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த கிழவனோட வாரிசை வயித்துல வாங்கிட்டு தான் மணமேடையில் உட்கார்ந்து தாலியை வாங்கி கிட்டாலாமே ஆங்.

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை பெரியவங்க ஊர்க்காரங்க சுற்றி இருக்கிறவங்க ரொம்ப காலமா குழந்தை இல்லை அப்படியே இப்படி நீ ஏதாவது சொல்லி நெருக்கடி கொடுத்தா அவளை கட்டி கட்டமா பொட்டைன்னு தெரிஞ்சா ஊரோட வாயை மூட தெரிஞ்சே யார் கூடயாவது படுத்து புள்ளை வாங்கிப்பாங்க.

ஆனா உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டு அந்த கிழவன் கூட படுத்து இரு புள்ளைய வாங்கி இருக்கானா அவ எப்படிப்பட்ட ஊர் மேஞ்ச தேவிடியாவா இருப்பா ஆங். சரி கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படின்னா கல்யாணத்துக்கு பிறகு இன்னும் மூணு பிள்ளையை அவனுக்கே முந்தி விரிச்சி பெத்து இருக்கான்னா அந்தப் பையன எந்த அளவுக்கு ஏமாத்தி இருக்கா ஆங்.

இந்த அளவுக்கு அவ போயிருக்கானா உங்களுக்கு தெரியாம இருக்காது.உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா தெரியாதா. சரி நீங்க ரெண்டு பேரும் ஆம்பளைங்க, ஆனா உங்க அம்மா சுந்தரிக்கு தெரியாமல் இந்த விஷயம் நடந்திருக்காது.அப்புறம் ஏன் அவள் உன்னோட தங்கச்சியை கண்டிக்கவில்லை.

பெத்த தாய்க்கு தன்னோட பொண்ணோட நடவடிக்கை தெரியவில்லை என்றால் அவள் கண்டிப்பாக உண்மையான அம்மாவாக இருக்க முடியாது.பொதுவா கிராமத்துல தாய் அறியாத சூழ் இல்லைன்னு சொல்வாங்க. அதுவும் கிராமத்துல ஒவ்வொரு வயசு வந்த பெண்ணுக்கும் அவள் மாதமாதம் எந்த நாளில் குத்த வைப்பாள் என்பது அத்துபடி. அப்படி இருக்கும் போது அவள் கல்யாணத்துக்கு முன்னாடியே முழுகாம இறந்திருக்கிறாள் என்ற விஷயம் எப்படி தெரியாமல் போயிருக்கும் ஆங்.

மொத்தத்துல உங்க குடும்பம் முழுசும் சேர்ந்து ஒரு அப்பாவி பொண்ணையும் ஒரு அப்பாவி பையனையும் ஏமாற்றி இருக்கீங்க.

இதுல நீங்க ரெண்டு பேரும் ஊர்ல பெரிய நியாயஸ்தர் வேற. டேய் தேவா உங்க ஆத்தா காரி இங்கே வந்தா என்ன அவளை அப்படியே அவ பொண்ணை கூட்டிட்டு எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போகச் சொல்லிவிடு உங்க முகத்தில் எல்லாம் முழிச்சா ஊருக்கு ஒரு நல்லது நடக்காது சொல்லிட்டேன்.

நல்லவேளை அந்தப் பக்கமா போன என்னோட பொண்டாட்டியோட சொந்தக்காரன் ஒருத்தன் அங்கே நடந்ததா பார்த்துட்டு தகவல் சொன்னான்.இல்லன்னா இன்னுமே நீங்க ஊரை ஏமாத்திட்டு இருப்பீங்க இல்ல.திருட்டுப் பயலுகளா என்று சொல்லி திட்டிவிட்டு இடத்தை காலி செய்தார்.

ஊர்த்தலைவர் கேட்ட கேள்வியில் இருவருமே அவமானத்தில் தலை குனிந்து நின்றனர்.

