01-12-2025, 01:09 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக குமார் வீட்டிற்கு வரும் போது மல்லிகை பூ வாங்கி ஒரு பெண் மனதில் இடம் பிடித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. வீட்டிற்கு வந்த உடன் தேவி எப்போதும் போல் இருப்பதால் குமார் அதிர்ச்சி அடைந்த தருணத்தை சொல்லி தேவி அதற்கு தரும் பதில் கேட்டு குமார் சந்தோஷமாக இருப்பதை சொல்லியது மிகவும் நெருக்கமாக இருப்பதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் ரூமிற்கு உள்ளே தேவி ரெடி ஆகி இருப்பதை குமார் கண்டு ரசித்து கொண்டு சொல்லி பின்னர் இருவருக்கும் இடையில் உள்ள ஆசை யார் முதலில் ஆரம்பித்து தயக்கத்தை சொல்லி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பற்றி சொல்லியது மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது
பின்னர் ரூமிற்கு உள்ளே தேவி ரெடி ஆகி இருப்பதை குமார் கண்டு ரசித்து கொண்டு சொல்லி பின்னர் இருவருக்கும் இடையில் உள்ள ஆசை யார் முதலில் ஆரம்பித்து தயக்கத்தை சொல்லி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பற்றி சொல்லியது மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)