Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
மேலும் என்னுடைய வக்கீல் தொடர்ந்து மேடம் நீங்கள் உங்களுடைய கணவர் துரைசாமி மூலமாக கருவுற்றதாக கூறிகிறீர்கள்.ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பாக நடந்த ஒரு விபத்தில் உங்களுடைய கணவர் துரைசாமியின் ஆண்மை பறிபோனது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

தெரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்.இதோ அதற்கான சான்று என்று கூறி விபத்தில் துரைசாமி ஆண்மை பறிபோன மருத்துவ சான்றை ஜட்ஜிடம் சமர்ப்பித்தாள்.

மகள் மாட்டிக்கொண்ட சமயத்தில் அவருடைய அம்மா இதோ இந்த சுந்தரி தானும் மாட்டிக்கொண்டால் பெரிய அவமானமாக மாறிவிடும் என்று நினைத்து தன்னுடைய கருவை மருத்துவமனைக்கு சென்று கலைத்து இருக்கிறார்.அதற்கான சான்று இதோ உங்கள் பார்வைக்கு யுவர் ஆனர்.

அதில் கணவனாக கையெழுத்திட்டவர் மிஸ்.மலர்விழியோட கழுத்திலும் அவருடைய அம்மா கழுத்திலும் தாலி கட்டி அம்மா மற்றும் மகளுடன் மாறி மாறி குடும்பம் நடத்திய அதே சுந்தர் தான் மேடம். 

சுந்தரி மேடம் நீங்கள் கனடாவில் இருக்கும்போது உங்கள் ஒரிஜினல் கணவர் இந்தியாவில் இருந்தார்.அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி குந்திதேவி சூரிய பகவான் மூலம் கருவுற்றது போல துரைசாமி பகவான் மூலம் கருவுற்றீர்களா என்று கேட்டு சிரித்தாள்.

அதைக் கேட்டதும் மொத்த கோர்ட்டும் சேர்ந்து சிரித்தது.

என்னுடைய மாமியார் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவமானத்தால் கூனி குறுகி போனாள்.

என்னுடைய மாமியாருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய மாமனார் தன்னுடைய மனைவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட்டு தன்னுடைய தலையில் அடித்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.

அது என்னுடைய மாமியாரை இன்னும் அதிக சங்கடத்தில் ஆழ்த்தியது.

ஒருகாலத்தில் இதை ஒரு பொழுதுபோக்கு போல எடுத்துக் கொண்டு எளிதாக கடந்து சென்றவர்கள் இன்று பலபேர் முன்பாக அவமானபடுத்த படும்போது கூனி குறுகி போனார்கள்.

நாம் பெரிய வக்கீலை பிடித்து இருக்கிறோம்.பையன் அவருடைய ஜுனியரை பிடித்து இருக்கிறான்.கடந்த முறையே அவளால் தன்னுடைய ஜுனியரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

இந்த முறையும் அதுதான் நடக்கும்.தான் எளிதாக தப்பித்து விடலாம் என்ற மமதையுடன் வந்திருந்த சுந்தர் மெதுவாக எல்லாமே தன்னுடைய ஒருவனுக்கு எதிராக திரும்புவதை நினைத்து நாக்கில் எச்சில் கூட ஊறாமல் நாக்கு வறண்டு அப்படியே வியர்த்து ஒழுக அமர்ந்திருந்தார்.

அங்கே வேடிக்கை பார்க்க வந்திருந்த பொதுமக்கள் தன்னை கேவலமாக பார்த்த படியே தங்களுக்குள் குசுகுசுவென பேசினார்கள்.வக்கீலாக பிராக்டீஸ் எடுக்க வந்திருந்த ஜூனியர்கள்  தன்னை நிர்வாணமாக பார்ப்பது போல தோன்றியது.
அங்கேயே தற்கொலை செய்து சாக வேண்டும் போல தோன்றியது.

இன்னும்கூட ஒரு விஷயம் இருக்கிறது யுவர் ஆனர்.இவருடைய அண்ணன் தேவாவும் தன்னுடைய தங்கைக்கு சளைத்தவர் இல்லை.

ஆமாம் யுவர் ஆனர்.இவருக்குமே தன்னுடைய தங்கையை போலவே பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்திருக்கிறது.அதை கண்டறிந்த அவருடைய மனைவி சமீபத்திய காலத்தில் தான் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து சென்று இருக்கிறார்.

அதற்கான ஆதாரம் இதோ உங்களுடைய பார்வைக்காக யுவர் ஆனர்.

எ‌ன்னுடைய வக்கீல் சொன்னதைக் கேட்டதும் என்னுடைய மாமனாரும் மாமியாரும் அதிர்ச்சியடைந்து தங்களுடைய மகன் தேவாவை பார்த்தனர்.அவர்கள் இருவரும் நிர்மலா தங்களுடைய வீட்டில் இல்லாத போது தேவாவிடம் கேட்டதற்கு அவனும் அவள் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்ப்பதாக சொல்லி இருந்தான்.