இதில் இருவருக்கும் ஆறுதலான ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் மூத்த குழந்தை துரைசாமிக்கு பிறந்த குழந்தை என்றும் இரண்டாவது குழந்தை தேவாவுக்கு பிறந்த குழந்தை என்றும் தெரியாமல் போனது தான் அந்த வகையில் இருவருமே கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தார்கள்.

அந்த நிமிடமே துரைசாமி வேகமாக வெளியேறி தன்னுடைய பங்காளி கிருஷ்ணனை சென்று பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

அப்போதுதான் அவருடைய பங்காளி கூட நேரம் பார்த்து இரண்டு மடங்கு அதிகமாக விலை போகக்கூடிய அந்த வீட்டையும் அதன் பின்னால் இருக்கும் இடத்தையும் குறைந்த அடி மாட்டு விலைக்கு கேட்டார்.துரைசாமி தர்ம சங்கடத்துடன் அவர் கேட்ட விலைக்கே ஒப்புக்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்தார்.

விஷயம் தெரிந்த ஒவ்வொருத்தராக வந்து இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பதை போல விசாரித்து அசிங்கபடுத்தி விட்டு சென்றது தேவாவையும் துரைசாமியையும் இன்னும் அதிகமாக பாதித்தது இருவரையும் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

துரைசாமி தன்னுடைய வீட்டிலும் காம்பவுண்ட் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்து தன்னுடைய மகன் தேவாவை வந்து பார்த்தார்.

அவனிடம் தான் வீட்டை விலை பேசி விட்டு வந்ததை சொன்னார். அவனும் பெரிய வருத்தத்துடன் தான் திருந்தி நிர்மலாவுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டதையும் அந்த நேரத்தில் சரியாக அவள் தன்னை விட்டு விலகி சென்றதையும் கூறினான்.

அதற்கு துரைசாமி தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள்.அது போல தான் நாம் செய்த பாவம் நம்மை தொடர்கிறது.அதற்கு அந்த அப்பாவி பெண்ணை பழி சொல்வது தவறு.

அவள் நீ திருந்திட்டதாக உணர்ந்து உன்னுடன் வாழ்ந்தாலும் அவளுடைய உள்மனதில் நீ உன்னுடைய தங்கச்சி அம்மாவுடன் படுத்த சம்பவங்கள் கண் முன்பாக தோன்றி காலம் முழுவதும் நெருடலாகவே இருக்கும்.அதற்கு அவள் உன்னை விட்டு விலகி எங்கேயாவது யார் கூடயாவது நிம்மதியாக வாழ்ந்து விட்டு போகட்டும் என்றார்.

அவனும் சரிதான் அவள் இனிமேலாவது எங்கிருந்தாலும் நிம்மதியாக வாழட்டும் அப்பா என்றான்.

துரைசாமி தொடர்ந்து எனக்கு இதே ஊரில் மான மரியாதையுடன் நிம்மதியாக வாழ முடியும்னு தோனலைடா.இங்கே நாம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் நெருங்கிய உறவுகள் அல்லது நெருக்கமாக பழக்கப்பட்டவர்கள்.அது மட்டுமல்லாமல் இதே ஊரில் பலருக்கு நான் புத்திமதி சொல்லி தீர்ப்பு சொல்லி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது அவர்கள் என்னை பார்க்கும் பார்வையில என்னால் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை.

 அதுவும் இல்லாமல் உன்னுடைய அம்மா செய்த செயலை கோர்ட்டில் அந்த வக்கீல் பொண்ணு பேசும்போதே எனக்கு ஆண்மை போனதை விட உயிர் போய் விட்டது. இனிமேல் என்னால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாதுடா.

நான் யோக்கியமானவன் இல்லை தான்டா ஆனால் நான் அவளையும் உன்னோட தங்கச்சியையும் தவிர வேற யாரையும் தொட்டது இல்லைடா. 
 
எனக்கே அது தெரியும்பா

நான் அவளை கவனிக்கிறது இல்லைன்னு சொல்லி உன்கிட்ட உறவு வச்சிக்கிட்டா. 

