(06-12-2025, 12:24 PM)Dave Rajan Wrote: ஒரு பண்டிகை நாளில் வேலுவை வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தாள் அதி...velu athiya puncture panitara??
அதியிடம் சொல்லிவிட்டு
அவசரத்தில் பெட்ரூம் கதவை சாத்தாமல் சென்றுவிட்டான்...
சார் நீங்க என்னோட பைக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போங்க நான் உங்க காரை பஞ்சர் போட்டு எடுத்துட்டு வரேன் னு சொல்ல வேலு வும் கிளம்பினார்
ரவி பஞ்சர் கடையில் காரை விட்டு விட்டு வீட்டிற்கு வேகமாக வந்தான்...
ரவி வீட்டை நெருங்க வீட்டிற்கு வெளியிலேயே வேலு நின்றுகொண்டு இருப்பதை பார்த்தான்..
வேலுவின் முகம் வேர்த்து படபடப்பாய் இருந்தது.
ரவி அதியை அழைத்து சார் வந்துருக்காரு வந்த பார் என சொல்ல.....
ரவியை இரு கண்களால் எரிப்பதைப் போல் பார்த்தாள்...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)