அவர்களும் தங்களுடைய பிரச்சினைக்கு இடையே மகனுக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த விவாகரத்து விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

தேவாவும் நேரம் பார்த்து தன்னுடைய விவாகரத்து விஷயத்தை பற்றி தன்னுடைய வீட்டில் சொல்லி விடலாம் என்று தான் நினைத்திருந்தான்.ஆனால் அந்த நேரம் வரும் முன்பாகவே தன்னுடைய விவகாரம் இப்படி கோர்ட்டில் வைத்து சந்தி சிரிக்கும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.அவன் தலையை குனிந்து கொண்டு அமர்ந்து கொண்டான்.

என்னுடைய கட்சிக்காரரான கோபியை மட்டுமல்ல மிஸ்.நிர்மலாவையும் இவர்கள் தங்களுடைய வீட்டில் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது அவர்கள் இருவருமே சமூகத்தின் பார்வையில் அநாதை என்ற ஒற்றை காரணம் தான் யுவர் ஆனர்.

உறவினர்கள் மற்றும் சமூகத்தின் பார்வையில் இவர்கள் ஏதோ வாழ்விழந்த இரு அபலைகளுக்கு வாழ்வு அளித்த வள்ளலாக ஒருவித பிம்பத்தை உருவாக்கி கொண்டு உள்ளுக்குள்ளே துணிகரமான செயல்களை செய்து வந்திருக்கின்றார்கள்
 யுவர் ஆனர்.
.
மிஸ் நிர்மலாவும் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவங்களுடைய  துரோகங்களை கண்டறிந்து கொண்டுள்ளார்.ஆனால் என்றாவது ஒருநாள் இவர்கள் மனம் வருந்தி திருந்தி விடுவார்கள் என காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.

அந்தோ பரிதாபம் இவர்கள் திருந்தவில்லை.மாறாக நாளுக்கு நாள் இவர்களுடைய துணிகரம் கூடிக் கொண்டே போனதால் தான் அவர் விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார்.

ஆனால் என்னுடைய கட்சிக்காரரான கோபி ஒரு அப்பாவியான மனுஷன் யுவர் .அவருடைய கையில் அன்று அவருடைய மனைவியான இவர்களுடைய போன் கிடைத்திருக்காவிட்டால் என்னுடைய கட்சிக்காரரான கோபியில் காலம் முழுவதும் தன்னை சுற்றி நடந்த சூழ்ச்சியை அறியாமலேயே அவருடைய இளமை காலத்தை வீணாக்கி வாழ்ந்து முடித்திருப்பார்.

இது ஒரு ஆணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை இல்லையா. துரோகம் இல்லையா .ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரை ஏமாற்றி வாழ்ந்தது நியாயமா யுவர் ஆனர்.

அப்புறமா லாவண்யா மேடம் அவருடைய கட்சிக்காரரான மிஸ்.மலர்விழி மற்றும் அவருடைய கள்ளக் காதல் கணவர் மிஸ்டர் சுந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எல்லோருமாக சேர்ந்து என்னுடைய கட்சிக்காரரான கோபியிடம் இடம் வாங்குவதற்காக ஒரு பெரும் தொகையை பலவிதமான வகைகளில் திரட்டி கொடுத்ததாக கூறியது அனைத்தும் திட்டமிட்ட ஏமாற்று வேலை தான் யுவர் ஆனர்.

விவாகரத்து கேட்டதற்காக இதுபோன்ற கேவலமான திட்டமிட்டு பணம் கேட்டு மிரட்டி பணிய வைக்க செய்த முயற்சி தான் அதுவும் யுவர் ஆனர்.

அவர்கள் என்னுடைய கட்சிக்காரரான கோபிக்கு பணம் கொடுத்ததற்கான ஏதாவது ஒரு சின்ன ஆதாரமோ அல்லது என்னுடைய கட்சிக்காரரான கோபி நிலம் வாங்கியதற்கான ஆதாரமோ எதுவுமே கிடையாது யுவர் ஆனர்.

இவர்களே தங்களுடைய பெயரில் ஒரு நிலம் வாங்கியதற்கு டோக்கன் அட்வான்ஸாக பணம் கொடுத்ததாக போலி டாக்குமெண்ட் தயாரித்து அதை என்னுடைய கட்சிக்காரரான கோபி செய்ததாக அவர் மேல் வீண் பழி சுமத்தி இருக்கிறாங்க யுவர் ஆனர்.

இதோ அதற்கான ஆதாரமாக அவர்கள் தயாரித்த போலி டாக்குமெண்டரியோட காபி உங்களுடைய பார்வைக்காக யுவர் ஆனர் என்றாள்.