சாரிப்பா. 

ம்ஹூம் அதுக்கு நீ என்ன பண்ணுவ.அவள் நீ அவளை அந்த மாதிரியான கண்ணோட்டத்துல பார்க்கிறன்னு தெரிந்த உடனே அவள் உன்னை கண்டித்து இருந்தால் நீ என்னை அவளை பிடித்து ரேப்பா பண்ணி இருக்க போற ஆங்.

அப்புறமா அவள் சுந்தரோட படுக்க நானும் முக்கியமான காரணமாக இருந்தேன் தான்.ஆனால் அவள் இப்படி நான் கட்டிய புனிதமான தாலியை கழட்டி அதே தாலிய அவன் கையால கட்ட வெச்சு அவனுக்கு பொண்டாட்டியாக வாழ ஆரம்பிச்சி இருக்கான்னு இப்போ தெரிந்த உடனே நான் செத்து போன பொணமா மாறிட்டேன்டா.

சாரிப்பா.அழாதீங்கப்பா.

எனக்கு ஆக்சிடெண்ட் வானத்தை கூட அவ என்ன பெருசா கண்டுக்கல டா கடமைக்காக ஏதோ என்னை பார்த்துக்கிட்டா அதற்கான காரணம் நான் போனா கூட அவளுக்கு வேற புருஷன் இருக்கிறான்ற தெனாவெட்டு தான்னு எனக்கு தெரியாம போயிட்டுடா.

நான் ஆண்மை போயி தளர்ந்து தலை குனிஞ்சி இருக்கும் போது இவள் என் கண் முன்னால நல்லா தலுக்கு மினுக்கி மேக்கப் பண்ணிக்கிட்டு கிளம்பி போவாடா.

அப்ப கூட அவள் சுந்தர் கிட்ட ஓல் வாங்க தான் போறான்னு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நான் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.நமக்கு தான் முடியல.அவளாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமேன்னு விட்டுட்டேன்.

ஆனா அவள் அவனோட வாரிசை வயித்துல வாங்கிட்டு வந்து இருக்கிறாடா.அம்மாவும் மகளும் போட்டி போட்டு ஒருத்தன் குழந்தையை சுமந்துட்டு இருந்திருக்கிறார்கள்கடா.

மகள் மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சதும் தான் இவ போய் தன்னுடைய வயித்துல வளர்ந்த குழந்தையை கலைச்சிட்டு வந்து இருக்கிறா.

ம்ம் அதுக்கு கூட அவன் தான் பிளான் போட்டு கொடுத்திருப்பான்.

எல்லாத்துக்கும் நான் அந்த அநாதையாக வந்த இரண்டு பிள்ளைகளுக்கும் பண்ணின பாவம் தாண்டா காரணம்.

அவங்க ரெண்டு பேரும் நம்ம சொத்தை நம்மகிட்ட இருந்து வாங்கிட்டு போனதுல எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லைடா.ஆமாடா.

எனக்கு தெரிஞ்சு எனக்கு நடந்த விபத்து கூட அந்தப் பையன் தான் ஆளை வச்சு பண்ணிருப்பான்னு நினைக்கிறேன் டா ஹா ஹா ஹா. ஆமாடா.

ம்ம் நம்ம மாப்பிள்ளை ரொம்ப ஸ்மார்ட்டான ஆள்.எவ்வளவு அழகாக பிளான் பண்ணி நம்மளை கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்துட்டான்.பாத்தீங்களாப்பா ஹா ஹா ஹா.

ம்ம் உண்மைதான்டா அந்தப் பையன் ரொம்ப ஸ்மார்ட்டான ஆள் தான்.மலர்விழி அவனுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொடுத்திருந்தால் கூட அவள் வேறு யாருக்கு எத்தனை குழந்தை பெற்றிருந்தாலும் அவன் அதை மன்னித்து அந்த குழந்தைகளுக்காகவது அவளை ஏற்றுக் கொண்டிருப்பான்.ஆனால் நான்கு குழந்தைகளில் ஒன்று கூட அவன் குழந்தை இல்லையே என்பது அவனுடைய மனதில் பெரிய காயத்தை உண்டாக்கி இருக்கும்.

