Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
#25
Update 4


அதி வேலைக்குப் போன இந்த ஆறு மாதத்தில்
அதிக்கும் வேலுவுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது...
வேலையில் அதி தவறு செய்தால் அதை அன்பாக சுட்டிக் காட்டி தவறை சரி செய்வதில் தொடங்கி அதிக்கு நிறுவனத்தின் எல்லா வேலையையும் கற்றுக்கொடுத்தார்...
அதியும் ஆறு மாதத்தில் எல்லாம் கற்றுக் கொண்டாள்..

அதிக்கு வேலு மீது இருக்கும் மரியாதை மேலும் அதிகமாகியது..

நிறுவனத்தில் மற்ற பெண்கள் வேலு மீது கண் வைத்திருப்பது அரசல் புரசலாக அதி காதுக்கு வர அவள் கண்டும் காணாமல் இருந்தால்.....


ஆனாலும் ஏன் வேலு மற்ற பெண்களின் மீது ஆசை படாமல் இருக்கிறார்.
என தெரிந்து கொள்ள நேரம் பார்த்து காத்திருந்தாள்..

அதியின் நிறுவன வாழ்க்கை இப்படியும்
அதியின் இல்லற வாழ்க்கை  ரவியால் இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக சென்று கொண்டு இருந்தது.


ஒரு பண்டிகை நாளில்  வேலுவை வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தாள் அதி...

வேலு வருவதற்கு சங்கடப்பட்டு ஏதோ நாம் உதவி செய்ததினால் கூப்பிடுகிறாள் என் நினைத்து வர தயக்கம் காட்ட...

அதி அவள் வீட்டில் சொல்லி.....

மொத்த குடும்பமே போய் அவரை அழைக்க
வேறு வழியில்லாமல் வேலு வருவதாய் ஒத்துக்கொண்டார்....


பண்டிகை நாள் காலை .....


ரவியின் வீட்டில் அனைவரும் தயாராகிகொண்டு இருக்க....


ரவியின் மகன் பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்..
ரவியின் பெற்றோர் நேற்று மார்க்கெட்டில் வாங்கிவந்த பொருட்களில் விடுபட்ட பொருட்களை வாங்க மீண்டும் கடைக்கு சென்றனர்...

அதி எல்லா வேலையையும் முடித்துவிட்டு குளிக்க சென்றாள்......

வேலு சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ரவியின் தெரு முனையை வந்த சேர்ந்திட

வேலுவின் கார் பஞ்சர் ஆனது.....

உடனே வேலு அதி க்கு போன் மோட்டார்...


இங்கே பெட்ரூமில் ரவி படுத்திருக்க
பெட்ரூமில் உள்ள அட்டேச்  பாத் ரூமில் அதி குளித்துக் கொண்டிருந்தால்......


அதி யின் போன் ரிங்கானது......

போன் அடிக்கும் சத்தம் அதிக்கு கேட்டு ரவியை எடுத்து பேச சொன்னால்...

ரவி போனை பார்க்க அது வேலு


வேலு: ஹலோ.... நான் வேலு பேசறேன்..

ரவி: சார் சொல்லுங்க வந்துட்டிங்களா...
வேலு: வந்துட்டேன் உங்க தெருமுனையில் கார் பஞ்சர்..

என வேலு சொல்ல ரவி அதியிடம் சொல்லிவிட்டு
அவசரத்தில் பெட்ரூம் கதவை சாத்தாமல் சென்றுவிட்டான்...

நேராக தெருமுனை சென்று வேலு வைப்பார்த்து 
சார் நீங்க என்னோட பைக்கை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போங்க நான் உங்க காரை பஞ்சர் போட்டு எடுத்துட்டு வரேன் னு சொல்ல வேலு வும் கிளம்பினார்

 
ரவி பஞ்சர் கடையில் காரை விட்டு விட்டு வீட்டிற்கு வேகமாக வந்தான்...


ரவி வீட்டை நெருங்க வீட்டிற்கு வெளியிலேயே வேலு நின்றுகொண்டு இருப்பதை பார்த்தான்..

வேலுவின் முகம் வேர்த்து படபடப்பாய் இருந்தது.


அந்த நேரம் பார்த்து அவன் மகனும் பெற்றோரும் வர 
எல்லாரும் நலம் விசாரித்து விட்டு உள்ளே வந்தனர்.

ரவி அதியை அழைத்து சார் வந்துருக்காரு வந்த பார் என சொல்ல.....

ரூமை விட்டு வெளியே வந்த அதி வேலு வை பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு

ரவியை  இரு கண்களால் எரிப்பதைப் போல் பார்த்தாள்...
Like Reply


Messages In This Thread
பத்தினி மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 06-12-2025, 12:24 PM



Users browsing this thread: Bala, 10 Guest(s)