அதைக்கேட்ட என்னுடைய மனைவி அவளுடைய மொத்த குடும்பமும் கூடவே சுந்தரும் அப்படியே திகில் அடைந்து போய் விட்டனர்.

இதுவரை வக்கீல் அவர்கள் கோபியை ஏமாற்றியதை சொல்லியதையே ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தாங்கள் கொடுத்த பணத்தை கூட கொடுக்கவில்லை கொடுத்ததாக சொல்லி கோர்ட்டை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று சொன்னதை கேட்டதும் அவர்கள் உலகமே மாறிப் போய் விட்டதாக உணர்ந்தார்கள்.

என்னுடைய மனைவி மலர்விழி இல்லை மேடம்.நாங்கள் இவரிடம் பணத்தை கொடுத்தோம்.இவங்க எங்களை ஏமாற்ற பார்க்கிறாங்க.எங்களுடைய பணத்தை எப்படியாவது வாங்கி கொடுத்துடுங்க மேடம் ப்ளீஸ் என்று சொல்லி ஜட்ஜை பார்த்து கைகூப்பி அழுதபடியே கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் கெஞ்சி அழுவதை பார்க்கும் போது எனக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. அவள் ஒருநாளும் இந்த அளவுக்கு கதறியழுது நான் பார்த்ததில்லை. 

நானே முன்வந்து அந்த பணத்தை கொடுத்து விடலாமா என்று கூட நினைத்தேன்.ஆனால
ஒரு கணம் என்னுடைய மனதில் இவள் தன்னுடைய கள்ளக்காதலன் என்னுடைய அம்மாவின் புனிதமான தாலியை அவனுடைய சுன்னியில் சுற்றிக்கொண்டு இவளை ஓத்த போது அவனை இதுபோல செய்ய வேண்டாம் என்று தடுக்காமல் அவனுக்கு ஆதரவாக பார்த்து ரசித்தவள் தானே அன்று அதை தடுத்து இருந்தால் கூட நான் இந்த அளவுக்கு அவளை பழிவாங்க நினைத்திருக்க மாட்டேன் தானே என்று நினைத்து அப்படியே மௌனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

என்னுடைய வக்கீல் தொடர்ந்து மிஸ் மலர்விழி இங்கே நீங்கள் என்னதான் அழுது ட்ராமா பண்ணினாலும் கோர்ட்டுக்கு தேவை ஆதாரம்.அந்த ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

இதுபோல நீலி கண்ணீர் வடித்து கோர்ட்டை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஜட்ஜை பார்த்து யுவர் ஆனர் என்னுடைய கட்சிக்காரரான கோபி இப்பொழுது கொஞ்சம் மன நிம்மதியுடன் வாழ முயற்சித்து வருகிறார்.

எங்கே இருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கயவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் தன்னுடைய வாழ்க்கைய துயரத்தை மீண்டும் நினைவு படுத்த வேண்டியது வரும் என்று நினைத்து அவர் தற்போது அமெரிக்கா சென்று வேலை பார்த்து வருகிறார்.

தன்னுடைய விவாகரத்து காரணமாக ஒரு வாரம் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார்.அதனால் இன்றே மிஸ் மலர்விழியிடம்  இருந்து அவருக்கு விடுதலை கொடுத்து அவருடைய  வாழ்க்கையில் நிம்மதியை மீட்டு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்.

மேலும் அவர் இங்கே தன்னுடைய வீட்டை விற்பனை செய்துவிட்டு அமெரிக்கா போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். அதற்காக இங்கே வந்த உடனேயே அதற்கான நபர்களை பார்த்து அந்த வீட்டை விலை பேசி முடித்திருக்கிறார் .அதனால் தற்போது அந்த வீட்டை ஆண்டு அனுபவித்து வரும் மலர்விழி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் சுந்தர் இருவரும் உடனடியாக அந்த வீட்டை காலி செய்து தரும்படி உத்தரவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர் என்று சொல்லி தன்னுடைய இருக்கை சென்று அமர்ந்தாள்.

என்னுடைய மனைவி ப்ளீஸ் மேடம் நான் செய்ததெல்லாம் தப்புதான் நான் அதை உணர்ந்து விட்டேன்.தயவுசெய்து என்னுடைய குழந்தைகளின் வாழ்க்கைக்காவது அவரை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள் என்று தன்னுடைய தப்பை அங்கேயே ஒப்புக்கொண்டு ஜட்ஜை பார்த்து கைகூப்பி கெஞ்ச ஆரம்பித்தாள்.