ம்ம் ஆனால் எனக்கு அந்தப் பையன் மேல் துளி கூட வருத்தமில்லை கோபமும் இல்லை. அவன் மட்டும் எனக்கு அந்த விபத்தை ஏற்படுத்தி இருக்காவிட்டால் உங்க அம்மா என் கண் முன்னே அந்த சுந்தர்கூட படுத்து அவன் பிள்ளையை பெற்று என் கண் முன்னே வளர்க்க ஆரம்பித்து இருப்பாள். இப்ப கூட அவன் நம்மிடம் இருந்து சொத்தை பிடுங்கி அவன் ஒன்றும் சாப்பிட மாட்டான். கண்டிப்பாக ஏதாவது நல்ல காரியத்திற்கு தான் அதை உபயோகப்படுத்துவான். உன்னோட பொண்டாட்டி கூட அப்படித்தான் பண்ணுவாள் என்று நினைக்கிறேன்.

இன்னொன்று தெரியுமா உன்னோட பொண்டாட்டியும் அந்த பையனும் நம்மிடமிருந்து சொத்தை பிடுங்காவிட்டால் அந்த சுந்தர் உன் தங்கச்சி மூலம் ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி நம்முடைய சொத்தை ஏமாற்றி பிடுங்கி நம்முடைய பணத்தில் அவன் நம் கண் முன்னே அதை அனுபவித்து ராஜா வாழ்க்கை வாழ்ந்து இருப்பான்.

ம்ம் இப்ப கூட பாரு அவன் அந்தப் பையனுக்கு பண்ணின துரோகத்திற்கு அந்தப் பையன் அவனுடைய சொத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இப்போ அவன் கிட்ட எதுவும் இல்லை.அதனால் ஒட்டுண்ணி போல உன்னோட தங்கச்சி அம்மா கூட ஓட்டிக்கிட்டு இங்க தான் வருவான்.
 
ம்ம் நான் உன்னோட தங்கச்சி கூட பண்ணின பாவத்திற்கு பலனாக அந்த குழந்தைகளுக்கும் ஏதாவது செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்டா.

எனக்கும் கூட அவங்க ரெண்டு பேர் மேல இப்போ துளி கூட வருத்தம் இல்லை அப்பா நானும் என்னுடைய தப்பை உணர்ந்து விட்டேன் அதை உணர்ந்த பிறகு தான் நாம் எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணி இருக்கிறோம் என்று எனக்கு புரிந்தது.

நானும் கூட உங்களைப் போல் தான் இனிமேல் ஏதாவது வேலை செய்து மலர்விழியின் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

இதுதான் அப்பாவும் மகனும் கோர்ட்டில் இருந்து இங்கே வந்த பிறகு நடந்தது.

துரைசாமி சொன்னது போல சுந்தர் ஒட்டுண்ணி போல மலர்விழி மற்றும் சுந்தரியுடன் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விட்டான்.

தேவாவுக்கு வெளியே செல்லவே தயக்கமாக இருந்தது.இருந்தாலும் குழந்தைகள் பசியில் முகம் பாடி நிற்பதை கண்டதும் அவன் வெட்கத்தை ஓரம்கட்டி விட்டு சுந்தரியிடம் என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதை வாங்கி வர வெளியே சென்றான்.

வீட்டிலுள்ள அனைவருக்கும் தேவையான உணவுகளை இங்கே ஹோட்டல் இருந்தாலும்கூட அங்கே யாராவது பார்த்து ஏதாவது கேட்டால் அவமானமாக இருக்கம்ப என நினைத்து பக்கத்து ஊருக்கு சென்று அங்கிருந்த ஹோட்டலில் உணவு வாங்கினான்.

