04-12-2025, 07:20 PM
(04-12-2025, 07:07 PM)Fun_Lover_007 Wrote: கணவனுக்கு தெரியாமல் கள்ள ஓ* போடும் ஜோதிலட்சுமி எப்படி ஷிவானியை விட உயர்ந்தவளாக வினோத்திற்கு தெரிந்தாள்? கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா நண்பா?
ஹாஹா போதைல படிச்சுட்டீரா நண்பா. அந்த வார்த்தைக்கு முன்னால பின்னால இருக்கற வார்த்தைய படிச்சுட்டு அந்த வாக்கியத்தை திருமப படிங்க.
அங்க குறிப்பிட்டது ஒழுக்கத்துல உயர்ந்த பெண்மணினு அல்ல. தாராள மனதுல உயர்ந்த பெண்மணினு.
ஒரு வார்த்தை எத்தனை பொருளை வேணா தரும். அதுக்கு பின்னால முன்னால வர வரியை வெச்சுதான் அந்த ஒரு வார்த்தையோட அர்த்தம் அடையாளப் படுத்தப் படும்.
இது வாத விவாதம் அல்ல. சின்ன விளக்கம்.
ஆதரவுக்கு நன்றி.. !!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)