 அவள் இந்த அளவுக்கு இறங்கி வந்து தன்னுடைய தவறை ஒப்புக் கொள்வாள் என்று எதிர்பாராத அவளுடைய மொத்த குடும்பமும் அதிர்ந்து நின்றது. அவளுடைய வக்கீல் கூட அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

ஜட்ஜ் அவளைப் பார்த்தபடியே மிஸ் மலர்விழி நீங்கள் அவருடைய ஒரு வரிசை கூட பெற்றெடுக்கவில்லை பிறகு ஏன் அவரை உங்களுடைய ஒட்டுமொத்த குழந்தைக்கு பொறுப்பேற்க சொல்லி இங்கே கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று அதட்டி சொல்லிவிட்டு என்னுடைய எதிர்க்கட்சி வக்கீலை பார்த்து நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு என்னுடைய எதிர்க்கட்சி வக்கீல் இல்லை மேடம் தற்போது குற்றவாளியே தன்னுடைய தப்பை இங்கே மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

இது போன்ற மனசாட்சி இல்லாத மிருகத்தனமான ஒரு கூட்டத்திற்காக நான் வாதாடியதற்காக இங்கே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஜட்ஜ் தன்னுடைய தீர்ப்பை படிக்க ஆரம்பித்தாள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டதிலிருந்து தவறு முழுவதும் மிஸ்.மலர்விழியின் மீது தான் இருக்கிறது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.அவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய பெற்றோர்களையும் உடன் பிறந்தவரையும் இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.

பெற்றோகளும் சகோதர சகோதரிகளும் ஒரு பெண் அல்லது ஆண் தவறான வழியில் நடக்கும்போது அவர்களை கண்டித்து நேர்வழியில் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.ஆனால் இங்கே ஒரு குடும்பமே சேர்ந்து திட்டமிட்டு ஒரு அப்பாவி இளைஞனை ஏமாற்றி இருக்கிறது. இது மகா கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரிய குற்றமாகிறது.

சமுதாயத்தில் நல்ல உயர்ந்த அந்தஸ்தில்  இருக்கும் ஒருவர் ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி தன்னுடைய வலையில் விழ வைத்து அவளை காலம் முழுவதும் தனக்கு உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அந்த மனிதர் அவளை திருமணம் செய்து இருந்தால் கூட இருவரும் மேச்சேரி என்பதால் இந்த கோர்ட் அவர்களின் திருமணத்தை அங்கீகரித்து இருக்கும் ஆனால் அவர் அதை செய்யாமல்  ஒரு அப்பாவி இளைஞனை தேர்ந்தெடுத்து  அவனுக்கு தான் காதலித்து அனுபவித்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அவளுடன் உல்லாசம் அனுபவிக்க அந்த அப்பாவியான இளைஞன் வீட்டில் புகுந்து அந்த பெண்ணுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். கூடவே அவளுடைய அம்மாவையும் உல்லாசம் அனுபவித்த சுந்தர் என்ற மனிதனை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.

அவர் கல்லூரியில் வகித்து வரும் பேராசிரியர் பதவிக்கு இது போன்ற செயலில் ஈடுபட்டதால் அந்தப் பதவிக்கு தகுதியற்றவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன்.இந்த கோர்ட் அவர் வேலை செய்யும் இடத்தில் அவருடைய தவறான நடத்தையை சுட்டி காட்டி அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஆணையிடுகிறது.

இப்போது இந்த கோர்ட் மிஸ்டர் கோபிக்கும் அவருடைய மனைவியாக இருந்து அவருக்கு துரோகத்தில் ஈடுபட்ட மிஸ் மலர்விழிக்கும் விவாகரத்து வழங்குகிறது.

தவறு முழுவதும் மிஸ் மலர்விழி மீது மட்டுமே இருப்பதால் மிஸ்டர் கோபி மிஸ் மலர்விழிக்கு எந்த ஒரு ஜீவனாம்சமும் வழங்க வேண்டிய தேவை இல்லை.

அதுபோல மிஸ்டர் கோபியின் பெயரில் இருக்கும் அந்த வீட்டை உடனடியாக மிஸ் மலர்விழி மற்றும் அவருடைய கள்ளக்காதலனான சுந்தர் இன்றைய தினமே காலி செய்து மிஸ்டர் கோபியிடம் தரும்படி இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. அதை அவர்கள் இருவரும் மீறும் பட்சத்தில் மிஸ்டர் கோபி இந்த கோர்ட் ஆர்டரை போலீசில் தாக்கல் செய்து அவர்கள் மூலமாக மிஸ் மலர்விழி மற்றும் சுந்தரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறேன்

மிஸ்டர் கோபி தன்னுடைய வாழ்க்கையின்  சிறு வயது முதல் முக்கியமான கட்டத்தில் அவர் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்திற்கு பதிலாக துரோகத்தையும் பெரும் சோகத்தை மட்டுமே அனுபவித்து இருக்கிறார் என்பதை நினைத்து இந்த கோர்ட் மிஸ்டர் கோபிக்காக வருந்துகிறது.