அங்கிருந்து அவர்கள் அவனை நேரடியாக பார்த்து பேச விட்டாலும் அவனைப் பார்த்தபடியே தங்களுக்குள்ளாக ஏதோ சைகையில் சுட்டி காட்டி பேசி கேவலமாக சிரிப்பதை கண்டு அவமானமாக இருந்தது. இதுவே அவன் மளிகை கடை மற்றும் காய்கறி கடையில் பொருட்கள் வாங்கும் போதும் தொடர்ந்தது.

யார் தன்னை எதற்காகவோ எதேர்ச்சையாக பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றி தெரிந்து கொண்டு தன்னை கேவலமாக பார்ப்பதாக நினைத்து பயந்தான்.

தன்னுடைய அப்பா எவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் கணித்து இருக்கிறார் என்பது அவனுக்கு புரிந்தது.

கூடிய சீக்கிரம் இந்த ஊரை விட்டு கிளம்பி போக வேண்டும் என்பதில் அவனும் தீர்மானமாக இருந்தான். அதே தீர்மானத்தோடு பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

என்னதான் அவனுக்கும் அவனுடைய அப்பாவுக்கும் சேர்த்து உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வந்திருந்தாலும் அதை சாப்பிடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. அவன் வாங்கி வந்த சாப்பாட்டை குழந்தைகளிடம் கொடுத்த போது குழந்தைகள் பசியால் அதை வாங்கி ஆவலோடு வேக வேகமாக சாப்பிட்டதை கண்டு அவனுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு தான் அநியாயம் செய்து விட்டோமே என்று நினைத்து மனதுக்குள் துடிதுடித்து போனான்.

அவனுடைய அப்பாவை சாப்பிட வற்புறுத்தி அழைத்தபோது துரைசாமியும் தனக்கு பசிக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்.

மற்ற உணவு பார்சலை தேவா தன்னுடைய அம்மா சுந்தரியிடம் கொடுத்து விட்டான் சுந்தரி அவனிடம் அப்பா சாப்பிட்டாரா என்று கேட்டால் அதற்கு அவன் அவருக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் என்றான் அதைக் கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது அவள் அவருக்கு பிபி இருக்கிறது அவரை கொஞ்சம் சாப்பிட சொல்லுடா என்றாள்.

அதற்கு அவனும் நானும் எவ்வளவோ வற்புறுத்தி சொல்லி பார்த்து விட்டேன் அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார் என்றான்.

சுந்தரி தன்னுடைய மனதுக்குள் சரி இருக்கட்டும்.மதியம் சாப்பிடாதது கூட நல்லது தான்.அப்போ தான் ராத்திரியில் டிபன் செய்து போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரை நம்முடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அவளுடைய இத்தனை வருட கால தாம்பத்ய உறவு தன்னுடைய கணவன் எவ்வளவு கோபப்பட்டாலும் தான் தன்னுடைய கணவனை ஏதாவது ஒரு வழியில் எளிதாக தன்னுடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என கணக்கு போட்டது.

ஆனால் ஒரு ஆண் ஏதாவது ஒரு விஷயத்தில் தீராத அளவுக்கு காயப்பட்டு விட்டால் அதன் பிறகு அவனை எந்தவொரு காலத்திலும் திரும்ப அவனை மாற்ற இயலாது என மறந்து போனாள்.

இருந்தாலும் வெளியே சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.டேய் அப்பா பாவம்டா.  அவரால் பசி தாங்க முடியாதுன்னு உனக்கு தெரியூம் தானே.எப்படியாவது அவரை சாப்பிட வைடா என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

அவனுக்கும் அவனுடைய அப்பா பசி தாங்க மாட்டார் என தெரியும் என்பதால் அவனும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் துரைசாமியை சென்று பார்த்தான்.அவரோ வேண்டவே வேண்டாம் என்று முற்றிலுமாக மறுத்து விட்டார்.

சுந்தரி முதலில் சுந்தர் தங்கியிருந்த அறைக்கு உணவை எடுத்து சென்றாள். சுந்தர் முதலில் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லி சாப்பிட மறுத்தார்.