அவர் தனக்கு துரோகம் இழைத்த அவருடைய மாமனார் குடும்பத்தினர் மற்றும் சுந்தர் மீது தனிப்பட்ட முறையில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்தால் அதற்கு ஆதாரமாக இந்த தீர்ப்பை வைத்து மேல்முறையீடு செய்யலாம் என்பதையும் பரிந்துரை செய்கிறது.

இளம் வயதில் தன்னுடைய திறமையான வாதத்தால் அதை நிரூபித்த மிஸ் யுவராணியை இந்த கோர்ட் வெகுவாக பாராட்டுகிறது. அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

அதேசமயம் தன்னுடைய வாத திறமையால் பல சிக்கலான வழக்குகளை எளிதாக கையாண்டு இன்றுவரை பல குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வழி வகுத்த லாவண்யா மேடம் இந்த வழக்கை தவறாக தேர்ந்தெடுத்து அதற்கு வாதாட துணிந்ததை நினைத்து அவரை இந்த முறை இந்த கோர்ட் கண்டனம் தெரிவிக்கிறது.

இது போன்ற கேடுகெட்ட செயல்களில்   ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக இனிமேல் இங்கே வாதாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறது.

இத்துடன் இந்த கோர்ட் களைகிறது என்று சொல்லி அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இருவரிடமும் விவாகரத்து காப்பி தரப்பட்டது. என்னுடைய மனைவிக்கு அதை கையில் வாங்கும் போது கை நடுங்கியது.

அதை வாங்கிக் கொண்டு வெளியே சென்றபோது அவளுடைய குடும்பமும் சுந்தரும் அவளுக்காக காத்திருந்தார்கள்.

ஒருவர் முகத்தில் கூட கொஞ்சம் கூட சந்தோஷத்தின் துளிகள் இல்லை.அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

அவர்கள் அருகே சென்றதும் என்னுடைய மனைவி தன்னிடம் இருந்த விவாகரத்து பத்திரத்தை காட்டி கதறி அழுதாள். வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவள் விவாகரத்து வாங்கிவிட்டு வந்ததை நினைத்து அழுகிறாள் என்று நினைத்து சோகமாக பார்த்துக் கொண்டார்கள்.

நான் அவர்கள் அருகே சென்று சுந்தரை பார்த்து மிஸ்டர் சுந்தர் நான் இன்னும் 5 மணி நேரம் கழித்து என்னுடைய வீட்டிற்கு வருவேன்.

நான் அங்கே வரும்போது என்னுடைய வீட்டில் நீங்களும் உங்களோட லவ்வரும் உங்களுடைய பிள்ளைகளும் கூட இருக்கக் கூடாது அப்படி யாராவது இருந்தால் கோர்ட்டில் சொன்னது போல நான் போலீசை அழைத்துக் கொண்டு வர வேண்டியது இருக்கும்.

அதனால் சீக்கிரமாக அங்கே சென்று வீட்டை காலி செய்ய வேண்டிய வழியை பாருங்கள். எங்கே போவது என்று குழப்பமாக இருந்தால் உங்களுடைய மாமனார் அதாவது உங்கள் மூத்த பொண்டாட்டியின் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி உங்களுடைய இரண்டு பொண்டாட்டிகளுடடனும் குடித்தனம் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டேன்.

என்னுடைய பேச்சை கேட்டதும் சுந்தரின் முகம் அப்படியே செத்துப் போய்விட்டது. என்னுடைய மாமனார் பொது இடம் என்று கூட பார்க்காமல் என்னுடைய மாமியாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

இதற்கு முன்பாக பலமுறை அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்திருக்கிறது.  ஆனால் ஒருபோதும் அவர் அவளை கை நீட்டி அடித்ததில்லை.முதல் முறையாக பொது இடம் என்று பார்க்காமல் கையை நீட்டி அடித்ததால் என்னுடைய மாமியார் விக்கித்து போய் நின்று கொண்டிருந்தாள்.

தேவாவும் அவர்களிடம் எதுவும் பேசாமல் தனியாக பிரிந்து சென்று விட்டான்.

இப்பொழுது என்னுடைய மாமியார் சுந்தர் மற்றும் என்னுடைய மனைவி மூவரும் கூடவே இரண்டு குழந்தை மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது கைக்குழந்தை பசியில் அழ ஆரம்பித்தது.அதை கூட உணராமல் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். குழந்தையின் அழுகுரல் கேட்ட அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஏம்மா குழந்தை ரொம்ப நேரமா பசியால் அழுகிறது.
குழந்தையை பசி ஆற்று என்று சொல்லிவிட்டு போனார்கள்.

மலர்விழி அழுது கொண்டே ஒரு ஓரமாக சென்று தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் பசியை போக்கிவிட்டு வந்தாள்.

மூவருக்கும் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.கையிருப்பில் பெரிதாக பணம் ஏதும் இல்லை.இருக்கும் வீட்டை காலி செய்தால் எங்கே போவது என்று தெரியவில்லை.

அதன் பிறகு அந்த மூவரும் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு என்னுடைய வீட்டிற்கு  வந்தார்கள்.அதை நான் கேமராவில் பார்த்தேன்.

மூவரும் ஒன்றாக இறங்கி கேட்டின் முன்பாக நின்றார்கள்.என்னுடைய மனைவியின் பார்வை வீட்டின் உள்நோக்கி திரும்பியது. இனிமேல் அவளுக்கும் அவள் இதுவரை உரிமையாக அவளுடைய விருப்பம்போல வாழ்ந்த அந்த வீட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த உடனே அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது.

என்னுடைய மாமியார் சுந்தரி எதை நினைத்து கண் கலங்கினாள் என்று தெரியவில்லை.ஆனால் அவளுடைய கண்களும் கலங்கியது.
 
சுந்தருடைய பார்வை முதலில் தன்னுடைய வீட்டை நோக்கி திரும்பியது.அங்கே கடந்த ஆறு மாதங்களாக வேறு யாரோ குடியிருந்தார்கள்.அது அவருக்கும் தெரியும். இருந்தாலும் முதல்முறையாக தன்னுடைய வீடு திட்டமிட்டு தன்னை விட்டு பிடுங்கப்பட்டு போயிருக்கிறது என்பதை உணர்ந்து அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து மூவரும் துக்க மனநிலையோடு அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார்கள்.

இரண்டு குழந்தைகளும் உறங்கிப் போயிருந்தார்கள் என்பதால் அவர்களை படுக்க வைத்துவிட்டு மலர்வழி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அவளுடைய கட்டிலை பார்த்ததும் அவளுக்கு கோபியுடன் உறவு வைத்த ஞாபகங்கள் மெல்ல எழ ஆரம்பித்தது. என்னதான் அவனுடன் பல நாட்கள் பலமுறை முழு மனதுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டாலும் அவனுடன் உடலுறவு வைத்துக் கொண்ட ஞாபகம் இன்னும் அவளுடைய மனதில் பசுமையாக இருக்கிறது.

முதல் நாள் முதல் இரவில் அவன் அவளை கெஞ்சி கூத்தாடி அணுகிய அனுபவம் இப்போது கூட அவருடைய நினைவில் தோன்றியது. எவ்வளவு ஆசை காதல் பாசத்தோடு தன்னை அணுகிய ஒருவனை தான் எந்த அளவுக்கு ஏமாற்றி துரோகம் செய்திருக்கிறோம் என்பதை நினைத்து அவளுக்கு தன்னுடைய உடலை நினைத்து அருவருப்பாக இருந்தது.

மெத்தையில் சென்று அமர்வதற்கு உடல் கூசியதால் சிறிது நேரம் அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்து விட்டு வேற வழி இல்லாமல் தன்னுடைய சூட்கேஸை எடுத்து பீரோவைத் திறந்து தன்னுடைய உடைகளை அதில் அடுக்க ஆரம்பித்தாள்.அதில் ஒருமுறைகூட உபயோகப்படுத்தாத பல ஜட்டி பிராக்கள் பேக்கிங் கூட பிரிக்காமல் அப்படியே அடுக்கப்பட்டு இருந்தது. 

கோபி ஒவ்வொரு முறையும் எவ்வளவு ஆசையாக அதை பார்த்து பார்த்து வாங்கி வருவான் என்பது அவளுக்கும் தெரியும். ஆனால் தான் அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சுந்தர் வாங்கி தந்த உள்ளாடைகளை உடுத்திக் கொண்டு அதையும  அவர் விருப்பப்பட்ட நேரங்களில் எல்லாம் கழட்டி போட்டுவிட்டு அவருக்காக தன்னுடைய புண்டையை விரித்ததை நினைத்து அருவருப்பாக இருந்தது.

கோபியின் நினைவாக அதை எல்லாம் எடுத்து தன்னுடைய சூட்கேசில் அடுக்கிக் கொண்டாள்.

எல்லாவற்றையும் எடுத்து அடுக்கிக் கொண்டு அறையை சுற்றிலும் பார்த்தாள்.
அப்பொழுது சுவற்றில் மாட்டிருக்கும் தங்களுடைய ஆள் உயர திருமண புகைப்படம் இல்லாமல் இருப்பதைக் கண்டு திகைத்துப் போய் அந்த அறையை சுற்றிலும் பார்த்தாள்.