அதற்கு சுந்தரி உங்களுக்கு பிரஷர் இருக்கிறது.நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் உடம்புக்கு முடியாமல் போய்விடும் அதனால் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தினாள்.அதற்கு சுந்தர் நான் இங்கே வந்த போது எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள்.திட்டினார்கள் அதை நினைத்தால் எனக்கு சாப்பிட மனம் வரவில்லை என்றார்.

சுந்தரி தன்னுடைய மனதிற்குள் நீ செய்த காரியத்திற்கு அது வெளியே தெரிய வரும்போது எல்லோரும் உன்னை கொஞ்சவா செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டு வெளியே எல்லோரும் நான்கு நாட்களுக்கு திட்டுவார்கள்.அவமானமாக பார்ப்பார்கள்.நாட்கள் செல்ல செல்ல எல்லாவற்றையும் மறந்து வேறு வேலைக்கு போய் விடுவார்கள்.

நாம் மட்டும் ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாள்.
சுந்தரியின் வார்த்தை சுந்தருக்கு ஆறுதலாக இருந்தது.அதனால அவர் அவள் கொடுத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் கூடவே அவளையும் அங்கேயே அவருடன் அமர்ந்து சாப்பிட சொன்னார்.

அவளுக்கும் தனியாக அமர்ந்து சாப்பிட சங்கடமாக இருந்ததால் சுந்தருடன் அமர்ந்து சாப்பிட்டாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கையை கழுவ ஜோடியாக வெளியே வந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் வீட்டின் பின்புறத்தில் தொழுவத்திலே மாடுகள் பசியில் கத்திக் கொண்டிருப்பதை கேட்டு துரைசாமியும் அதற்கு தீவனமும் தண்ணீரும் வைப்பதற்காக வெளியே வந்தார்.

அவருடைய மனதில் இவ்வளவு நடந்தும் கூட இருவருக்கும் எப்படி சாப்பிட மனம் வருகிறது.அதுவும் ஜோடி போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டு வருகிறார்களே என்று அருவருப்பாக இருந்தது.

சுந்தரி தன்னுடைய கணவனை கண்டதும் லேசாக தலையை குனிந்து கொண்டு வா வாஷ்பேஷனில் கையை கழுவி விட்டு மெதுவாக ஒரு அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள்

மலர்விழியின் குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் உற்சாகமாக மலர்விழியின் அறைக்குள் சென்று அம்மா நாங்கள் சாப்பிட்டோம் என்று சொல்லிவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளையும் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்கள். 

 முதல்முறையாக மலர்விழி தனக்கு சாப்பாடு கொடுக்க யாருமில்லாததை நினைத்து வேதனை அடைந்தாள். சாப்பிடச் சொல்லி வயிறு கூப்பிட்டது கைக்குழந்தை வேறு பசியால் அழுதது.குழந்தைக்காக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து சாப்பிடவும் தோன்றவில்லை.

இப்படி பல்வேறு குழப்பத்தில் இருந்த நிலையில் தான் அவளுடைய மூத்த பையன தானாகவே வெளியே சென்று அவளுக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தான்.அதை கண்டதும் அவளுடைய கண்களில் உணர்ச்சி பெருகி கண்ணீர் வடிந்தது.தான் அந்த குழந்தையை பக்கத்தில் இருந்து வளர்க்காவிட்டாலும் தன் மேல் அவன் பாசமாக இருப்பதை நினைத்து வெட்கமாக இருந்தது.

துரைசாமி மாடுகளுக்கு வைக்கோல் தீவனமும் தண்ணீரும் வைத்துவிட்டு அப்போதே வெளியே கிளம்பி போய் அந்த மாடுகளை விற்பதற்கு விலை பேசி விட்டு வந்தார்.
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் மர்ம பிரதேசம் - by Ananthakumar - 26-12-2025, 06:30 AM



Users browsing this thread: 1 Guest(s)