 அங்கே அந்த பிரேம் உடைக்கப்பட்டு கண்ணாடி செதில்கள் எல்லாம் ஒரு பாலித்தின் கவரில் முடிச்சிடப்பட்டு அறையில் இருக்கும் டஸ்ட் பின்னில் போடப்பட்டிருந்தது.கூடவே அவர்களுடைய ஆளு உயர புகைப்படம் நீக்கப்பட்டு அது துண்டு துண்டாக கிழித்து குப்பை கூடையில் போடப்பட்டிருப்பதை கண்டு அதை கையில் எடுத்து நெஞ்சில் அடித்தபடியே வாய்விட்டு கதறி அழுதாள்.

இவ்வளவு நாட்களும் இல்லாத அளவுக்கு இப்பொழுது தான் அவளுக்கு கோபியின் மீது கணவன் என்ற உரிமை இருப்பது அவளுக்கு புரிந்தது.

மனதின் எங்கோ ஒரு மூலையில் அவளுடைய  கணவன் மீது அவளுக்கு பாசம் இருந்திருக்கிறது.அது மேகம் மறைத்த சூரியன் போல இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வெளியே தெரிந்திருக்கிறது.ஆனால் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்பது தெரிந்து கதறி அழுதாள்.

வழக்கமாக தான் இங்கே வந்தால் தங்கும் அறைக்குள் சென்ற சுந்தரிக்கு அந்த அறைக்குள் வைத்து சுந்தருடன் காம சேட்டையில் ஈடுபட்ட ஞாபகங்கள் மனதில் என ஆரம்பித்தது.இதே அறையில் படுக்க வைத்து குனிய வைத்து காலை தூக்கி கொண்டு முன்புறம் பின்புறம் என்று பல்வேறு கோணங்களில் சுந்தரின் சுன்னி தன்னுடைய புண்டைக்குள்ளே போய் விளையாடுவது ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால் இன்று அதன் விளைவு தன்னுடைய கணவன் வாழ்க்கையில் முதல் முறையாக தன்னை அடித்து விட்டு கேவலமான பார்வை பார்த்து விட்டு சென்றதை நினைத்து எனி அவரை நேரடியாக பார்த்து எப்படி சமாதானம் செய்யப் போகிறோம் என்னதான் இருந்தாலும் தன்னுடைய கணவன் துரைசாமி தான் அது எந்த காலத்திலும் மாறாது மாற்றவும் இயலாது என்பதை நினைத்து உள்ளுக்குள் பயமாகவும் அழுகையாகவும் வந்தது.

சுந்தர் தான் தங்கி இருந்த மாடி அறைக்கு வந்தார்.

அந்த அறையின் உள்ளே கால் வைக்கவே அவருக்கு அருவறுப்பாக இருந்தது.தான் ஆரம்பம் முதல் இதுவரை கோபிக்கு செய்த துரோகம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.

தான் சாகப் போகும் வயதில் காமம் தலைக்கு ஏறி செய்த செயல்கள் ஒவ்வொன்றும் அவருடைய மனதை கொள்ளாமல் கொன்றது.வயதான தனக்கே இந்த அளவுக்கு காம வெறி இருந்தால் வாழ வேண்டிய வயது பையன் அவனுக்கு எந்த அளவுக்கு ஆசையும் காதலும் காமமும் இருந்திருக்கும்.

அப்படிப்பட்ட ஒருவனை அவனுடைய சூழ்நிலையை பயன்படுத்தி தான் எவ்வளவு மோசமாக நடந்து இருக்கிறோம் என்று நினைத்து தன்னை தானே முதல் முறையாக நொந்து கொண்டார்.மெதுவாக அறைக்குள் போனதும் அங்கே அம்மா மகள் என்று இருவரையும் பல நாட்கள் பலமுறை மாற்றி மாற்றி இதே அறைக்குள் வைத்து இன்பமாக ஓல் போட்டு மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது.

தன்னால் அம்மா மகள் என்று இரண்டு பெண்களுடைய குடும்பங்கள் சீரழிந்து நிற்பதை நினைத்து அவரை நினைத்தே அவருக்கு அருவருப்பாக இருந்தது.சிறிது நேரம் அங்கு இருந்த சேரில் சென்று அமர்ந்து விட்டு நேரமாக இருப்பதை நினைத்து தன்னுடைய பொருட்களை பேக்கிங் செய்ய ஆரம்பித்தார்

வேறு வழி இல்லாமல் மூவரும் சேர்ந்து அங்கு இருந்த பொருட்களை எடுத்து பேக் செய்து கொண்டார்கள்.சுந்தர் வெளியே சென்று ஒரு வாடகை வண்டியையும் சில ஆட்களையும் ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

சிறிது நேரத்தில் மொத்த வீட்டையும் காலி செய்து விட்டு காரில் ஏறி என்னுடைய மாமியாரின் வீட்டை நோக்கி பயணம் கிளம்பினார்கள்.

அங்கே இவர்கள் சென்றடைந்த போது  வீட்டின் முன்பாக உறவினர் கூட்டமே கூடி இருந்தது.அதன் மூலமாக இவர்கள் மூவருக்கும் மலர்விழியின் விஷயம் வெளியே தெரிந்து விட்டது என்பது தெளிவாக புரிந்தது.

உறவினர்கள் பார்த்த கேவலமான பார்வையில் மூவரும் அசிங்கப்பட்டு போய் தலை குனிந்தபடியே வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

அங்கே கூடி இருந்ததில் ஒரு பெரிய வயதான அந்த கால மனுஷி என்னுடைய மாமியார் சுந்தரியை பார்த்து நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷியா ச்சீ பிள்ளை வளர்த்திருக்க லட்சண புண்டையை பாரு.

 இதில் ஊரில் உள்ள பொண்ணுங்க இவளை பார்த்து திருந்த வேண்டும்.நல்லபடியாக படிச்சி தைரியமாய் வேண்டும் என்று நான் வேறு இவளை பற்றி பெருமை புண்டையா பேசிட்டு இருந்தேன்.

இவா என்னன்னா படிக்கப் போன இடத்தில் அவளோட பிரண்டோட அப்பனையே வச்சுட்டு இருந்திருக்கா.சரி கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படின்னு பார்த்தா கல்யாணத்துக்கு பிறகாவது திருந்தி கட்டின புருசனுக்கு உண்மையா இருக்கலாம்ல. ச்சீ கல்யாணத்துக்கு பிறகும் அவனையே வச்சுட்டு அவனுக்கே நாலு புள்ளையையும் பெத்து போட்டு இருந்திருக்கா இந்த தேவிடியா முண்டை.

இப்போ அந்த பையன் விஷயம் தெரிஞ்சி இவளை வேணான்னு சொல்லி விரட்டி அடிச்சிருக்கிறான்.இருந்தாலும் இந்த தேவிடியா முண்டை இன்னும் அந்த கிழட்டு கூதிமகன் கூட எவ்வளவு துணிச்சலாக இதே வீட்டுக்கு வந்து இறங்கி இருக்கா பாருங்களேன். 

நான் கூட கல்யாணத்துக்கு முன்னாடி ராசாத்தி மாதிரி இருக்காலே,அந்த அனாதை பையனுக்கு இவளை ஏன் கட்டி வைக்கிறீங்கன்னு சொல்லி அந்த பையனை கரைச்சு கொட்டினேன்.ஆனா பாவம் அந்த புள்ள.யார் பெத்த புள்ளையோ. அம்மா அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சூழ்நிலையிலும் இவ்வளவு ஒழுக்கமாக வளர்ந்ததோ.பாவம் இந்த தேவிடியா முண்டையை கட்டியதற்கு அவன் ஒரு சுகத்தையும் அனுபவித்து இருக்க மாட்டான் போலயே.

நீங்க எல்லாம் உருப்படுவீங்களாடி உருப்படாமல் தான்டி போவீங்க.வீட்டுக்கு வந்த மகராசியையும் படாத பாடு படுத்துருப்பீங்க போலயே.அந்த மகராசியும் வீட்டை விட்டு ஓடி போயிட்டா போலையே.

நீங்க எல்லாம் இந்த ஊரில் இருந்தால் ஊரில் மழை தண்ணீ எதுவும் பெய்யாது.ஊரே உருப்படமாத்தான்டி போகும்.

 சீக்கிரமாக ஊரை விட்டு ஓடிப்போக பாருங்க தேவிடியா முண்டைகளா என்று சொல்லி தன்னுடைய கிராமத்து பாஷையில் சகட்டுமேனிக்கு திட்டினாள்.

ஏண்டா துரைசாமி உனக்கு இந்த தேவிடியாக்கள் பண்ணது எதுவும் தெரியலையா ஆங்.நீ எல்லாம் ஊர்ல நாலு பேருக்கு நல்லது எடுத்து சொல்ற ஒரு பெரிய மனுஷன் தானே.உன் வீட்ல நடக்கிறது எதையும் கவனிக்க மாட்டாயா என்று என்னுடைய மாமனாருக்கும் சேர்த்து திட்டு விழுந்தது.

சீக்கிரமா உன்னோட பொண்டாட்டி பிள்ளை ரெண்டு பேரையும் அந்த கிழட்டு கூதி நாய்கூட சேர்த்து வீட்டை விட்டு அடிச்சு துரத்தி விடு சொல்லிட்டேன் ஆமா என்று சொல்லிவிட்டு அந்த பெரிய மனுஷி தன்னுடைய வீட்டை நோக்கி நடையை கட்டினாள்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஒவ்வொருவரும் இவர்களை பார்த்து காரி துப்பி விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.
[+] 10 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் மர்ம பிரதேசம் - by Ananthakumar - 07-12-2025, 07:46 PM



Users browsing this thread: 3 Guest(s)